தொடர்கள்

  • Aug- 2019 -
    19 August
    Paravai Bala

    “சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 11

    11. களை மேலாண்மை விதைகளை வாங்கியவுடன் உடனே விதைத்து விடாமல் முதலில் உங்களது நிலத்தின் களைகளை ஆய்வு செய்யவேண்டும். நீங்கள் நிலத்தினை வாங்கியது முதல் விதைப்பதற்கான கால இடைவெளியில் நிச்சயம் ஒரு மழைப்பொழிவு நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. மனிதர்களின் தயவில்லாமல் ஊர்வன, பறப்பன…

    மேலும் வாசிக்க
  • Jul- 2019 -
    31 July
    Somalia Poet Land

    சோமாலியா எனும் கவிதைகளின் தேசம்.. ! – 3

    இனக்குழு அரசியல் அதிகாரம்: சோமாலிகளின் இரத்தத்தில் தங்களது இனக் குழுவின் உணர்வே முழுக்க முழுக்க நிறைந்திருக்கிறது. எனக்கு சொர்க்கமே கிடைத்தால் கூட என் இனத்தை விடமாட்டேன் என்பதே அவர்களின் உணர்வாக இருந்தது. ஆனால் சோஷியலிச அரசின் கொள்கை இதற்கு நேர் எதிராக இருந்தது…

    மேலும் வாசிக்க
  • 31 July
    Paravai Bala

    “சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 10

    விதைகள் உலகில் தோன்றுகின்ற ஒவ்வொரு உயிரினமும் தான் வயது முதிர்ந்து வீழ்ந்து மடிகிறவரைக்கும் தன் இனத்தை விதைகளின் மூலம் கடத்திக் கொண்டேயிருக்கும். அப்படிக் கடத்துவததை காற்று, நீர், போன்ற பூதங்களின் துணையோடும் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட நகர்தலின் மூலமாகவும், பறவைகள் மற்றும்…

    மேலும் வாசிக்க
  • 14 July

    சோமாலியா எனும் கவிதைகளின் தேசம்.. ! – 2

    இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸால் காலனியாக்கப்பட்ட, ஆப்பிரிக்காவின் கொம்பு தேசமெனவும் கவிஞர்களின் பூமி எனவும் அழைக்கப்படும் சோமாலியா விடுதலை பெற்று ஒரு தேசமாக உருவாகி வந்து கொண்டிருந்த சூழலில், அதன் முதல் ஜனாதிபதி   Abdirashid Ali Shermarke 1969ல் கொலை செய்யப்படுகிறார்.…

    மேலும் வாசிக்க
  • 14 July
    Paravai Bala

    “சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 9

    9.பாத்தியமைப்பு மின்மோட்டாரின் அளவை கணக்கிலெடுத்துக்கொண்டு அடுத்தடுத்து வேளாண்மை செய்யப்போகும் விளைநிலங்களுக்கு குழாய்களை பதிக்க வேண்டும். நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்கள் பயிரிடப்படும் ஒவ்வொரு முறையும் நிலத்தை உழவு செய்ய வேண்டிய தேவையிருப்பதால் குழாயினை சுமார் இரண்டடி…

    மேலும் வாசிக்க
  • Jun- 2019 -
    26 June

    சோமாலியா எனும் கவிதைகளின் தேசம்.. ! – 1

    நமது கொடுங்கனவே இவர்களின் அன்றாட வாழ்வாகிப்போனது.  இந்த தேசத்தின் மக்கள் குறித்த எல்லா செய்திகளையும் என்றும் கூர்ந்து நோக்கியது கிடையாது. சிறிய அளவு கருணை மனதை ஈரமாக்கும், ஆனால் அது அடுத்த கட்டத்திற்க்கு நகரும் முன் வேறு ஏதேனும் ஒன்றில் மனதை…

    மேலும் வாசிக்க
  • 26 June

    “சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 8

    8-உபகரணங்கள். நிலமே அனைத்து தொழில்களையும் உருவாக்கியது. ஒரு நிலத்தை வளமாக வைத்துக்கொள்ளவும், வளமான மண்ணை போரின் மூலம் வெற்றி கொண்டு நுகரவுமே உலகில் அதிகாரம் தோன்றியது. அந்த அதிகாரம் பின்னாட்களில் தொழிலின் அடிப்படையில் இந்தியாவில் வருணாசிரமத்தை கட்டி எழுப்பியது. இந்தப் பிழை…

    மேலும் வாசிக்க
  • 6 June
    Paravai Bala

    “சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை -7

    7.உட்கட்டமைப்பு   உட்கட்டமைப்பில் முதலில் செய்ய வேண்டியது வரைபடத்தில் குறிப்பிட்டதைப்போல நிலங்களை அளந்து பிரித்து சமஉயர வரப்புகளை ஏற்படுத்தவேண்டும். வரைபடத்தில் குறிப்பிட்டதிலிருந்து விலகாமலும், வேலைக்காக நிலத்தின் அருகிலிருக்கும் கிராமத்திலிருந்து மனித உழைப்பைப்பெற்றுக்கொள்வது உங்களுடைய மன உளைச்சலைக்குறைக்கும். குடிசை: தென்னை ஓலையில் மேற்கூரையமைத்து…

    மேலும் வாசிக்க
  • May- 2019 -
    6 May

    “சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை -6

    6. எரிசக்தி மனிதன் தன் தேவைக்காக எப்போது எரிசக்தியை பயன்படுத்த ஆரம்பித்தானோ அன்றைக்கு ஆரம்பித்தது ‘வளர்ச்சி’ என்கிற நுகர்வு வெறியும், இன்றைக்கு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற புவி வெப்பமடைதலும். இன்றைக்கு நாம் இழுவைத்திறனுக்காக பயன்படுத்தும் இருசக்கர வாகனம், மகிழுந்து, பாரஉந்து, விமானம்,…

    மேலும் வாசிக்க
  • Apr- 2019 -
    6 April

    ”பிம்பக் காடு ”- அயல் சினிமா தொடர் – 3

    பெருங்காதலின் துயரிசை மனித மனம் கட்டவிழ்க்க முடியாத வினோதங்களும், மர்மங்களும் நிறைந்த புதிரான வெளிகளினால் உருப்பெற்ற ஒன்று. அதன் ஆழமும், விரிவும் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. ஒவ்வொரு கணமும் வெவ்வேறு உணர்வுநிலைகளுக்குள் ஆட்பட்டு அவை காட்டுகின்ற திசைகளின் கரைகளை நோக்கி விரைதலும், திரும்புதலுமாய்…

    மேலும் வாசிக்க
Back to top button