சிறுகதைகள்

  • Nov- 2020 -
    9 November

    அன்பின் வழியது உயிர்நிலை – R.நித்யா ஹரி

    பார்க் ஸ்ட்ரீட், எப்போதும் குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் கலகலா மற்றும் கஜகஜாவுடன் ஜெக ஜோதியாய் இருக்கும் ஒரு நூறு அடி சாலை. எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் நிறைந்து இருக்கும். நெரிசல் இருக்காது. அம்மக்களின் மகிழ்ச்சியும்,புன்னகையும் எளிதில் நம்மை தொற்றிக்கொள்ளும். உணவு மற்றும் கேளிக்கை…

    மேலும் வாசிக்க
  • 9 November

    இச்சை – ஹரிஷ் குணசேகரன்

    போரூர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைந்த நிறுவனத்தில் பணிபுரிபவன், சனி ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தன் சொந்த ஊரான கோவைக்கு வந்திருந்தான். தன் வாழ்க்கை தனிமையால் நிறைந்து பெண் வாசனை என்றால் என்னவென்றே தெரியாமல் சுயமைதுனம் எனும் வடிகாலால் ஆறுதல்பட்டு, காமோ…

    மேலும் வாசிக்க
  • 5 November

    நச்சு – ஜெகநாத் நடராஜன்

    அவன் ஓடிக் கொண்டிருந்தான். அவனால் விரைவாக ஓட முடியவில்லை. மூச்சு இரைத்தது. நின்று மூச்சை உற்றுப் பார்த்தான். மூச்சை இழுத்து அடக்கினான். பெரும் சத்தமாக இருமல். தாகம் எடுத்தது. உடலெங்கும் வலித்தது. ஆறுதல் தேடிக்கொள்ள முடியாத வலி. ஆனாலும் அவன் ஓடினான்.…

    மேலும் வாசிக்க
  • 4 November

    எலி – அநயிஸ் நின் (தமிழில் – விலாசினி)

    நோட்டர் டேம் அருகே நங்கூரமிட்டிருந்த படகு வீட்டில்தான் நானும் அந்த எலியும் வசித்து வந்தோம். பாரிஸின் இதயமான அத்தீவைச் சூழ்ந்த நரம்புகள் போல் சியான் நதி முடிவற்று வளைந்து சென்று கொண்டிருந்தது. அந்த எலி என்பது சிறிய கால்களுடனும் பெரிய தனங்களுடனும்…

    மேலும் வாசிக்க
  • Oct- 2020 -
    12 October

    பெயரற்றது – ரெ.விஜயலெட்சுமி

      ஜன்னல் வழியே தெரிந்தது அந்த தூரத்து மொட்டை மாடி. காலை நேர வெயிலில் அதன் வெண்மை இன்னும் கொஞ்சம் பளீரென வாய் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது. தரை முழுவதும் வெள்ளைத் தட்டோடுகள் பதிக்கப்பட்டு இருந்தன. தரை, கைப்பிடி, சுவர் என…

    மேலும் வாசிக்க
  • 12 October

    வெதும்பல் – நா.சிவராஜ்

      ஒருவழியாக மேனேஜரின் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் வேலையை முடித்து, பாஸ்போர்ட் ஆபீசைவிட்டு வெளியே வந்தபோது, சில்லென்ற காற்றுடன், வானம் இருட்டிக் கொண்டு மழை வருவதுபோல் இருந்தது. சீக்கிரமாக வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டுமென நினைத்தபடி அவசரமாக பைக்கை நோக்கி நடக்க, மொபைல் அடித்தது,…

    மேலும் வாசிக்க
  • 12 October

    அஞ்சு ரெண்டாயிரம் ரூவா… – ரவிச்சந்திரன் அரவிந்தன்

    எனக்குப் பைத்தியம்  பிடிச்சிடும் போல இருக்கு. வர வர மறதி ரொம்ப அதிகமாயிடுச்சு. அஞ்சு கழுத வயசு அறுவதஞ்சுக்கு மேல ஆச்சில்ல? என்ன பிரயோஜனம்?  சுத்தமா பொறுப்பே இல்ல. அஞ்சு ரெண்டாயிரம் ரூவா நோட்டு. அவன் ஒரு தடவை, அவன் கண்…

    மேலும் வாசிக்க
  • 12 October

    புது வெளிச்சம் – ஜனநேசன்

                           “அப்பா பிள்ளையாரப்பா, சோலையாண்டவா, ஆத்தா வீரமாகாளி, வீரசேகரா, உங்களை நம்பித்தான் உங்கபிள்ளைக மாநிலம் விட்டு  மாநிலம் போறோம். போனதடைவை  மாதிரி இந்த தடவையும் காரியம் ஜெயமா…

    மேலும் வாசிக்க
  • 11 October

    கனல் – ஐ.கிருத்திகா

    அவள்  பெரியம்மாவின் தோழியின் மகள். காவ்யாவுக்கும், பிரகதிக்கும் அவளைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போய்விட்டது. அக்கா, அக்கா என்று மொய்த்துக்கொண்டனர். அக்காவும் ஒட்டிக்கொண்டாள். அம்மா ஒருகை கூட்டும், இரண்டு கரண்டி சாம்பாரும் சேர்த்து சமைத்தாள். அனல் காய்ச்சிய பகல் பொழுதுகளில் வீட்டில் சிரிப்பலை…

    மேலும் வாசிக்க
  • 11 October

    பலி கடா – சங்கர்

    “இவர்களுக்கு எவ்வாறு நாம் வாழ்க்கையில் இடம் அளித்திருக்கிறோம்” என்று எண்ணத்தைத் தரக்கூடியவர்களாக நமக்கு சிலர் இருப்பார்கள். எனக்கு வேலு என்கிற சக்திவேல் அப்படி ஒரு நண்பன். ஐந்தாம் வகுப்பிலிருந்து பழக்கம். பழக்கம் என்ற ஒரு வார்த்தையில் எங்களின் கடந்த இருபத்தி ஐந்து…

    மேலும் வாசிக்க
Back to top button