கவிதைகள்

  • Oct- 2021 -
    16 October

    ஜீவன் பென்னி கவிதைகள்

    ராணுவ பூட்ஸ்கள்- 1 * போர்களில் களைப்படைந்திருந்த ராணுவ பூட்ஸ்கள், தாங்கள் மிதித்து விட்டு வந்திருந்த நிலங்களை, பூக்களை, தானியங்களை, மக்களை நினைவிலிருந்து எடுத்துப் பார்க்கத் துவங்குகின்றன. கடந்து வந்திருந்த வழி முழுவதிலும் அவைகளின் பரிதாபமான உடைந்த குரல்கள் தனியாகக் கிடக்கின்றன.…

    மேலும் வாசிக்க
  • Aug- 2021 -
    27 August

    இனியவன் காளிதாஸ் கவிதைகள்

    பிரியங்களின் வாய்ப்பாடுகள் ஓரொண்ணு ஒண்ணு, ஈரொண்ணு ரெண்டு எனத் தொடங்குவதில்லை பிரியங்களின் வாய்ப்பாடுகள் சிலநேரம் அவை ஆயிரத்தில் தொடங்கி மில்லியனைக் கடக்கின்றன சிலநேரம் இலட்சத்தில் தொடங்கி கோடிகளில் புரள்கின்றன ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும் இதயங்களின் சென்செக்ஸ் புள்ளிகளின் உச்சம் தொட இரவல்…

    மேலும் வாசிக்க
  • 27 August

    சிவக்குமார் கணேசன் கவிதைகள்

    1 மாலை மழையைச் சொல்லும் வெயிலில் தகிக்கிறது சமணர் மலை. உதடுகளை நனைத்திறங்கும் குளிர்ச்சியை தலையசைத்துப் பார்க்கிறது ஓணான் குஞ்சு. பாறை விளிம்பில் அமர்ந்து வெயிலில் நனைகிறது ஒற்றை வல்லூறு. யாருமற்ற படிகளில் ஏறுகையில் திரும்பி சுயமிகளில் பதிகிறார்கள் இளைய ஆதாமும்,ஏவாளும்.…

    மேலும் வாசிக்க
  • 23 August

    செல்வசங்கரன் கவிதைகள்

    கடைசி வாழ்வு அவர் இறந்துவிட்டாரென்ற செய்தியை அந்தக் குழந்தைதான் முதலில் சொன்னது அவரது இறப்பை யாரிடமும் சொல்லாவிட்டால் அவர் இறக்கவில்லையென்றுதானே அர்த்தம் என இரண்டு நாட்களாக எல்லாரும் அவரவர் வேலையில் மும்மரம் காட்டியவாறிருந்தனர் அவர் இறந்து கிடக்கிறார் பாருங்கள் என்று எல்லாரையும்…

    மேலும் வாசிக்க
  • Jun- 2021 -
    25 June

    ப.மதியழகன் கவிதைகள்

    ஜோக்கர் இந்த முறை நான் வென்றுவிடுவேன் ஜெனி ஐயம் எ காட் இந்தப் பிரபஞ்சம் என் சொத்து இந்த கேலக்ஸி என் எண்ணத்திலிருந்து தான் பிறந்தது அடுத்து என்ன வாட் நெக்ஸ்ட் ஜெனி நான் மனிதனல்ல ஐயம் நாட் ஹூமன் ஆனால்…

    மேலும் வாசிக்க
  • 24 June

    மகிழினி காயத்ரி கவிதைகள்

    ஆண்டாண்டுகளாய் தழைக்கும் உனக்கும் எனக்குமான உறவொன்றில் குருத்திலையொன்றின் வாசம் அப்பிக்கிடக்கிறது அடிவேரின் ஆழத்தில் சேர்த்துவைத்த அன்பின் கிழங்குகளில் மண்மூடிய நேசத்தின் நரம்புகள் விரவிக்கிடக்கின்றன யாரும் பார்க்க இயலாதபடி ! இலைகள் சேகரித்த உணர்வுகளின் தளும்பல்கள் அடி முதல் நுனி வரை பச்சை…

    மேலும் வாசிக்க
  • 24 June

    இனியவன் காளிதாஸ் கவிதைகள்

    அணைப்பார் யாருமின்றி ஆரண்யத்தீயாய் பரவும் ஆழிசூழ் தீந்துகள் தீராப்பசி கொண்ட, ஆக்டோபஸ் கரங்கள்… மீயொலியாய்ப் பரவும் பெருநகரத்துச் சங்கொலிகள் தட்டுகிற ஒவ்வொரு வாசற்காதவிலும் , இருபது இருகாலிகள்… உலர்ந்த உதடுகளின்வழி வெடித்துக் கிளம்பும் ஒப்பாரிகள் ஒவ்வொன்றும்   குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழைமேல் படிந்திடும்,…

    மேலும் வாசிக்க
  • May- 2021 -
    17 May

    உமா மோகன் கவிதைகள்

    இலை நுனி தாண்டும்வரை உலகம் பச்சையாகத்தான் இருந்தது பனித்துளிக்கு. *** தன் நிறம் பச்சையென்றே தளும்பிக்கொண்டிருந்த பனித்துளிக்கு விழுந்தபின் குழப்பமில்லை. *** ஆற்றின்துளிக்கு அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் தோன்றும் தானும் ஒருநாள் நீலமாகிவிடுவோம் என. *** சடசடத்து இறங்கும் பொழுதில் செம்புலம்தான் சேர்கிறோமா…

    மேலும் வாசிக்க
  • 15 May

    ப.மதியழகன் கவிதைகள்

    ககனம் அகண்ட வானம் வெளிர் மஞ்சள் மேகம் வடக்கு நோக்கி பறவைகள் கூட்டம் படையெடுக்கிறது எங்கிருந்தோ கேட்கிறது குயிலின் கானம் மாடப்புறாக்கள் சிறகடித்துப் பறக்கின்றன கோயிலை நோக்கி கூண்டுக்குள் முடங்கிவிடாதே விசாலமான வானம் இருக்கிறது என்று பச்சைக்கிளி என்னை அழைக்கின்றது தன்…

    மேலும் வாசிக்க
  • 15 May

    அகராதி கவிதைகள்

    பார்க்கும் தூரத்தில் சிறிதும் பெரிதுமாக வளர்ந்திருக்கும் செடிகளுக்கும் கொடிகளுக்கும் மரங்களுக்குமிடையே நடக்கிறாள் நெஞ்சுக்கு நேராக நிலவைப் போன்ற கோளொன்றினைப் பிடித்திருக்கிறாள் அது ஒளி வீசுகிறது சுடுகிறது சில்லிடுகிறது வெதுவெதுப்பாய் இருக்கிறது பிரதிபலிக்கிறது… வழியெங்கும் சக்கரமாகச் சுழல்கிறது தலை தேடல் சுமந்த விழிகளின்…

    மேலும் வாசிக்க
Back to top button