இணைய இதழ் 120
-
இணைய இதழ் 120
கல்லறை தாண்டிய காதல் – கே.என்.சுவாமிநாதன்
“வரவேற்பு எப்படி இருக்குமோ” என்ற சஞ்சலத்துடன் திவாகர் தனது பெற்றோர்களுடன் கலாவின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான். கதவைத் திறந்தவரைப் பார்த்தவுடன் அவர் கலாவின் தந்தை என்று புரிந்து கொண்டான். கலா வரவேற்க வாசலுக்கு வருவாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு சற்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
அணங்கு – சித்ரா சிவன்
[1] மணிமேகலை கணவனின் அதிகாரத்திலுள்ள அரசாங்க வாகனத்தில் ஆவுடை ஆச்சி வீட்டுக்கு வந்திறங்கினாள். அவள் நினைத்திருந்தால் வேறொரு வாகனத்திலேயோ அல்லது பொடிநடையாக கூட இந்தக் கோட்டை வீட்டிற்கு வந்திருக்கலாம். ஏனெனில் இரண்டு தெரு தள்ளிதான் வீடு. ஒருவகையில் ஆச்சிக்கு தூரத்து சொந்தமும்…
மேலும் வாசிக்க