சிறுகதைகள்
-
Sep- 2020 -21 September
வாடாமல்லி – கிருத்திகா கணேஷ்
உள்ளுக்குள் இருப்பதை சலனமற்ற ஓர் பார்வையிலோ ஒரு கீற்றுப் புன்னகையிலோ மறைத்து விடுகிற சாமர்த்தியசாலிகளைப் போல… உள்ளே இருந்த பரபரப்புக்கும் சலசலப்புக்கும் சற்றும் பொருந்தாத வேகத்தோடு நகரத்தின் பெரு நெரிசலான சாலையில் ஒரு நத்தையைப் போல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது அந்த…
மேலும் வாசிக்க -
21 September
ஃப்ரீசருக்குள் உறங்கும் வெய்யில் -நறுமுகை தேவி
1 கம்பளிக்கு வெளியே எட்டிப் பார்த்த கால் சுண்டு விரலைக் குளிர் தீண்டியது. அரவம் ஒன்று தீண்டியதைப் போல ஷ்ஷ்….என்றவாறு தன் கம்பளியை இன்னும் இழுத்துப் போர்த்தி கால்களாலேயே கச்சிதமாகத் தன்னைச் சுற்றிக்கொண்டு முக்காடிட்டுக் கொள்கிறாள். உறை சுற்றப்பட்ட சாக்லேட் போல்…
மேலும் வாசிக்க -
9 September
நிறைவு – கா.சிவா
பாரிமுனையிலிருந்து வில்லிவாக்கம் வரை வந்த பேருந்திலிருந்து தோளில் மாட்டிய பேக்குடனும், கையில் ஒரு நீலநிற பிளாஸ்டிக் கவருடனும் இறங்கிய கலா, சின்னம்மா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வழியில் கடையில் தென்பட்ட இளஞ்சிவப்பான தேன்மிட்டாய் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொண்டாள். சங்கரைப்…
மேலும் வாசிக்க -
9 September
கருக்குவாள் – அண்டனூர் சுரா
இப்பெல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க..? நீங்க கேட்கலாம். நான் பாப்பேன் சார். பெரிய எடத்துப் பிள்ளை நானு. என்னால் சாதி பார்க்காம இருக்க முடியுங்களா? இன்னைக்கும் என் குடும்பம் ஊர் உலகத்தால மதிக்கப்படுதுனா, அதுக்குக் காரணம் என்னோட தோட்டத் தொறவோ,…
மேலும் வாசிக்க -
9 September
டிடாட்டு னக்கு னக்கு – செல்வசாமியன்
அறையின் மெல்லிய இருளுக்குள் ஊதுபத்தியின் புகையைப்போல பரவிய கொட்டுச்சத்தம், ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த சேதுவின் காதுகளைப் போய்த் தொட்டது. அவன், கோழி இறகால் காதுக்குள் துளவியதுபோல சிலிர்த்துக்கொண்டு எழுந்தான். கண்களைக் கசக்கியபடி இமைகளைத் திறந்தான். மூடப்பட்டிருந்த ஜன்னலில் பிளேடால் கோடு…
மேலும் வாசிக்க -
7 September
போதம் – எம்.கே.மணி
பனி நீங்கவில்லை. முற்றுகை போட்டிருந்த மேகங்களின் நகர்வில் சூரியன் இருப்பது போல பட்டது. சுற்றியிருந்த குன்றுகளின் மீதும் தூரத்து கிராமங்கள் மீதும் அது பல வர்ணங்களை எழுத ஆரம்பித்தது. நான் அமர்ந்திருந்த புல்மேட்டின் மீதிருந்து எனது முகத்தில் சிதறிக் கொண்டிருந்த ஒளியை…
மேலும் வாசிக்க -
Aug- 2020 -27 August
தாயம் ஒன்னு – சீராளன் ஜெயந்தன்
கொரோனாவுக்கு முந்தைய காலம். அதிகாலை மூன்றரை மணிக்கு ஒரு வேலையாய் கிளம்பி வெளியே செல்லும்போது, உணவுத் தூதுவன் ஒருவன் தனது கம்பெனி தந்த கலர் பனியனில், ஒரு வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அங்கு நின்று அவனை, “இந்நேரத்துக்கு என்னடா ஆர்டர்?” என்று…
மேலும் வாசிக்க -
25 August
அம்மாவின் எண்பதாவது பிறந்த தின உரை – கே.எஸ்.சுதாகர்
`அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை…” வரதலிங்கத்தின் காதுக்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள். மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள். அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம்…
மேலும் வாசிக்க -
25 August
ஒரு சொல் – ஒரு ஓக் மரம் – ஒரு காபி – R.நித்யா ஹரி
`சேஃப் வே’ சூப்பர் மார்க்கெட் வரிசையில் நின்றிருந்தேன். சுகுமாரன் அண்ணன் அன்று பன்னிரெண்டாவது கவுண்டரில் இருந்ததால், அந்த வரிசையில் போய் நின்றுகொண்டேன். சரசரவென நொடிகளில் ஸ்கேன் செய்துமுடிப்பார். வரிசையும் வேகமாக நகரும். எப்போதும் புன்னகை மாறாத முகம். பேச ஆரம்பித்த நொடியில்…
மேலும் வாசிக்க -
22 August
தூங்கா இரவுகள் – ஹரிஷ் குணசேகரன்
நள்ளிரவை தாண்டியதும் அமேஸான் பிரைமை நிறுத்தி, சுயக்கட்டுப்பாடுகொண்டு நடப்பதாய் பூரித்து பெருமிதப்பட்டு படுத்தேன். வீட்டிலிருந்தபடியே வேலை செய்தது போக, மீதி நேரத்தை அதில்தான் கழிக்கிறேன். அண்ணன் வீட்டுக்கு, சேலத்துக்கு சென்ற அம்மா இ-பாஸ் கிடைக்காமல் அங்கேயே தங்கிவிட்டார். ஒருவகையில் அதுவும்கூட நல்லதுதான்.…
மேலும் வாசிக்க