சிறார் இலக்கியம்
-
Jul- 2019 -14 July
துன்பத்தில் இன்பம் – சிறுவர் கதை
ஆறாம் வகுப்பு மாணவர்களான பாபுவும், சோமுவும் நெருங்கிய நண்பர்கள். தெருவில் தட்டான்களையும், தும்பிகளையும் பிடித்து விளையாடுவது அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. ஒரு நாள் பாபுவின் அப்பா, அந்த வழியே சைக்கிளில் வந்தார். “அப்பா! அப்பா” இந்த ஊசித் தட்டான், கல்லை எப்பிடித்…
மேலும் வாசிக்க -
14 July
மழைப் பாடல்
வான் மழையே ஓடி வா! விண் ணமுதைப் பொழிய வா! முகிலின் கொடையே ஓடி வா! மகிழ்ந்தே உலகம் சிரிக்க வா! (வானின்) அழகிய மயில்கள் ஆட வா உழவன் வாழ்வு சிறக்க வா கருகிய பயிர்கள் துளிர்க்க வா அருகிய…
மேலும் வாசிக்க -
Jun- 2019 -26 June
பேராசை பெருநஷ்டம் – சிறுவர் கதை
ஒரு ஊரில் விறகுவெட்டி ஒருவன் வாழ்ந்தான். அவன் பெயர் பழனி. மரங்களை வெட்டி விறகாக்கி, விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தான், ஒரு நாள் குளத்துக்குப் பக்கத்திலிருந்த, அரசமரத்தை வெட்டும் போது, கோடரி கை தவறி, குளத்தில் விழுந்து விட்டது. கோடரியைத் தேடி…
மேலும் வாசிக்க -
26 June
சோமுவின் பொய் – சிறுவர் கதை
ஒரு ஊரில் ஓரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் சோமு. அவன் சாதாராண நடுத்தர வகுப்பைச் சார்ந்த பையன். அவனை அவனது பெற்றோர்கள் அன்புடனும் பாசத்துடன் வளர்த்தனர். நல்லொழுக்கங்களை போதித்தனர். அவன் வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு…
மேலும் வாசிக்க -
26 June
“துளித் துளியாய்.. ”- சிறுவர் பாடல்கள்
துளித் துளியாய்… வாங்க வாங்க வாங்கென்று வணக்கம் சொல்லி வரவேற்க தாங்கிய முகத்தில் புன்னகையே தவழ வந்தனர் விருந்தினரே விருந்து உண்டு மகிழ்ந்தாரே விரைந்து கை,வாய் கழுவத்தான் திறந்த குழாயை மூடாமல் திரும்பி விட்டதைப் பார்த்தேனே நன்றே குழாயை அடைக்காமல்…
மேலும் வாசிக்க -
6 June
கட்டுக் கதையை நம்பாதீர்
கட்டுக் கதையை நம்பாதீர் புலியின் வாலைத் தூரிகையாக்கி பட்டாம் பூச்சி வண்ணம் தொட்டு ஒட்டகச் சிவிங்கி முதுகில் ஏறி வானவில்லை வரைந்திடுவேன். யானை வயிறுதான் கரும்பலகை எழுதி எழுதிப் பழகிடுவேன். எழுதிய எழுத்தைக் கலைப்பதற்குத் துளைக்கை கொண்டு நீர்தெளிப்பேன். குதிரை மீது…
மேலும் வாசிக்க -
6 June
காய்க்கும் மரமும், காய்க்காத மரமும் (சிறுவர் கதை)
ஒரு தோட்டத்தில், இரண்டு நாவல் மரங்கள் இருந்தன. முதலாவது நன்றாகக் காய்க்கக் கூடியது. இரண்டாவது மரம், இதுவரை காய்க்கவே இல்லை. முதல் மரத்தில், நிறைய பழங்கள் இருந்ததால், ஏராளமான பறவைகள் வந்தன. கிளி, குயில், கொண்டைக்குருவி, காகம், மைனா ஆகிய…
மேலும் வாசிக்க -
May- 2019 -6 May
முயலும் ஆமையும் – புதுக்கதை
ஒரு நாள் சிங்க ராஜாவிடம், தன் குறையைக் கூறி தீர்வு பெறுவதற்காக முயல் வந்திருந்தது. “உனக்கு என்ன பிரச்சினை?” முயலிடம் கேட்டது சிங்கம். ” வணக்கம் ராஜா! முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் போட்டி நடந்ததாவும், அப்ப பாதியில முயல் தூங்கிட்டதால ஆமை…
மேலும் வாசிக்க -
Apr- 2019 -5 April
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (சிறுவர் கதை)
“கொக்கரக்கோ! கொக்கரக்கோ!” அதிகாலை நான்கு மணிக்கு காட்டுச் சேவல், மரத்து மேல் ஏறி உற்சாகமாகக் கூவியது. அதன் பிறகு,கிழக்கு கொஞ்சங்கொஞ்சமாக வெளுத்து, வெளிச்சம் படரத் துவங்கியது. மரங்களில் குடியிருந்த பல்வேறு பறவைகள் கீச் கீச் என இனிமையாகக் குரல் எழுப்பியவண்ணம், அங்குமிங்கும்…
மேலும் வாசிக்க