கட்டுரைகள்

  • Oct- 2024 -
    6 October

    பயணம் – அரவிந்தன் : கே.ஜே. அசோக்குமார்

    இந்த ஜானரில் வெளிவரும் ஒரே நாவல் இதுவாகத்தான் இருக்கும். இந்தவகை நாவல்களை எழுதுவதற்கு ஒரு தயக்கமும் பயமும் இருப்பது நாம் அறிந்ததுதான். எப்படி எல்லா காலங்களிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய‌ நாவல்களை நாம் எழுத முயற்சிக்கிறோமோ அப்படி இதை எடுத்துக் கொள்ளமுடியாது. நாவல்களின் வகைமையிலிருந்து…

    மேலும் வாசிக்க
  • 6 October

    தேவனாய் சில நொடிகள் – ஜெய்சங்கர்

    பயணங்கள் முடிவிலா சுழற்பாதையென மேலும் மேலும் உள்ளிழுத்துக் கொண்டே செல்கின்றது. மலைகளும் அடர்வனங்களும் தீராத இனியக் கனவென பெருகிக் கொண்டே செல்கின்றன. மலை மேல் இருக்கும்போது துயரங்களை உதிர்த்துவிட்டு மனம் மென்மையான இறகென லேசாகிறது. மலையின் விளிம்பில் வளைந்து அப்பால் செல்கின்றன…

    மேலும் வாசிக்க
  • 6 October

    உமா ரமணன் – ஓர் ஆனந்த ராகம்; இளம்பரிதி கல்யாணகுமார்

    ஒரு திரையிசைப் பாடலின் மையமானது இசையைச் சுற்றியா அல்லது மொழியைப் பற்றியா போன்ற உரையாடல்கள் ரசிகர்களிடையே காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இரண்டுமே மையமில்லாது போன இன்றைய பாடல் காலத்தில் இது போன்ற உரையாடல்கள் எப்புறம் இருந்து பேசினாலும் பாடல்களின் மேன்மையைத்தான் பேசுகிறது. இதில் ‘மையம்’ என்ற சொல் அமர்ந்திருக்கும் இடத்தில் புகழ், வெற்றி,தோல்வி, அடையாளம் என்று…

    மேலும் வாசிக்க
  • 6 October

    டவுண் பஸ்ஸும் சிட்டுக்குருவிகளும் – கலாப்ரியா

    பரசுவும் ராமமூர்த்தியும் நரையான் போல இருப்பார்கள். திருநெல்வேலி பாஷையில் நரையான் என்றால் ஒல்லி, நருங்கிப் போனது என்று பொருள். நாரையில் சிறியதையும் நரையான் என்று அழைப்பார்கள். பஸ்ஸுக்குள் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் புகுந்து புறப்பட்டு டிக்கெட் போட்டு விடுவார்கள். வேகமாகவும் டிக்கெட்…

    மேலும் வாசிக்க
  • 6 October

    உலக நாயகனின் சண்டைக்கலை உத்திகள் – அபுல் கலாம் ஆசாத்

    ஆண்டு 1976, அன்றைய காலகட்டத்தின் தமிழ்த் திரைப்பட சண்டைக் காட்சிகளின் உச்சமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மான் கொம்புச் சண்டை உழைக்கும் கரங்களில் இடம்பெற்றது. உத்திகளும், காட்சியமைப்பும், படப்பிடிப்பும், எம்.ஜி.ஆர். + ஷியாம் சுந்தர் (சண்டைப் பயிற்சி) கூட்டணியின் வழக்கமான…

    மேலும் வாசிக்க
  • Aug- 2024 -
    21 August

    ஆகாத தீதார் நூல் வாசிப்பனுபவம் –  பாகை இறையடியான்

    சந்தூக்கில் வைக்கப்பட்ட ஜனாஸா ஒன்று மையத்தங் கொல்லையில் தனித்திருக்க.. “இங்கு மனிதர்களிடத்தில் சொர்க்கத்திற்குரியவர் யார்? நரகத்திற்குரியவர் யார்? என்பதைப் பற்றிய விவாதமே மேலோங்கி இருக்கிறது. முதலில் இந்த பூமிக்குரியவர்கள் யார்? என்பது பற்றிய பிரக்ஞையே இல்லாமலிருக்கிறார்கள்.” – என்ற தனது பொன்மொழியைத்…

    மேலும் வாசிக்க
  • 21 August

    ‘அதிர்ஸ்ய ஜலஹங்கள்’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – ராணி கணேஷ்

    தலைப்பு கூறுவது போல விநோதமான ஒரு படம்தான். கொஞ்சம் பொறுமையாய் பார்த்தால் படம் சொல்லும் கதையை உள்வாங்க முடியும். மேலோட்டமாக பார்த்தால் என்னடா இது பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறதே என்று தோன்றும், மிக மெதுவாகச் செல்வது போலவும் தோன்றும். ஆம்; இது ஒரு…

    மேலும் வாசிக்க
  • 21 August

    ஜமீலா நூல் வாசிப்பனுபவம் – எஸ்.உதயபாலா

    ரஷ்யா, ஜெர்மன் போர் நடந்த காலகட்டத்தில் போர்முனைகளில் வாழ்ந்த பாமர மக்களின் வாழ்வியலை பதிவு செய்த நாவல்தான் ஜமீலா. இதுவொரு மொழியாக்கம் செய்ப்பட்ட ரஷ்ய குறுநாவல். இதன் மொழி பெயர்ப்பாளரான பூ.சோமசுந்தரம் தமிழில் சுவை குன்றாது மொழியாக்கம் செய்திருக்கிறார். காலவோட்டத்தால் எண்ணவோட்டத்தில்…

    மேலும் வாசிக்க
  • Jul- 2024 -
    22 July

    ‘எமரால்ட்’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம் – இரா.மதிபாலா

    வாழ்வில் குணாம்சங்கள் ‌மற்றும் சூழலினால் விளையும் சில அரிதான ஆனால், உள்இயல்பான உணர்வுகளை செயல்களை சிறப்புற அச்சு அசலாக எழுத்திற்கு கொண்டுவந்து தரும் திறன் சிலருக்குதான் வாய்கிறது. அதிலும் “கவிதைகளில் வெளிப்படாக் களங்களும் கதைகளும் அனுபவங்களும் கோபங்களும் இறங்கிக்கொள்ளவென மிக விழிப்புடன்…

    மேலும் வாசிக்க
  • 6 July

    ”அந்நியனும் பரதேசியுமாய் சஞ்சரித்தேன்…” விவிலியத்தின் மொழி – மோனிகா மாறன்

    அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது. புனித விவிலியம் பைபிளை அதன் கவித்துவமான மொழிநடைக்காகவே அதிகம் நேசிக்கிறேன். ஓர் அந்நிய நிலத்தில் பரதேசியாய் சஞ்சரித்தல் என்பது மானுட குலத்துக்கான…

    மேலும் வாசிக்க
Back to top button