வாசகசாலை
-
இணைய இதழ் 118
வளவ.துரையன் கவிதைகள்
மின்னுவதெல்லாம்… கூரைக் கீற்றுகளின் இடுக்குகள்வழியாய் நிலவு வந்துதலைகாட்டிக் கொண்டிருக்கிறது ஓரத்தில் அடுக்கி இருக்கும்விதைநெல் மூட்டைகள்பயமுறுத்துகின்றன மழை பெய்துவிட்டதுஏரோட்ட ஆளில்லைநூறுநாள் வேலைகளேகவர்ச்சியாய் இழுக்கின்றன நாளை நான்கு பேர் வருவாரெனநம்புகிறான் அவனும் வராவிட்டால் என்ன ஆகும்?கவலைகள் கருமேகங்களாய்… வித்துட்டு வாப்பான்னாகேக்க மாட்டேங்கறபிள்ளையின் புலம்பல் இது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
வழிப்போக்கன் கவிதைகள்
விளையாடி முடித்த பின்ஜெசிமாமயில் விளையாடும்தன் குட்டிப் பாவாடையில்விளையாட்டு பொருட்களைவாரி அவசரமாய் சேகரிக்கிறாள்பெண் உருவம் கொண்டகளிமண் பொம்மையொன்றுஅவள் அவசரத்தால்தரையில் தவறி விழுந்துஇரண்டு துண்டாய் உடைந்துவிடுகிறதுஇம்முறை ஜெசிமாவீறிட்டழுவதற்கு பதிலாய்நிதானமாய் அதன் துண்டைகையிலெடுத்து ஓட்ட வைத்துதனது சின்னஞ்சிறியநெஞ்சிலணைத்துமழலை மொழியினில்வலிக்குதா எனபொம்மையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்வேடிக்கை பார்க்கும் நானோபால்யத்திற்குள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
பிரபு கவிதைகள்
தனிமை நினைவுகள் வீசியெறிய முடியாத தூரத்து நினைவலைகளைகவன ஈர்ப்புக்கு கொண்டு வருவதற்குபெயர்தான் தனிமை. நடப்பதறியா குருடன் வாழ்வைக் கடப்பதுமாதிரியானதொரு பிரயத்தனத்தை ஏற்படுத்தியதற்காககாதல் அபத்தமெனினும்,தனிமையின் ஆறுதலுக்கானநினைவின் அச்சாரமாய் இருக்கிறபடியால்காதல் அனர்த்தனமானதில்லை. * நிமிடங்களுக்கு நிமிடம் நினைப்பதெல்லாம் பொய்அவ்வப்போது உன் ஞாபகங்கள் வரும்அப்படியே உறைந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
ப.மதியழகன் கவிதைகள்
அல்லேலூயா திரும்பவும் உனதுஅன்னியோன்யம் எனக்குத்தேவைப்படும்போதுநான் இரண்டாவது முறையாகமரித்துப் போகிறேன் உனது அற்புதங்களுக்குநான் சாட்சியாய் இருந்துஉனது நிழலாய் நான்பயணித்த பொழுதுகளைதிரும்பவும் நினைத்துப்பார்க்கிறேன் பன்னிரு சீடர்களை விடவும்யூதாஸ்தான்அனுதினமும் உன்னையேநினைத்துக் கொண்டிருக்கிறான் பைபிளின் வார்த்தைகளேஎன் ஜீவனை எனக்குத்திரும்பத் தந்தன கடவுளும்மகனும்பரிசுத்த ஆவியும்என்னைக் கைவிட்டுவிட்டுஎங்கோ சென்றீர்கள் எனது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
நாகேந்திரன் குமரேசன் கவிதைகள்
இன்னொரு காதல் பூண்டாளின் கதை பிரிவின் துயரொன்றைவிருப்பே இல்லாமல் வெகுநாட்களாய்அடைகாத்துக் கொண்டிருப்பதாய்உரைத்தாள் அவள்மனநோய் என்றில்லை – ஆனால்மனதின் நள்ளிரவுஅமைதிகளையெல்லாம்தீயிட்டுக் கொளுத்தியேஅடைகாக்கிறேன் என்றாள்அதன் கதகதப்பில்எப்போதும் அவளின்பிரிவு சூடேற்றப்படுவதாய் உரைத்தாள் ஏனெங்கேயும் இப்படி பிரிவைசிலுவையில் சுமந்து கிடக்கறாய்என்றெழுப்பினான் அவன் பிரிவை தான் சுமப்பதில்லைபிரிவை தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்
உன் மௌனம் இரவின் கடைசி படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன்கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றனஆனால் மனம் உன்னைத் தேடி நிற்கிறதுபகலின் எல்லைக்குள் நுழையும்போதுஉன் பெயர் ஒரு உதிர்ந்த இலை போலஎன் கண்களில் விழுகிறதுபழுப்பு பச்சை கலந்த அதன் நிறம்உன் காதலின் கசப்பும் இனிமையும் போல.மரத்திலே இன்னும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
நான் – ஒரு போஹேமியன் பயணி;5 – காயத்ரி சுவாமிநாதன்
மண் மேல் ஒரு பாதம் புன்னகைக்கு வண்ணம் கொடுபூக்கள் பூமியில் மலரட்டும்!பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடுபாசமாய் அன்பு மொழி தவழட்டும்!இயற்கையை மனிதனும் படைக்கலாம்அவன் இதயத்தைப் பரந்து விரிந்து வைக்கலாம்!இன்று விடியல் என்பதுஇன்பம் தரவே வந்தது!இதோ காலை கதிரவன்இனிய தமிழ் பேசுது எனது அம்மா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
மூன்று புத்துயிர்ப்புக் கவிதைகள் – ஷாராஜ்
நாளை என்பது நள்ளிரவில் சூரியன் நேற்றுகளும் இன்றுகளும்நாளைய காலம் நினைத்துப் பார்த்து மகிழ அருகதையற்றவைவரலாறுகள் எழுதப்படுகின்றன ரத்தத்தாலும் கண்ணீராலும்தேசங்கள் எழுப்பப்படுகின்றனகைப்பற்றப்பட்ட நிலங்களில் அடுக்கப்பட்ட பிணங்களின் மீது கற்கால வேட்டைச் சமூகத்திலிருந்துநாம் வந்தடைந்த தூரம் அதிகமில்லைபரிணாம வளர்ச்சியில் மகத்தான முன்னேற்றம்மனிதன் என்னும் சொல்லை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
விஜி ராஜ்குமார் கவிதைகள்
முகமூடி நான் நிறைய பேசிக்கொள்கிறேன்நான் நிறைய தோற்றுப் போகிறேன்மனிதர்களிடமும் நிழல்களுடனும்என்னிடமும்…என்னோடு தோற்கஎன்னை எப்போதும்கைவிடும் ஒன்று எனக்கு முன்வரிசையில் முந்துகிறது.இருவருக்குள்ளும்தள்ளுமுள்ளு.அப்போதும் நான்தான் கடைசி.எனக்கு முன்நிற்கும் அதற்குபாவம்,துரோகத்தின் முகமூடிஅளிக்கப்படுகிறது.அடுத்தஎனக்கு, ஏமாளியின்முகமூடி.தன்னுடையதைகையில் வைத்துஅழுதுகொண்டிருக்கும் அதனைப் பார்க்கசகிக்காமல்முகமூடியைகைமாற்றிக் கொண்டேன். காணின் ஆழ்இருள்போலவேபேரொளியும்காண்பதற்கு ஏதுமற்றது.இரண்டும்முயங்கும்பல்வேறு புள்ளிகளில்உருவாகின்றதுகாலம்.காலவண்ணங்களில்கரைந்தழிகிறதுநித்தியம்.நீ நான்இவர்கள்அவர்கள்இன்ன,பிறமற்றும்எல்லாம்பற்றுகின்றனஎரிகின்றனஅழிகின்றன.சுழலின்அநித்தியத்தில்ஒளிரும்அதுமுழு இருளாஅல்லதுமுழுதே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
ரேகா வசந்த் கவிதைகள்
மையப்புள்ளி! அந்தப் புள்ளியைநோக்கிசொற்களைநகர்த்தியபடியேகாத்திருந்தோம்எப்போதுநிகழுமெனஅறிந்திருக்கவில்லைஆனால்நிகழுமெனஅறிந்தேதான் இருந்தோம்விதவிதமாய்சிந்தனைகள்கோணங்கள்பரிமாணங்கள்பார்வைகள்தேடி முன்னகரும்புள்ளியின் சாயல்வார்த்தைகளில்புலப்படுமாவெனஎதிர்பார்த்திருந்தோம்கண்ணுற்றகணத்தில்நிம்மதியாய்இருந்ததுஏற்கனவேஅறிந்திருந்த நொடிதான்இருந்தாலும்நேரம் பார்த்துக்கொண்டோம்அதன் பிறகுசொற்கள்எதுவும்தேவைப்படவில்லை! நிழல்களோடு நடனம்! கோபம்வருத்தம்பதற்றம்ஏமாற்றம்பயம்பசிஆசைவிரக்திஒவ்வொன்றும்என் நிழல்கள்!விரட்டி விரட்டிகளைத்த பின்புஅவற்றின்கைகளைபிடித்துக்கொண்டேமெல்லபாட ஆரம்பித்தேன்.இசையின் லயத்தில்ராகத்தின் சஞ்சாரத்தில்மனதின்மங்கல மண்டபத்தில்எங்கள் நடனத்தின்அரங்கேற்றம்!நடன அசைவின்நகர்வுகளில்உச்சஸ்தாயின்உத்வேகத்தில்எங்கள்ஆயுதங்களைநாங்கள்எப்போதோதுறந்திருந்தோம்!இதயத் துடிப்பின்தாளகதியில்சுழன்றாடும்ஒத்திசைவின்வளையத்தில்நுழைந்திருந்தோம்இருளுக்கு நன்றி!நிழல்களுக்கு நன்றி!வாழ்தல் வேண்டிஊழ்வினை துரத்தஎங்களுக்குள்எழுதிக்கொண்டோம்சமாதான உடன்படிக்கை! rekhavasanth2024@gmail.com
மேலும் வாசிக்க