கட்டுரைகள்

  • Oct- 2019 -
    17 October

    சிங்கீத கிரேஸி கமல ராஜன்

    கமல்ஹாசன்-சிங்கீதம் சீனிவாச ராவ் கூட்டணியின் சோதனை முயற்சிகளில் ஒன்றான மைக்கேல் மதன காமராஜன் வெளியாகி இன்றோடு 29 ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமாவின் கமர்ஷியல் விதிகளுக்குட்பட்டு சரியான விகிதத்தில் மசாலாவும் தொழில்நுட்பமும் கலந்து கொடுக்கப்பட்ட கலைப் படைப்பு என்றே சொல்லலாம்.  ஒவ்வொரு படத்திற்கும்…

    மேலும் வாசிக்க
  • 16 October

    நான்கே பக்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டோரின் வலியும் , வரலாறும் ( சிவசங்கர். எஸ்.ஜேவின் புனைவுச் சாத்தியம் )

      கடந்த பத்தாண்டை விடவும் தற்போதைய டிஜிட்டல் உலகமானது எத்தனையோ மாறுபட்டதாய் இருக்கிறது. நம் உறுப்புக்களை இயக்கும் மூளையாய் கைபேசிகள் மாறி உள்ளன. பல்கிப் பெருகிக் கிடக்கும் தகவல் நிலத்தில் எது உண்மையின் உண்ணத்தக்க கீரை என்றோ, எவை தகாத களைகள்…

    மேலும் வாசிக்க
  • 16 October

    ஒளிரும் ஆலமரம் – முன் கதைச் சுருக்கம்

    “நான் பள்ளிக்குப்  போயிருந்தாலும்,  பள்ளிப்படிப்பை ஒரு நாளும் படித்ததுமில்லை, பள்ளியில் சொல்லப்பட்ட எதுவுமே எனக்குப்  புரிந்ததுமில்லை. மேலும், கல்வி என் வாழ்வின் ஒரு அங்கமாக, எப்போதும் இருந்ததில்லை.  சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் இதுவரை எந்தப்  பரிட்சையிலுமே பாசானதேயில்லை . கடைசியாக,…

    மேலும் வாசிக்க
  • 10 October

    வடிவேலுவுக்கு என்டே கெடையாது

    சிங்காரவேலன் படப்பிடிப்பு இடைவேளை… கவுண்டமணியும் கமல்ஹாசனும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். கவுண்டமணி சதா வடிவேலுவைத்  திட்டிய வண்ணம் உள்ளார். பரிதாபமாக ஒரு வார்த்தை கூட பேசாமல் சொல்வதைச் செய்கிறார் வடிவேலு. சிங்காரவேலன் வடிவேலுவை காமெடியாகத் தான் பார்த்திருப்போம். ஆனால், திரைக்குப் பின்னே…

    மேலும் வாசிக்க
  • 8 October

    அசுரன் – “வெக்கையில்” இருந்து “காட்பாதர்”, “பாட்ஷா” மற்றும் ஸ்பேகெட்டி வெஸ்டெர்னுக்கு

    “அசுரன்” நல்ல படமா இல்லையா எனும் கேள்விக்குள் நான் போகப் போவதில்லை. அந்த படத்தை பார்க்கத் தூண்டிய முதல் காரணம் அது “வெக்கை” நாவலில் இருந்து தோன்றியது என்பது. நாவலில் இருந்து எதை எடுத்து, எதை விடுத்து திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள் என…

    மேலும் வாசிக்க
  • 4 October

    வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் – 2019

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் கடந்த நான்கு வருடங்களாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்த ஒன்றே..! அந்த வகையில் இந்த வருடமும் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வாசகசாலையின்…

    மேலும் வாசிக்க
  • 4 October

    96 – தனிப்பெருங்காதலின் ஓராண்டு

    சென்ற வருடம் சமீபத்திய தமிழ் திரையுலகின்  மகத்தான வருடம் என்று தயங்காமல் சொல்லலாம். வித்தியாசமான முயற்சிகள், வித்தியாசமான கதைகள், வித்தியாசமான கோணங்கள் எனத் தொடர்ந்து வெளியாகி நம்மை மகிழ்வித்தன. ”இப்போல்லாம் யாருப்பா தியேட்டருக்கு போய் படம் பாக்குறாங்க?” என்ற  கூற்றை, ”அதெல்லாம்…

    மேலும் வாசிக்க
  • 1 October

    இன்று நீர்… நாளை ?

                சாதிய அடக்குமுறைகள்,சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்,வர்க்கரீதியான பிரச்சனைகள்,பெட்ரோல் டீசல் விலையேற்றம்,பொருளாதார சிக்கல்களுக்கெதிரான மனக்குமுறல், நம்மில் பலருக்கும் எட்டாக்கனியாக இருக்கும் தங்கத்தின் விலையேற்றம் குறித்த கவலை இவையெல்லாம் தான் நமக்குத் தெரிந்த, நமக்கு முன் இருக்கும் பிரச்சனைகள்.மேலுள்ள…

    மேலும் வாசிக்க
  • 1 October

    காந்தியும் மூத்த குடிமக்களும்

    (அக்டோபர் 2, ”காந்தி 150” முன்னிட்டு திருச்சி வானொலி நிலையத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்) இந்திய பணிச்சூழலில் நாம் ஐம்பத்தி எட்டு அல்லது அறுபது வயதை ஓய்வுக்கான வயதாக வரையறை செய்திருக்கிறோம். ஒய்வு வயதிற்குப் பின்பான காலகட்டங்களில் பெரிதாக இயங்குவதில்லை.…

    மேலும் வாசிக்க
  • 1 October

    புவி காக்க இளைஞர்களின் எழுச்சி

    கிரெட்டா துன்பெர்க் – கடந்த ஒரு வாரமாக நாம் அதிகம் கேள்விப்படும் பெயர். செப்டம்பர் 24, 2019 அன்று ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாட்டில் அதிகார வர்க்கத்தை எதிர்த்த கிரெட்டாவின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. “மக்கள் துன்புறுகிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள்.…

    மேலும் வாசிக்க
Back to top button