இலக்கியம்
-
இணைய இதழ் 100
ஐன்ஸ்டீன் எழுதாத கவிதைகள் – விக்னேஷ் ஹரிஹரன்
மனிதன் மண்ணில் தோன்றிய நாள் முதலே விண்ணை அறிந்துவிட முயன்று கொண்டிருக்கிறான். அதற்கான முயற்சியிலேயே அவன் மதங்களையும், தத்துவங்களையும், அறிவியலையும் படைத்திருக்க வேண்டும். அவனுக்கு விண்ணின் அருவமும் நிலையின்மையும் பெரும் கிளர்ச்சியையே அளித்திருக்க வேண்டும். அவன் மண்ணின் பருண்மைகளுக்கு மேல் அருவமாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ஆனைமுத்து அய்யா எழுதிய புதினம்! – தமிழ்மகன்
அய்யா ஆனைமுத்து, ஓர் ஆவண முத்து. மண்டல் கமிஷன் பரிந்துரைகளைத் தகுந்த ஆதாரங்களுடன் அவர் நாடு முழுக்க கொண்டு சென்றது இந்திய நாடே கொண்டாட வேண்டிய அரும்பணி. எதையும் ஆணித்தரமாகப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொல்வது அவருடைய இயல்பு. அவருடைய அருமை இந்திய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
இரு சிறுகதைகளும் ஒரு காவியமும் – ஆர்.காளிப்ரஸாத்
இளம் வயதில் வாசித்த தன்னம்பிக்கை சிறுகதை ஒன்று இவ்வாறு இருக்கும். இரு தவளைகள் தவறுதலாக ஒரு தயிர்ப்பானைக்குள் விழுந்து விடுகின்றன. அவற்றில் ஒன்று அந்த அச்சத்தில் மூழ்கி உயிரை விடுகிறது. மற்றது அதில் இருந்து விடுபட வேண்டும் என விடாது காலை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சுக்ருதம்: உறவுகளின் பொய் முகங்கள் – ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வி. வாசுதேவன் நாயரின் எழுத்தில், இயக்குநர் ஹரிகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த ‘சுக்ருதம்’(தமிழில் ‘நற்செயல்கள்’ என்று பொருள்) என்ற மலையாளத் திரைப்படம் குறித்து கட்டுரை எழுதுவதற்காக, மீண்டும் ‘சுக்ருதம்’ திரைப்படத்தை யூட்யூபில் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். உடனே எனது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
பேராசிரியர் வ.அய்.சு.: பெயரிலியாக மறைய விரும்பிய பெருந்தகை – தஞ்சாவூர் கவிராயர்
எண்பதுகளில் டாக்டர் வ.அய்.சு தமிழ்ப் பல்கலைக்கழத்தின் முதல் துணைவேந்தராகப் பணி ஏற்றார். நான் அவரது தனிச்செயலராகப் பணிபுரிந்தேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு துறவியிடம் பணிபுரிந்தாகவே கருதுகிறேன். அலுவலகத்திலும் குடும்பத்திலும் அவர் பற்றற்ற செயல்பாட்டையே பின்பற்றினார். அவருடைய மூத்த மகன் காலமான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
எழுத்தாளர் பெருமாள்முருகனின் கூளமாதாரி நாவல் வாசிப்பனுபவம் – உதயபாலா
ஆடு ஓட்டியைப் பின் தொடர்ந்து நானும் ஒரு ஆடு ஓட்டியைப் போலவே மாறிவிட்டேன் என்று சொல்லும் அளவிற்கு இந்த நாவல் என் மனதிற்குள் லயித்துவிட்டது. கூளையன் எனும் சிறுவன் ஒரு தோட்டத்தில் பண்ணையத்திற்கு இருக்கிறான். அவனுடைய முதன்மையான வேலையே பட்டியாடுகளை ஓட்டிக்கொண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
மெஷின் யுகத்து மனிதர்கள் – சுனில் கிருஷ்ணன்
மலேசியா வாசுதேவனின் குரலை ‘மனசிலாயோ’ பாடலில் கேட்கும்போது சட்டென துணுக்குற்றேன். கேட்க துள்ளலாக இருந்தது. இதில் துணுக்கற என்ன இருக்கிறது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. மலேசியா வாசுதேவன் யாரெனத் தெரியாத எவரோ ஒருவர் இந்த பாடலைக் கேட்டால் அவர் எப்படி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெற்றிச் சக்கரவர்த்தி நெப்போலியனின் வீரமும் வீழ்ச்சியும்…! – றின்னோஸா
ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஒரு சாம்ராஜ்யத்துக்கே பேரரசன் ஆவது எல்லாமே திரைப்படங்களில் மட்டும்தான் சாத்தியமாகும். ஆனால், சினிமாவில் வருவது போல நிஜ வாழ்க்கையிலும் ஒரு உண்மையான மாவீரன் இருந்தார். அவர்தான் பிரான்ஸின் சக்கரவர்த்தி நெப்போலியன் பொனபார்ட் (Napoleon Bonaparte). உலகாண்ட பேரரசனாக,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
நெகிழியை உண்ணும் நுண்பூஞ்சைகள் – பூமி தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்கிறதா? – நாராயணி சுப்ரமணியன்
சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் சாராம்சம் இதுதான்: “ப்ளாஸ்டிக்கை உண்ணக்கூடிய ஒரு வகை நுண் பூஞ்சையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள், பூமி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்கிறது”. இந்தத் தகவலின் பின்னால் இருக்கும் அறிவியலை முதலில் விரிவாகப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
எழுத்தாளன் : முதல் வாசகன் – முதல் விமர்சகன்; நாகரத்தினம் கிருஷ்ணா
எந்தப் படைப்பிற்கும் முதல் வாசகன் அப்படைப்பினை எழுதியவன் எனக்கூற சாட்சிகளோ நீதிமன்றமோ தேவையில்லை. முதல் வாசகனாக இருக்கும் நாவலாசிரியன், தனது படைப்பின் முதல் விமர்சகனாகவும் இருக்க முடிந்தால், நாவலுக்கும் நல்லது, அதன் படைப்பாளிக்கும் நல்லது. வாசகனாக இருப்பது வேறு; சொந்த நூலை…
மேலும் வாசிக்க