சிறுகதைகள்
-
Aug- 2022 -1 August
குமிழிகள் – கணேஷ் குமார்
மத்தியானத்திலிருந்தே கனத்த மேகாத்து மட்டும் வீசிக்கொண்டேயிருந்தது. பொழுது சாய்ந்த நேரத்தில் மேகாத்துடன் திடீரென சாரல் தூவத் தொடங்கியது. இமைப்பொழுதில் வானிலை மாற்றத்தை எதிர்பாரா என் வெற்றுடம்பு சாரல் பட்டதும் சிலிர்த்தது. வெகு நாட்களுக்குப் பிறகு மனமும் உடலும் ஒன்றிய ஒரு சிலிர்ப்பு…
மேலும் வாசிக்க -
1 August
எடைக்கு எடை – கா. ரபீக் ராஜா
நேரம் அதிகாலை ஐந்து மணி. கடந்த முப்பது வருடமாக அலாரம் அடித்ததே இல்லை. எழுவதில் அத்தனை துல்லியம். மெல்லிய வெளிச்சம் கலந்த இருட்டில் நெட்டி முறித்து புறஉலகை பார்ப்பதில் அப்படி ஒரு திருப்தி. ஆனால், இன்று அப்படி ஒன்றும் திருப்தி இல்லை.…
மேலும் வாசிக்க -
1 August
பூனைகளின் வரிசை – பத்மகுமாரி
ஒரு கருப்பு காகிதப் பூ விரிந்திருந்த மாதிரி குடை, முற்றத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. சுபாஷினியை நான் முதலில் பார்த்த அன்றும் குடை அதே இடத்தில் அதே மாதிரியாகத்தான் வைக்கப்பட்டிருந்தது. அன்று விரித்த குடைக்குள் சாய்வாக விழுந்து கொண்டிருந்த இளம் வெயிலில், குளிர்…
மேலும் வாசிக்க -
Jul- 2022 -16 July
சுடுகாட்டு ஆலமரமும் வெள்ளாட்டு ஆறுமுகமும் – வசந்தி முனீஸ்
“வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ!” தான் எழுதிய வரிகளுக்கு கீழே தந்தம் போன்ற வெண்பற்களால் பிணமெரிக்கும் மயானக்கூரை அருகே நின்ற மய்யவண்டியில் வரைந்த ஓவியத்தில் பிச்சிப்பூவாய் சிரித்துக்கொண்டிருந்தார் கண்ணதாசன். வெயில் தாங்காத தன் வெள்ளாட்டங்குட்டிகளோடு, தானும்…
மேலும் வாசிக்க -
16 July
ட்ரூ காலர் – கு. ஜெயபிரகாஷ்
“மயிறு, நல்லா தூங்கறியாடா. நல்லா தூங்கு.. தூங்கு” என்ற வார்த்தையைக் கேட்டவுடனே சரவணன் தூக்கம் முழுவதுமாகப் போய்விட்டது. எழுந்து உட்கார்ந்து… “யார்ரா நீ. இப்படிக் காலங்காத்தல போன்ல பேசறவன்..சரியான ஆம்பளையா இருந்தா நேர்ல வந்து பேசுடா பாப்போம். பொட்டப்பையா” “நீ பெரிய…
மேலும் வாசிக்க -
16 July
தேடி வந்த பாடல் – பிரசாத் மனோ
10 மணி நேரம் கணிணியிடம் பறி கொடுத்திருந்த தனது மூளையை மீட்டெடுத்து நகரவாசிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஒரு வழியாக கனிமொழி தானே ரயில் நிலையத்தை வந்தடைந்தாள். இரவு ஏழு மணி, தானே ரயில் நிலையம் ரயில் என்ஜின்களின் சூட்டோடும் கும்பல்…
மேலும் வாசிக்க -
1 July
வேஷக்காரர்கள் – இரா. தங்கப்பாண்டியன்
ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிஷமே தங்கையாவுக்குத் தெரிந்து விட்டது. அது அழகாபுரி கோமாளி என்று. அல்லி நகரம் பாலு ராஜபார்ட் வேஷமும், அவங்க தம்பிக சின்னனும், சுந்தரமும் பெண் வேஷமும் போட்டிருந்தார்கள். “வெநாயகனே வெண தீப்பவனே” – ன்னு பாலு மொதப்பாட்டு…
மேலும் வாசிக்க -
1 July
ஒரு தங்க மீன் – பிருந்தா இளங்கோவன்
“கல்யாணம் என்று ஒன்று இருந்தால் தானா. Will you be my companion வாழ்நாள் முழுவதும் என் துணையாக, I mean துணைவியாக வருவாயா?” தியாகு அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை எவ்வளவு நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குள்…
மேலும் வாசிக்க -
1 July
நறுமுகையே – கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
‘க்ரீச்ச்ச்ச்ச்ச்’ என்ற பெரும் பிரேக் சத்தத்துடன் அந்த காரும், பைக்கும் நூலிழையில் இடித்துக் கொள்ளாமல் ஒன்றையொன்று பக்கவாட்டில் உரசி நின்றன. ‘வாட் தி ஃபக். பாஸ்டர்ட்’ — கத்தினான் காரை ஓட்டி வந்தவன். ‘த்தா தே*** மவனே’ — இது பைக்…
மேலும் வாசிக்க -
1 July
தக்கவைப்புகள் – மாறன். மா
நீடித்த நித்திரையில், அறிவிப்பு மணியின் சத்தம் இடையூறாக இருக்க, குப்புறப் படுத்திருந்த சண்முகநாதன் கண்ணைத் திறக்காமல் கைகளால் அறிவிப்பு மணியை அணைத்துவிட்டு. மீண்டும் திரும்பி வலது காலை அதனருகில் இருந்த தலையணை மீது வைத்துக் கொண்டு அசந்து தூங்கினான். அடுத்த ஐந்தே…
மேலும் வாசிக்க