கவிதைகள்

  • இணைய இதழ் 101

    வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் கவிதைகள்

    புது சினேகம் பக்கத்து வீட்டுப் பெரியவரின் மரணம்இன்றைய விடியலின்இயல்பைத் தொலைக்க வைத்ததுதினமும் தன் டாபர்மேனோடுவாக்கிங் வரும் வேளைகளில்ஒருவருக்கொருவர்வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டசிறுபுன்னகை சிநேகம்,இதோ முடிவுக்கு வந்தது…அலுவலகம் கிளம்புமுன்தலைகாட்டியமரண வீட்டின் முன்வாசலில்அவசரத்திற்கு கூட்டிப்போகஅவரில்லாத டாபர்மேன்போவோர் வருவோரைப் பார்த்துகுரைத்துக் கொண்டிருப்பது கேட்காதபடிகண்ணாடிப் பெட்டியினுள் அவர்…“காரியம் முடியும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    கோகுலகிருஷ்ணன் சிவகுமார் கவிதைகள்

    இந்த வாரத்திற்கான பணியைஎப்போதும் போலதிங்கள் சோகம் விழுங்கியிருந்ததுதிரையகத்தில் சிமிட்டும் சுட்டியிலெங்கோஎன் நினைவுகள் அலையத் தொடங்கியிருந்தனஎந்தப் பிரக்ஞையுமற்றுதட்டச்சில் நிரலாக்கம் செய்யும்என்னைத்தான்மேஜை தம்ளரில் இருக்கும் காப்பிஅன்போடு பார்த்துக் கொண்டிருக்கிறது. * இந்தக் கடைசி மூட்டையைலாரியில் ஏற்றிய பிறகுமுகம் வழித்துவியர்வையைத் துடைத்துக்கொள்கிறார்ஒரு பெருமூச்சுக்குப் பின்இரண்டு கைகளையும்பின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    அன்பைத் தேடும் மிருகம் தங்கப் பாத்திரத்தில் தளும்பத் தளும்பஅதைப்போல எதையோ நிரப்பியிருப்பினும்கயிற்றில் கோர்த்திருக்கும் மாமிசத் துண்டுகளோடுஅதைப்போல எதையோ சேர்த்திருப்பினும்தலை சாய்க்கத்தானாக மடி தருவதைப் போல் தந்தாலும்கூதிர்காலக் காற்றுக்குஇதமாய் அணைத்துக் கொண்டாலும்என் வீட்டுப் பூனைக்குஅன்பின் சுவை அத்தனை அத்துபடிஅன்பு நிறைந்த அலுமினியப் பாத்திரத்தைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    சார்ல்ஸ் சிமிக் கவிதைகள்; தமிழில் – கார்த்திகைப்பாண்டியன்

    தீக்குச்சிகள் நல்ல இருட்டு – வீதியில் நான் கீழிறங்கும்போது ஆனால் பிறகு அவன் தோன்றுகிறான் தீக்குச்சிகளோடு விளையாடுபவன் என் கனவுகளில் ஒருபோதும் நான் பார்த்ததில்லை அவன் முகத்தை அவன் கண்களை ஏன் நான் எப்பொழுதும் இத்தனை மந்தமாக இருக்கும்படி நேர்கிறது மேலும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    க.மோகனரங்கன் கவிதைகள்

    மாய மலர் எனக்குஎனக்கு என்றுஎல்லோரும்ஓடியோடிசெடி கொடிகளில்பூத்திருந்தையெல்லாம்பறித்துத் தொடுத்துக்கொண்டிருந்தமலர்வனத்தின் நடுவேஒருத்தி மாத்திரம்ஒன்றும் நடவாதது போலதன் வசமிருந்தஒற்றையொரு மலரையும்ஒவ்வொருவருக்கும்ஒரோர் இதழெனபேதமேதுமின்றிபிய்த்து தந்துகொண்டிருந்தாள்.வரிசையில் நின்றுவாங்கிக் கண்ணில் ஒற்றியபடிக்கலைபவர்களை,சிரித்துப் பழகியிராதகடுத்த முகத்தினன் ஒருவன்காட்சிக்கு வெளியேயிருந்துகவனித்துகொண்டிருந்தான்.கடைசியில் அவளதுகையில் எஞ்சப்போவது என்னவோவெறும் காம்பு மாத்திரமேஎன்றவன் எண்ணுகையில்,கவலைப்படாதே என்பதுபோலகரிசனத்தோடு அவனிருக்கும்திசைநோக்கி ஏறிட்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    பொன்னந்திப் பூ தாமரை இலைமேல் உருண்டோடும் மனம்இலட்சியங்கள் மொட்டும் மலருமாய்த் தலையாட்டதடாகத்தில் விரியும் உணர்வலைகள்சகதிக்கும்..நீருக்கும்..தவளைக்கும்.. அஞ்சியஞ்சிஆடை நனையாதபடிகரையிலேயே தயங்கித் தயங்கி நின்றுலட்சியத் தண்டைத் தீண்டும் பேராவலோடுமலரின் மகரந்தத்தைவிரலில் பூசிக்கொள்ளும் நாள்எப்போதுதான் புலருமோ? • என்னோடிருத்தல் ஒரு செடியானதுஇன்னும் படரவில்லையென்பதைநினைவூட்டத் தங்கியிருக்கும்சிறு பச்சையமாய்;…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    இன்பா கவிதைகள்

    அலைகளின் முதுகிலேறும் வீரன் குளிர் மேக நிரைகள்யானைக் கூட்டமென மலையேறும்பெருங்குறிஞ்சியில்மூங்கிலரிசிகள் புன்னகைக்கும்புலியின் உறுமலெனக் கவிதையைக் கண்டேன்அதன் கூர் உகிர்கள் பூமியில் பட்டும்படாமல்தாவுவதைப் போல நானும் அதைத் தொடர்ந்தேன்களிறு மிதித்த சிறுபள்ளங்களில் தேங்கிய நீரில்மிதக்கும் வேங்கைப் பூக்களை மெல்ல விலக்கிஅதனைப் பருகும் செந்நாய்களின்மந்திர…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    அமுதசாந்தி கவிதைகள்

    எதை நானும் மறக்க? கண்களில் சில துளிவெறுப்பையாவதுநீ சிந்தியிருக்கலாம்.அதனை ஏந்திக் கொண்டுஎளிதில் கடந்திருப்பேன்.நீயோ நேசத்தையல்லவாநிறைத்து வைத்திருந்தாய்.எப்படி நானும் மறப்பது..உன் மீதான கோபங்கள்கரைந்து வடிந்த பின்எஞ்சிய பேரன்பைவெறுக்கவும் முடியாமல்மறக்கவும் முடியாமல்..தினம் அல்லாடுகிறேன். • நட்சத்திர இரவு பேரண்ட வெடிப்பின்கருந்துளையாககாலத்தை நிறுத்தியும்பின்னோக்கி நகர்த்தியும்விழுங்க காத்திருக்கிறதுநினைவுகள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    ராணி கணேஷ் கவிதைகள்

    ஆச்சியின் பேச்சு அன்றாட வேலைகளுக்கு நடுவேஅலைபேசியில் அழைத்தபோதுஆச்சி பேசிக்கொண்டே இருந்தாள்…முதல் ஐந்து நிமிடங்கள்,‘ஏன் இத்தனை நாளாய் பேசவில்லை,உடம்புக்கு முடியலையா?,அலுவல் அதிகமா?பிள்ளைகள் சுகம்தானே?’என கேள்விகளை அடுக்கிச் சென்றாள்.அதன்பின்னான நிமிடங்களில் தொடர்ச்சியாய்பேசிக்கொண்டே இருந்தாள்…ஆச்சியின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.பாதி அறிந்த விடயங்கள்தாம்,இரண்டு நாட்கள்முன்பே கூறியதை மறந்திருக்கக்கூடும்…என்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    மித்ரா அழகுவேல் கவிதைகள்

    சாம்பல் மலர்கள் காளியின் கைகளில் கரண்டி சுழல்கிறதுயுத்தமும் வதமும் பழகிப் போனவள்தன்னுடனே போரிட்டுதன்னையே பலி கொடுக்கிறாள்சுயத்தை அரிந்துஅவள் தயாரிக்கும் உணவுகள்நேரந்தவறாமல் பரிமாறப்படுகின்றனஜ்வலிக்கும் தட்டுகளில்தன் கோரைப் பற்களைக் காட்டிவிடக் கூடாதெனஅவள் எடுத்திருப்பதுதற்காலிக முடிவுதான். • மஞ்சள் குங்குமம் மணக்க நடந்து வருகிறாள்அத்தைநடக்க நடக்க…

    மேலும் வாசிக்க
Back to top button