கமலதேவி
-
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது; 01 – கமலதேவி
ஆட்டிப்படைத்தல் ஒரு படைப்பாளியின் நூற்றாண்டு ஏன் கவனப்படுத்தப்பட வேண்டும்? நாம் காலத்தை நூறு நூறு ஆண்டுகளாகப் பிரித்துக் கையாளுகிறோம். ஆழ்ந்து பார்த்தால் காலத்தின் முன் நூற்றாண்டின் தொடக்கத்திற்கோ நிறைவிற்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. காலம் என்பது அந்தந்த நொடிகளில் நிகழ்வது மட்டும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 20 – கமலதேவி
காதலெனும் ஔி கவிதை:1 மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகில் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே குறுந்தொகை: 14 பாடியவர்: பேரெயின் முறுவலார் திணை: குறிஞ்சி தலைவன் கூற்று. நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 19 – கமலதேவி
அகநக நட்பு யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா, பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால்,புதல்வர்தம் மழலை: என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே புறநானூறு: 92 பாடியவர்:…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 18 – கமலதேவி
ஒரு பழைய நீர்த்தேக்கம் நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய், நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்னைத், தேர்வழக்கு தெருவில், தமியோற் கண்டே, கூர்எயிற்று அரிவை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 17 – கமலதேவி
ஆம்பல் குளம் அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையாயினவே இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்ன வைகலுண்ணும் அல்லிப் படூஉம் புல்லா யினவே. புறநானூறு திணை : பொதுவியல் திணை துறை : தாபத நிலை பாடியவர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பாலாமணி பங்களா – கமலதேவி
காதில் கிடந்த எட்டுக்கல் வைரக் கம்மலை கழற்றி வைத்த அந்த அதிகாலையில் பாலாமணி நீண்ட நாடகத்தை முடித்துவிட்ட மனநிலையில் இருந்தாள். பெருமூச்சுடன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். பழைய நவாப் காலத்துக் கட்டில். மாசி மாதக் குளிர் அப்போதுதான் திறந்து வைத்த சன்னல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 16 – கமலதேவி
காலத்தால் சிதையாதது கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து, வேனில் ஆயின் மணி நிறங்கொள்ளும் யாறு அணிந்தன்று நின் ஊரே, பசப்பு அணிந்தனவால் மகிழ்ந, என் கண்ணே ஐங்குறுநூறு: 45 பாடியவர்: ஓரம்போகியார் திணை : மருதம் தோழி கூற்று பாடல்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும் – கமலதேவி – பகுதி 14
நோம் என் நெஞ்சே கவிதை: 1 பொருத யானைப் புகர் முகம் கடுப்ப மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ? வரையின் தாழ்ந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 13 – கமலதேவி
பெருந்துணை குய் குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர் கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி அல்லி உணவின் மனைவியொடு இனிய புல்லென்றனையால் வளம் கெழு திருநகர் வான் சோறு கொண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 12 – கமலதேவி
மணிஒலி தயங்குக படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் நெடுநீர் அவல பகுவாய்த் தேரை சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, வெஞ்…
மேலும் வாசிக்க