சிறார் இலக்கியம்

  • Mar- 2024 -
    2 March

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 1 

    உரைகல் செய்தி “தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்! இரண்டே வெள்ளிக் காசுகள். தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்!” தூங்கிக்கொண்டிருந்த மன்னர் சிங்கமுகன், இந்தக் குரலைக் கேட்டு கண்களைத் திறந்தார். கோபமாகப்…

    மேலும் வாசிக்க
  • Oct- 2023 -
    16 October

    டிக் டிக் டிக் – ஜெயபால் பழனியாண்டி

    இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். அவனுக்கு வயிற்றைப் புரட்டியது. தனியே வெளியே செல்வது கொஞ்சம் பயமாக இருந்தது. சிறுசிறு சத்தம் கேட்டாலே பேயாக இருக்குமோ என்று பயப்படும் அவன் எப்படி இந்த இருட்டு நேரத்தில் வெளியே செல்வான். அம்மாவைத் துணைக்கு…

    மேலும் வாசிக்க
  • Sep- 2023 -
    17 September

    பாட்டி வீடு – ஜெயபால் பழனியாண்டி

    விமல் ஒரு சுட்டிப் பையன். ஆனால் கொஞ்சம் சாதுர்யமானவன். விடுமுறை தினத்தன்று தன் பாட்டி வீட்டிற்கு செல்வதாக அம்மாவிடம் அனுமதி கேட்டான். தனியே அவனை அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை. நான் பாட்டி வீட்டிற்குச் சென்றே தீருவேன். அடம்பிடித்தான். அவன் காட்டு வழியாக…

    மேலும் வாசிக்க
  • Aug- 2023 -
    16 August

    ராஜா வந்திருக்கிறார் – ஜெயபால் பழனியாண்டி

    அப்பா ஒரு கத சொல்லுப்பா! ம்ம்.. சொல்றேன். ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு. தன்னுடைய குதிரைல ஏறி காட்டுக்கு வேகமா பயணிச்சாரு.. ராஜா எப்படி இருப்பாரு?  தலையில கிரீடத்தோட இருப்பாரு. அவரு கையில என்ன இருக்கும்?  ராஜா கையில குச்சி…

    மேலும் வாசிக்க
  • Dec- 2022 -
    1 December

    ஜானு; 09 – கிருத்திகா தாஸ்

    அந்த ஒரு நொடி “ஓடுவியா ஜானகி..?” “ஓடுவேன் கீத்தாக்கா..” “வேகமா ஓடுவியா ?” “செம்ம ஸ்பீடா ஓடுவேன்” “சரி.. நான் சொல்றத கவனமா கேளு..” “ம்ம்..” “அவங்க எத்தனை பேர் இருக்காங்க எங்க இருக்காங்கன்னு நமக்குத் தெரியாது..” “.” “இப்போ இந்தக்…

    மேலும் வாசிக்க
  • Nov- 2022 -
    16 November

    ஜானு; 08 – கிருத்திகா தாஸ்

    யாரது யாரது ஜானு.. வாசல் கதவுக்கு வெளியே இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.. அன்று முழுதும் நடந்த அனைத்தையும் யோசித்தபடி. எப்போதும் போல் அந்தப் பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு வருவதும் போவதுமாய் இருந்தார்கள். வெங்கடேசன் சார் இன்னும் ஒரு முறை வந்து…

    மேலும் வாசிக்க
  • 1 November

    ஜானு; 07 – கிருத்திகா தாஸ்

    ஜன்னல் பறவை  “என்னைத் திட்டினாங்கன்னு தான் அவங்களை அடிச்சீங்களா..?” அமைதியாக ஜானுவிடம் திரும்பிய கீதா, “இல்ல ஜானகி..” “இல்லையா..?” “ம்ம்.. இல்ல..” “ஓகே” மீண்டும் அமைதி. ஜானு இந்த பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. இது இல்லையென்றால் வேறு காரணம் எதுவாய் இருந்திருக்கக்கூடுமென்று அவளுக்குப்…

    மேலும் வாசிக்க
  • Oct- 2022 -
    17 October

    ஜானு; 6 – கிருத்திகா தாஸ்

    கீத்தாக்கா  “எங்க போறோம் கீத்தாக்கா” “ஹாஸ்பிடல்க்கு” ** மருத்துவமனை.  ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் பேசினார் கீதா. டாக்டர் ஒரு மீட்டிங்கில் இருப்பதால் சில நிமிடம் காத்திருக்கச் சொன்னார் அந்தப்பெண். கீதாவும் ஜானுவும் காத்திருந்தனர். தொலைக்காட்சி அமைதியாக ஒலித்துக்கொண்டிருந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல்…

    மேலும் வாசிக்க
  • 1 October

    ஜானு; 5 – கிருத்திகா தாஸ் 

    அந்தப் பெண் “ஜானகி. உனக்கு ஏதாவது ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுக்க நினைக்கிறேன். உனக்கு என்ன வேணும். நீயே கேள்” என்றார் கமிஷனர். ஜானு.. ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் பதில் சொன்னாள். “Thank You Sir. இன்ஸ்பெக்டர் கீதா சுப்ரமண்யம்…

    மேலும் வாசிக்க
  • Sep- 2022 -
    16 September

    ஜானு; 4 – கிருத்திகா தாஸ்

    “அந்த ரோட்டுக்குப் போகாத ஜானு”  (குறிப்பு : இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. யாரையும் எதையும் எப்போதும் குறிப்பிடுபவை அல்ல) ஜானுவின் வகுப்புத் தோழியான ரக்ஷிதாவுக்கு இன்று பிறந்தநாள். ஜானு தனக்குப் பிடித்த ஆலிவ் க்ரீன் நிற லெஹெங்கா…

    மேலும் வாசிக்க
Back to top button