இலக்கியம்
-
இணைய இதழ் 97
இடம் பொருள் ஏவல் – யாத்திரி
1 பூமியே சாம்பல் போர்வையால் போர்த்தப்பட்டது போல வானம் மேகம் கூடி நின்றது. காற்று பட்டதும் உதிர்ந்துவிடுவதற்கு எல்லாத் துளிகளும் தயாராக இருந்தன. அது ஏனோ மனம் கனக்கும் பொழுதுகளிலும் மலரும் பொழுதுகளிலும் மழைக்காலம் ஏகப்பொருத்தமாக இருக்கின்றது. வாகன இரைச்சலும் சனத்திரள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 97
காத்திருந்த சந்திப்பு – சாமி கிரிஷ்
அறிவியல் பாடம் என்றால் கதிருக்கு அவ்வளவு விருப்பம். அறிவியல்தான் அவனுக்கு இந்த உலகத்தின் அதிசயங்களையும் இயல்பென எடுத்துக் காட்டியது. அறிவியல்தான் சந்தேகத்திற்கு இடம் கொடாது ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள உதவியது. அரசுப் பள்ளியொன்றில் அறிவியல் ஆசிரியராகப் பணியேற்று பத்தாண்டுகளைக் கடந்துவிட்ட கதிர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 97
ஷினோலா கவிதைகள்
நினைவின் ஒளி யாரும் யாருடனும்பேசிக்கொள்ளாத இரவுநிலவுகிறது ஒரு மௌனப் பிளவுபெருமூச்சுகளே பெரிதும் கேட்கும் அவ்வேளையின்நிசப்தத்தில் நிழலாடுகிறதுஇறப்பின் கரிய ஒளிசட்டென நினைவு வந்தவர்களாய்மீந்த சோற்றில் தண்ணீர் ஊற்றகுழந்தையின் அழுகைக்குப் பால் கலக்ககதவை அடைத்துத் தாழிட எனஆளுக்கொன்றாய் நகர்ந்த பின்னரும்படிந்திருக்கிறதுநகர மறுக்கும் ஒரு நினைவுஅவரவர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 95
பசலை – மோனிகா மாறன்
அந்தக் கொய்யா மரக்கிளைகளில் நல்ல கரும்பச்சை நிறத்து இலைகளும் மடல் விரித்த வெண்ணிற சிறிய பூக்களும் நிறைந்திருந்தன. புவனா வேகமாக மரத்tதுல ஏறுனா. மண் வண்ணத்தில் இருந்த கிளைகளில் அவள் ஏற்கனவே எஸ்.பி என்று காம்பசால் செதுக்கி வச்ச எழுத்துக்கள் அச்சு…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
போர் – ரக்ஷன்கிருத்திக்
என் ஊர் மக்கள் நிலமற்ற எழைகளாய் பரதேசம் சென்றதற்குக் காரணம் நான்தான் என்கிறபோது ஒருவேளை அன்று நான் ஆயுதத்தைக் கையில எடுத்திருக்கக் கூடாதோ என்று நினைக்கிறேன். நான் ஆயுதத்தை எடுத்தது, என் ஊர் மக்களுக்காகதான் என்றாலும் கூட அதை அவர்கள் எனது…
மேலும் வாசிக்க -
குறுங்கதைகள்
குறுங்கதைகள் – இத்ரீஸ் யாக்கூப்
1. யாரும் யாரும் அல்ல! மணி இரவு எட்டு இருபது. முக்கத்திலிருந்த கடை ஒன்றில் டீ சாப்பிட்டுவிட்டு நான் திரும்பியபோது எனக்காகவே அதுவரை அங்கே காத்திருந்தது போல் பாட்டி ஒருவர் தயங்கி தயங்கி பஸ் டிக்கெட்டிகிற்கு ஐந்து ரூபாய் குறைகிறதெனவும், கொஞ்சம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 95
“நானுமா ஒரு காரணம்…?” – உஷாதீபன்
அப்படி ஒருவரை ஒதுக்க வேண்டுமென்பது என் எண்ணம் இல்லை. அப்படியெல்லாம் முரணாக நான் என்றுமே, எவரையும் நினைத்ததுமில்லை. ஆனால், இந்த முறை அந்த எண்ணம் தோன்றிவிட்டது. மனசு அந்த விஷயத்தில் தீர்மானமாய் இருந்தது. எதற்கு வம்பு? இடம் மாற்றிக் கொண்டால்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பெருமழைக் குறி – க.மூர்த்தி
பொழுது ஏறிக்கொண்டே இருந்தது. எருமைக் கன்னுக்குட்டியை பாப்பாங்கரையில் மூன்றாவது ஈத்துக்காக காளைக்கு சேர்த்துவிட்டு வந்திருந்தாள் பவளம். கன்னுக்குட்டி மூக்கனாங் கயிற்றைக் கோர்த்து வேப்பமரத்தின் தாழ்வான கிளையில் கட்டியிருந்தாள். கன்னுக்குட்டியால் காலாத்தியாகக் கூட படுக்க முடியாது. கால்கனை மாற்றியபடி நின்றுகொண்டே இருந்தது. கன்னுக்குட்டிக்கு…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஷாராஜ் கவிதைகள்
நாளைகளைச் சமைத்தல் பற்றிய கையேடு வழக்கத்திலிருந்து மாறுபட்டுசற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காகஇந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சியோ மீனோ எடுக்காமல்திங்கட்கிழமையை வாங்கி சமைக்கத் தீர்மானித்தேன் நேற்றை எனில் மேற்கு நாடுகளில் வாங்கலாம்நாளையை தூரக் கிழக்கு நாடுகளில்தான் வாங்க முடியும் சூரியனின் விழிப்பு வீடான ஜப்பானியத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
“மொழிபெயர்ப்பினால் கலாசாரப் புரிதல் ஏற்படுகிறது” – மொழிபெயர்ப்பாளர் கே.நல்லதம்பி
கேள்விகள்; கவிஞர் வேல்கண்ணன் 1. 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது வாங்கியமைக்கு வாழ்த்துகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் மீது தற்போது விழுந்திருக்கும் இந்த வெளிச்சம் குறித்து எப்படி உணர்கிறீர்கள்? வாழ்த்தியமைக்கு…
மேலும் வாசிக்க