கவிதைகள்
-
இணைய இதழ்
மயிலிறகு மனசு ஷிபானா அஸீம் கவிதைகள்
என் தவறுகளைமன்னிக்க முடியாதவர்களைஎன் குறைகளைஏற்றுக்கொள்ள முடியாதவர்களைஎன் கோபங்களைபொறுத்துக்கொள்ள முடியாதவர்களைஎனக்கு செய்தவற்றுக்குபதிலாய் நன்றிக்கடனை எதிர்பார்ப்பவர்களைஎன்னை இன்னொருத்தருக்காகஇலகுவாய்விட்டுவிடுபவர்களைஎன்னை அதிவிரைவாக மறந்து விடுபவர்களைஎன் அன்பை அத்தனை முக்கியமானஒன்றாகக் கருதாதவர்களைசிறியதொரு மனக்கசப்பில்மொத்தமாய் என்னைமறுதலித்தவர்களை இன்னும்என் வாழ்நாள் முழுவதும்தவிர்க்க முடியாமலும்மறக்க முடியாமலும்தள்ளாடிக்கொண்டிருப்பது கடனாயென்றாலும் வேண்டி நிற்பதுஎப்போதும்எனக்கு உங்களால்இலவசமாய்தரமுடியாமல் போனஅன்பினைத்தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேன்மொழி அசோக் கவிதைகள்
மனத்தடாகம் ஆயிரமாயிரம் தாமரைகள்என் மனத்தடாகத்தில் மலர்ந்தாலும்ஒரேயொரு தாமைரைக்குத்தான்அவ்வளவு வாசமும்அவ்வளவு அவ்வளவு நேசமும் கரையோரத்தில் தலையாட்டுபவைக்குதலை சாய்க்காமல்முக்குளித்து நீந்தித் திரியும்பைத்தியக்காரி நான்ஆகையால்தான்எப்போதும் நீநடுக்குளத்தில் மட்டுமே மலர்கிறாய்என் பேரன்பே! **** உடலெங்கும் காலுள்ள மழை வறண்ட பிரபஞ்சமெங்கும்மனிதர்களின் பாதச் சுவடுகள்பறவைகளின் ரீங்காரம்விலங்குகளின் விரக்திக் குரல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கமலாதாஸ் கவிதைகள் – தமிழில்; பா.முரளி கிருஷ்ணன்
ஓர் அறிமுகம் (An Introduction) அரசியல் தெரியாது எனக்கு.என்றாலும், அதிகாரத்திலிருப்பவர்களின்பெயரெல்லாம் தெரியும். அவற்றை நான் கிழமைகளின் பெயரைப் போலவும்மாதங்களின் பெயரைப் போலவும்தினம் பலமுறை சொல்லிக் கொள்ள முடியும்.நேருவிலிருந்து தொடங்குகிறேன். நான் இந்தியன். கரும்புச் சர்க்கரை நிறம்.மலபாரில் பிறந்தவள். மூன்று மொழிகளில் பேசவும்,இரண்டில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வேல் கண்ணன் கவிதைகள்
உயிரட்டை கடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்து வீடு பூட்டியிருந்ததுகடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்து வாங்கியவர் வீட்டில் இல்லைகடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்து வாங்கியவரின் மனைவி இருந்தார்கடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்தும் வாங்கியவரின் மனைவி இருந்தார்அவரை திட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ம.இல.நடராசன் கவிதைகள்
நட்சத்திரங்களோடு உரையாடுபவளின் மொழிகள் நட்சத்திரங்களோடு இருப்பவர்கள்ஒருபோதும் தனிமையைஉணர்வதில்லைஎப்போது அவர்கள்உரையாட விரும்பினாலும்நட்சத்திரங்களுக்கு நேரமில்லைஎன்பதே இல்லைமேலும் மனிதர்களைப் போலநட்சத்திரங்கள் அவர்களைமதிப்பீடு செய்வதோ, விட்டுச் செல்வதோ இல்லைநட்சத்திரங்களோடு இருப்பவர்கள்எப்போதும் நட்சத்திரமாகவேஇருக்கிறார்கள் அவர்களைச்சுற்றியிருக்கும் யாரேனும்ஒருவருக்கு. **** நட்சத்திரங்களிடம் உன்னை விடதிங்கள் அழகாய் இருக்கிறதுஎன்று கூற அஞ்சுபவர்கள்எல்லோரிடமும் நட்சத்திரங்கள்அந்தரங்கமாகி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
கால மா கோலமதில் சிறு கல்தான்முக்கால் உலகுகடலால்ஊடுருவலைத்தடுக்க முடியவில்லைநீஎன்னவோஏன் இன்னும்என்னை மறக்கவில்லைஎன்கிறாய். **** எது ஞானமோஅதைக் கண்டடைந்து பின்ஒன்றாமல் விலகுவேன் அறிவின் முதிர்ச்சிகவனம் பிசகா விழிப்புகனவென்னும் மாயம்என்று கூறுவதையெல்லாம்புடம் போடுவேன் என் தேடலின் பரிசுகள்ஜூவாலையாய் மின்னும்ஈரத்தை உண்ணும் கனவையன்றிவெறென்ன நிஜமெனவிழிப்பின்அழிவில் கூத்திடுவேன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குமரகுரு கவிதைகள்
நீளமான பாம்பின்உடல் வளைவுகளைப் போல்இருந்ததந்த கண்காட்சி அரங்குபாம்பின் தோல் செதில்களாகப் பளபளத்து மின்னிக் கொண்டிருந்தனஅடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்ஒவ்வொரு செதிலாய்ப் பிரித்தெடுத்துச் செல்பவர்களைப் பற்றிக் கவலையின்றிதின்ற அயற்சியில்புரண்டு கொண்டிருந்த பாம்புகண்காட்சி முடிந்ததும்தன் தோலுறித்துப் போட்டுவிட்டுச் சென்றுவிடும்உள்ளே வந்தவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்த அதன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உமா சக்தி கவிதைகள்
புத்தகப் பூச்சி இரவு இரவாகநீண்ட காலமாய்ஒரு புத்தகப் பூச்சிக்குஉணவாக மாறியிருந்தேன்.விசித்திரமான அப்பூச்சிவாசிப்பு குறையும்தினங்களில் மட்டும் அதிகம்என்னை தின்னுகிறதுபுத்தகத்துடன் உரையாடும்போதெல்லாம்மூளையின் மையத்தில்மண்டியிட்டுஅமர்ந்துகொள்கிறது.வான்காவை வாசித்ததினத்தில் காதுக்குள்ஊர்ந்து கொண்டேயிருந்தது‘ரகசியம்’ படித்த தினத்தில்கால்விரல்களுக்கிடையில்ஒளிந்துகொண்டதுஇறுதியில் என் இதயத்தைருசித்துவிட்டுமண்டைக்குள்ளிருந்துபர்பிள் நிறப் பட்டாம்பூச்சியாகவெளியேறியது! **** அவனுடைய குரல் மற்றவை எல்லாம் கூட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அனுராதா ஆனந்த் கவிதைகள்
புது வருடம் காதலும் காமமும் வற்றிய கணவன் போல,இயலாமையை மறைக்கும்பொய்க்கோபம் போர்த்தி,முதுகு காட்டி,புரண்டு படுத்துக் கொண்டதுநேற்றைய நாள். தூக்கம் கெட்டு,கண்ணெரிச்சலுடன்,அவமான மூட்டை சுமந்து,கூசும் ஆபாச வெளிச்சத்துடன்,விடிந்துவிட்டதுஇன்றைய நாள். **** மீன் சொல் உணர்வற்று இடுப்பை அசைக்கும்கதாநாயகியின் பின்னால்நடனமாடும் பெண்கள் போலவெறியுடன் வாலாட்டும்,வாயைத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கதிர்பாரதி கவிதைகள்
கண்ணாடிக்குள் பாய்வது எப்படி? 10என் முன்பாகண்ணாடி முன்பாதெரியவில்லைஎதிரெதிர் நின்றுகொண்டிருக்கிறோம்.குறுக்கே நிற்கும் காற்றுவிலகிவிட்டால் போதும்கண்ணாடி உடைவதற்குள்நான் வீழ்வதற்குள்பார்த்துக்கொள்வோம் முகம். 9அதிவேக ரயிலில் போய்க்கொண்டிருப்பவள்பாத்ரூமுக்குள் புகுந்துஅதன்கண்ணாடிக்குள் பாய்ந்துதற்கொலை செய்துகொண்டாள்.பிறகுரயில் சென்றுசேரவே முடியாதஅவளது ஸ்டேஷனில்இறங்கிக்கொண்டாள் மிக நிதானமாக. 8என் கண்ணாடிசில்லாக உடைந்துவிட்டது…உச்சி ஆகாயத்தில்மிதந்துகொண்டிருக்கிற நான்.புனித தாமஸ்…
மேலும் வாசிக்க