சிறுகதைகள்
-
Oct- 2020 -6 October
பிட்டுத் துணி – கணேசகுமாரன்
ஆகாசமூர்த்தி பிறப்பில் எப்படியோ வளர வளர அவனுக்கு எதிலும் நிறைவின்றிப் போனது. எதிலும் நிறைவு கொள்ளாத மனம் சந்தோசம் அடையத் தகுதியற்றது என்பதை அரை மனதுடன் நம்பினான் ஆகாசமூர்த்தி. பால்யம், படிப்பு, வேலை, திருமணம், செக்ஸ் என்று எதிலும் நிறைவு கொள்ளாமல்…
மேலும் வாசிக்க -
Sep- 2020 -23 September
அவள் ஒரு பிஞ்சு – அண்டனூர் சுரா
பயணிகளின் கைகளில் பதினொன்றாம் விரலாக ஆண்ட்ராய்டு முளைத்திருந்தது. அவர்கள் முகநூல், வாட்ச்அப் இரண்டில் ஒன்றில் மூழ்கி, தங்களை அதற்குள் கரைத்துகொள்வதாக இருந்தார்கள். பலரின் முகநூல் , வாட்ச்அப் புரோபைல் படமாக ஆஷிபா இருந்தாள். அவர்களின் கட்டை விரல், ஆண்ட்ராய்டு திரையைக் கீழிருந்து…
மேலும் வாசிக்க -
23 September
நுண்கதைகள் – க.சி.அம்பிகாவர்ஷினி
இருப்பு கழிவறையிலமர்ந்திருந்தபோது உன்னைப் பற்றிய யோசனை. நீ பேச ஆரம்பித்து சில தினங்களிருக்குமா? இருக்கும். என்னிடம் ஒரு பச்சைநிற க்ளிப் இருக்கிறது. இப்போதும் அதைத்தான் தலையில் வைத்திருக்கிறேன். க்ளிப்பிலிருந்து கவ்விப் பிடிக்கப்பட்ட கற்றை மயிர்கள் தளர்வது போல் தோன்ற க்ளிப்பை எடுத்து வாயில்…
மேலும் வாசிக்க -
22 September
அணில்குட்டி – காலச்சித்தன்
துரத்தி வரும் டைனோசரிடமிருந்து தப்பிக்க அப்பா சைக்கிளின் பெடலை வேகமாக மிதித்துக் கொண்டிருந்தார். அவரது நெற்றியிலிருந்து வியர்வை ஆறாகப் பெருகிக்கொண்டிருந்தது. அவரது மூச்சுக்காற்று பலமாக அவனது உச்சந்தலையில் மோதியது. சைக்கிள் மலை முகடுகளிலும், ரயில்வே பாலங்களிலிலும், கடலுக்குள்ளும் ஓடியபோது அதன் பார்…
மேலும் வாசிக்க -
22 September
பூமி – ராம்பிரசாத்
கண்ணாடி ஜன்னலினூடே வெளியே பார்ப்பது என்பது, ஒரு அல்ட்ரா ஹை டெஃபனிஷன் தொலைக்காட்சித்திரையில் காட்சிகளைக் கண்பதைப் போலக்கூட இல்லை என்பதால் இப்போதெல்லாம் ஜன்னலைத் திறப்பது கூட இல்லை. தொலைக்காட்சியில் முன்பே சேமிக்கப்பட்ட இயற்கைக் காட்சிகளைத்தான் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டி உள்ளது.…
மேலும் வாசிக்க -
21 September
அஹல்யா – ஹரிஷ் குணசேகரன்
நாளை அவளைச் சந்திக்கப் போகும் தருணத்தை நினைத்து படபடப்பு தொற்றிக் கொண்டதால் படுக்கையை விட்டெழுந்து கெட்டிலில் காஃபி போட்டு கோப்பையை எடுத்தான். அதில் அவர்கள் எட்டு வருடங்களாகப் பணிபுரியும் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் லோகோ இருந்தது. காஃபி வாசத்தை முகர்ந்து அதன் கசப்பை,…
மேலும் வாசிக்க -
21 September
கொலம்பஸ் – R.நித்யா ஹரி
“இரவு ஒன்பது மணிக்கு உன்னை சந்திப்பேன்.” இதுதான் இது மட்டும்தான் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.யார் அனுப்பியது என்று பெயரும் இல்லை, வேறெந்த குறிப்பும் இல்லை. அலுவலக முகவரிக்கு வந்திருந்தது ஆச்சர்யம். வீணா என்று என் பெயர் தெளிவாக எழுதி இருந்தது.…
மேலும் வாசிக்க -
21 September
வாடாமல்லி – கிருத்திகா கணேஷ்
உள்ளுக்குள் இருப்பதை சலனமற்ற ஓர் பார்வையிலோ ஒரு கீற்றுப் புன்னகையிலோ மறைத்து விடுகிற சாமர்த்தியசாலிகளைப் போல… உள்ளே இருந்த பரபரப்புக்கும் சலசலப்புக்கும் சற்றும் பொருந்தாத வேகத்தோடு நகரத்தின் பெரு நெரிசலான சாலையில் ஒரு நத்தையைப் போல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது அந்த…
மேலும் வாசிக்க -
21 September
ஃப்ரீசருக்குள் உறங்கும் வெய்யில் -நறுமுகை தேவி
1 கம்பளிக்கு வெளியே எட்டிப் பார்த்த கால் சுண்டு விரலைக் குளிர் தீண்டியது. அரவம் ஒன்று தீண்டியதைப் போல ஷ்ஷ்….என்றவாறு தன் கம்பளியை இன்னும் இழுத்துப் போர்த்தி கால்களாலேயே கச்சிதமாகத் தன்னைச் சுற்றிக்கொண்டு முக்காடிட்டுக் கொள்கிறாள். உறை சுற்றப்பட்ட சாக்லேட் போல்…
மேலும் வாசிக்க -
9 September
நிறைவு – கா.சிவா
பாரிமுனையிலிருந்து வில்லிவாக்கம் வரை வந்த பேருந்திலிருந்து தோளில் மாட்டிய பேக்குடனும், கையில் ஒரு நீலநிற பிளாஸ்டிக் கவருடனும் இறங்கிய கலா, சின்னம்மா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வழியில் கடையில் தென்பட்ட இளஞ்சிவப்பான தேன்மிட்டாய் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொண்டாள். சங்கரைப்…
மேலும் வாசிக்க