சிறுகதைகள்

  • Aug- 2020 -
    4 August

    பதினேழாவது நிறம் – அனுராதா ஆனந்த்

    முருகன் நான்காவது முறையாக காலிங்பெல்லை அழுத்தியபோது, தன்னிச்சையாக உள்ளிருப்பவரின் தாயை நடத்தை கெட்டவளாக்கி இருந்தான். மதியத்திலிருந்து தொடர்ந்து பெய்யும் மழையால், இந்நேரத்திலும் வழியெங்கும் டிராபிக். வழக்கமாக கடக்க இருபது நிமிடம் எடுக்கும் தூரம், இன்று முக்கால் மணி நேரம் எடுத்தது. வலது…

    மேலும் வாசிக்க
  • 3 August
    M.K.Mani

    மூநு பெண்ணுங்கள் – எம் கே மணி

    நமது பார்வைக்கு தாசன் பாந்தமாகத்தான் இருப்பான். ஆனால், பாந்தமாக இருப்பவர்களின் மனம் அதுவல்ல. குழந்தையாக இருக்கும்போது திரண்டு எழுகிற அறியும் ஆர்வம், எந்த ஒழுங்கிலும் நிற்க முடியாததைப் போல, அவன் தனது மனதை வளர்த்துக்கொண்டான். அவனது பெண் பித்தைக்கூட அவனது தத்தளிப்பாகத்தான்…

    மேலும் வாசிக்க
  • 3 August
    Maanaseegan

    கனவில் உடைந்த பனிக்குடம் – மானசீகன்

    அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டும்தான் இருந்தனர். அந்த இடத்தை அறை என்று சொன்னது ஒரு பெருந்தன்மை கருதியே. அது ஒரு மறைப்பு அவ்வளவுதான். இன்ஜினியர் வரைபடம் இன்றி தனித்தியங்கிய சுத்த சுயம்புவான கொத்தனார் தன் திட்டமிடுதலின் பிழையை மறைக்க, நெஞ்சில்…

    மேலும் வாசிக்க
  • Jul- 2020 -
    19 July
    va.mu.komu

    மசக்காளிபாளையத்து மன்மதக்குஞ்சுகள் – வா.மு.கோமு

    எனக்குள் விசித்திரமாகவும், அதிபயங்கரமாகவும் இருந்தது. காதுகள் வேறு குப்பென அடைத்துக் கொண்டது. எனைச் சுற்றிலும் வெறுமையான இருள் மட்டுமே இருக்கிறது. நான் எவ்வளவு நேரம் நினைவு தப்பிக் கிடந்திருப்பேன் எனத் தெரியவில்லை. மிக மெதுவாக நான் சுய உணர்வு பெறுகையில் எனது…

    மேலும் வாசிக்க
  • 17 July
    Muthurasa kumar

    தின்னக்கம் – முத்துராசா குமார்

    எக்கச்சக்க கல்வெட்டுத் தழும்புகளாலான திருவேடகம் ஏடகநாதர் கோயில் நூற்றாண்டுகள் கடந்த பழந்தொன்மையானது. வைகைக் கரையில் இருக்கிறது. கோயிலிலிருந்து கொஞ்ச நடை தூரத்திலுள்ள தர்கா, பரப்பளவில் சிறிதானாலும் கோயிலின் வயதிற்குக் கொஞ்சம் நெருங்கி வரும். தர்காவின் தலைவாசலில் முறுக்குக்கம்பிகள் வெளியே தெரியும் கான்க்ரீட்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    ka.shiva

    சுமத்தல்  –  கா.சிவா

    வரலாற்றுப் பாடத்தை படித்துக்கொண்டிருந்த ஏழாம் வகுப்பு பயிலும்  என் மகள் என்னிடம், ” ஏப்பா, ராணி லட்சுமிபாய் சண்டை போடும்போது ஏன் தோள்ல தன் பையனையும் வச்சுக்கிட்டு இருந்தாங்க?”  எனக் கேட்டாள். எனக்கு சட்டென லட்சுமி டீச்சர் நினைவில் தோன்றினார். ஊரிலிருந்து…

    மேலும் வாசிக்க
  • 17 July
    vijaya ravanan

    நிழற்காடு – விஜய ராவணன்

    நாம் நிழல்களைச் சுமந்து வாழ்வதில்லை. நிழல்கள்தான் நம் நிஜங்களைச் சுமந்தே திரிகின்றன. நாம் காணமுடியாத கனவுகளை… சொல்லமுடியாத வார்த்தைகளை… வெளிக்காட்ட முடியாத முகங்களை… நிறைவேறாத ஆசைகளை… அடக்கமுடியாத கோபங்களை… இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்களைச் சுமப்பதினால்தான் பாரம் கூடிகூடிச் சில நேரங்களில்…

    மேலும் வாசிக்க
  • 16 July
    Sankaran

    தனியன் – ச.வி.சங்கர்

    போனில் அழைத்த அந்தப் பெண் அரைமணி  நேரத்தில் வந்துவிடுவேனென்று சொன்னாள். இரண்டு மூன்று நாட்களுக்கு மேலாக யோசித்தே முடிவெடுத்திருந்தாலும், அரைமணி நேரத்தில் என்று கேட்டபோது சட்டென்று பதற்றமானான்.  * பணத்தை கட்டியவுடன், `ஆளை நீங்கள் தேர்வுசெய்கிறீர்களா நாங்களே அனுப்பட்டுமா?’ என்று கேட்டார்கள்.…

    மேலும் வாசிக்க
  • 16 July
    kruthika

    காலம் – ஐ.கிருத்திகா

    கப்  ஐஸ்க்ரீமெல்லாம்  அப்போது  வெகு  அபூர்வம். குச்சி  ஐஸ்தான்  மிகப் பிரபலம். ஐஸ்வண்டி  வந்துவிட்டால்  போதும். தெருப்பிள்ளைகள்  அதன்  பின்னால்  ஓடுவார்கள். “ஐஸு…….பால்  ஐஸு, சேமியா  ஐஸு, கிரேப்  ஐஸு….” சைக்கிள்  கேரியரில்  பெட்டியை  வைத்துக்கொண்டு, ராகம்  போட்டு  கத்தியபடியே ஐஸ்வண்டிக்காரன்  தெருவில்…

    மேலும் வாசிக்க
  • 16 July
    selvasamiyan

    சனியன் – செல்வசாமியன்

    சிசு பிதுங்கி வெளியே வந்ததும், காற்று வெளியேறிய பலூனாகத் தளர்ந்து விழுந்தாள் சாந்தி. எண்ணெய் வற்றியிருந்த சிம்னியின் மங்கலில், அவிழ்த்துப்போட்ட சேலையாக அவள் கிடப்பது தெரிந்தது. சாந்திக்கும் சிசுவுக்குமிடையே தடிமனான மண்புழுபோல் தொங்கிக்கொண்டிருந்த தொப்புள்கொடியை மரியா துண்டித்தபோது, சாந்தியிடமிருந்து சிறு விசும்பல்கூட…

    மேலும் வாசிக்க
Back to top button