சிறுகதைகள்

  • May- 2019 -
    6 May

    காணாமல் போன மனிதன்

    கோவில் நடை சாற்றுவதுப்போல் அவளும் வீட்டின் கதவைக் காலை எட்டு மணிக்கே சாத்திவிடுவாள். அதன் பிறகு வெளியில் தட்டுபவர்களின் தேவைக்கு ஏற்றாற்போல் கதவு திறக்கப்படாது. இவளின் தேவைக்கு மட்டுமே ஜன்னலும், கதவும் திறக்கப்படும். மூத்த மகன் இராணுவ பயிற்சியில் இருப்பதால் வார…

    மேலும் வாசிக்க
  • 6 May

    சரணாலயம்

    சித்திரை மாத வெயில் மண்டையில் சிறு துளையிட்டு உடலிலுள்ள நீர்ச்சத்தையெல்லாம் உறிஞ்சுவதைப் போல உணர்ந்தான் மாதவன். கையில் வைத்திருந்த சின்ன சீட்டித் துண்டைத் தலையின் மீது போட்டுக் கொண்டான். அங்கிருந்த ஆண்களெல்லாம் பெரிய பெரிய தலைப்பாகைகளை தலையில் சுற்றியிருந்தார்கள். பெண்களோ மறைக்க…

    மேலும் வாசிக்க
  • 6 May

    விதிவிலக்கு

    நாலைஞ்சு நாளா அம்மாவோட மொகம், கை, காலெல்லாம் ஊதிப் பெருத்துப் போய்க் கெடக்கு. தொடர்ச்சியாப் பேச முடியாம, அடிக்கடி மூச்சு வாங்குது. சாப்பாட்டைப் பார்த்தாலே, ஓ.. ஓ..ன்னு ஓக்காளிக்குது.  ஏதோ ஒரு பயங்கரமான வியாதி, அம்மாவுக்கு வந்துருக்குன்னு மட்டும் தெரியுது.. அது…

    மேலும் வாசிக்க
  • Apr- 2019 -
    5 April

    அமிலம்

    அந்தச் சிறிய அறை முழுக்க அவள் பொருட்களால் மட்டுமே நிரம்பி, அது அவள் உலகம் என்பதை பறைசாற்றியது. கட்டில் முழுக்க அவளின் புகைப்படங்களாக நிரம்பியிருந்தது. மூலையில் இருந்த கணினியில் அவளின் பழைய புகைப்படங்கள் ஸ்கிரீன் சேவராக ஓடிக்கொண்டிருந்தது. அவள் நீண்ட நேரமாகக்…

    மேலும் வாசிக்க
  • 5 April

    கொட்டாங்குளத்தான்

    ‘ஏலேய், எங்க சின்னச்சாமி அப்புச்சிதான் ஆனமலையிலருந்து வந்து காட்டுப்பாதை வெட்டி, கெணறு தோண்டி, வேலி கட்டி, மொதக் குடி போட்டுச்சு. யாரையும் வேத்தாளுகளா பார்க்காம மக்க மனுசங்கள ஒன்னுதெரட்டி வெள்ளாம போட்டு ஊர உருவாக்குச்சு. ஒங்கள மாதிரி பொறந்த ஊர சுடுகாடாக்கிட்டு…

    மேலும் வாசிக்க
  • 5 April

    முடத் தெங்கு

    “நீங்க ஏன் எல்லாத்துக்கும் பயப்படிறீங்க சார்?” தனசேகரனின் கேள்வி காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டேயிருந்தது. . தனசேகரன் அவனுடன் வேலை பார்க்கும் நான்காம் நிலை பணியாளன். விசயம் ஒன்றும் பெரியதில்லை. மாதம் முதல் தேதியன்று நான்காம் நிலை பணியாளர்களுக்குச் சோப்பு கொடுப்பது அந்த அலுவலக…

    மேலும் வாசிக்க
  • 5 April

    பட்டியல்

    பரமபதம் படம் ரோகிணி முன் விரிந்து கிடந்தது. கண்களை உருட்டினபடி இருந்த கடவுள்கள் நிதானமாய் நாகங்களையும் ஏணிகளையும் சிறு பாம்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தனர். உருண்டு போய் விழுந்து கொண்டிருந்த தாயக்கட்டைகளை கண்களை உருட்டிப் பார்த்தாள் சின்னம்மிணி. தாயக் கட்டைக்கேற்ப முன்னேறிச் செல்வது…

    மேலும் வாசிக்க
  • 5 April

    கருணை மிகவும் கொடியது

    அலமேலு முனங்கியவாறே படுத்திருந்தாள். அவளால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. அப்படி‌யொரு அசதி‌. அலமேலுவிற்கு அடி வயிற்றில் யாரோ சாட்டையால் அடித்தது போன்ற ஒரு வலி இருந்து கொண்டே இருந்தது. தெருவில் சாட்டையை அடித்துக் கொண்டே பசிக்கு பிச்சை கேட்கும் ஒருவனை அலட்சியமாக…

    மேலும் வாசிக்க
  • Mar- 2019 -
    20 March

    புருஷ பலி

    “எது சரியா இருந்தாலும் இல்லாட்டியும் முழி சரியாயிருக்கணும்.” கடையிலிருந்து வாங்கி வந்திருந்த இட்லியைச் சட்டினியில் துவைத்துத் தின்றபடியே செந்தில் சொன்னான். “இதுல இருக்குற எல்லா பொண்ணுங்களும் அழகா தானடா இருக்காளுங்க.” கைத்தொலைபேசியில் நிறைந்திருந்த பெண்களின் புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே அவன் அம்மா…

    மேலும் வாசிக்க
  • 20 March

    அதனாலென்ன..?!

    “நல்ல இசை,  ருசிமிகு உணவு மற்றும் எழில்மிகு சூழல் நிம்மதியாக மெய்மறந்து மது அருந்த வேண்டும். அப்படி ஒரு இடம் அருகில் ஏதேனும் உள்ளதா…?”  என டாட்டூவை உடலில் உடையாக உடுத்திய வடநாட்டு வாலிபன் ஆங்கிலத்தில் கேட்டான். பிரஞ்ஞையற்று முழித்துக் கொண்டிருந்தாள்…

    மேலும் வாசிக்க
Back to top button