கட்டுரை
-
கட்டுரைகள்
ஆய்வுகளும் சம்பிரதாயங்களும் – கு. ஜெயபிரகாஷ்
Bad news sells papers. It also sells market research.” – Byron Sharp மேற்கல்வியில் பட்டம் பெறுவதற்கு ஆய்வும் ஆய்வறிக்கையும் மிக முக்கியமானதாக உள்ளது. உலக அளவில் ஒவ்வொரு துறை சார்ந்த ஆய்வும் அவற்றினை வெளியிடும் இதழ்களும்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
கோஹ்லி 2.0 – வில்சன்
“ஏத்துன பேனர எல்லாம் இறக்கிதான் ஆவனும்… ஒட்டுன போஸ்ட்டர எல்லாம் கிழிச்சுதான் ஆவனும்” – சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. சூப்பர்ஸ்டாருக்கு தற்போது இவை பொருந்துகிறதா இல்லையா என்பது வேறு விவாதம்.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
அழகர்சாமி சக்திவேலின் ‘ஆவன்னாவிற்கும் ஆவன்னாவிற்கும் காதல்’ நூல்நோக்கு – ஏ. ஆர். முருகேசன்
சிறுகதைகளின், குறுநாவல்களின், நாவல்களின் இயங்குதளம் வெவ்வேறானவையாக இருந்தாலும், முக்கியமாக இருவகை இயங்குதளங்களை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கதை மாந்தரைச் சுற்றிப் பின்னப்படும் கதை ஒருவகை. இதில் சுற்றி இருப்பவர்கள் கதை மாந்தரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். எப்படித் தவிர்க்கிறார்கள். அதனால் அவர்களுக்கு…
மேலும் வாசிக்க -
Uncategorized
வரலாற்று மனிதர்களின் வாசிப்பு – அமில்
இன்றைய வாழ்கை சூழலில் தொடர்ந்து வாசிப்பில் இருப்பதென்பதே ஒரு சவாலாக தோன்றியது. நம் பிராயம் செல்ல செல்ல வாசிப்பின் சாத்தியங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன என்ற எண்ணம் எனக்கு உண்டு. பள்ளிக்காலங்களில் என் பொழுது போக்கு என்பதே வாசிப்பு தான். என்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
நபாம் சிறுமி – சரத்
‘வானில் இருந்து அடுத்தடுத்து விழுந்த குண்டுகள், அந்த இடத்தையே புகைமண்டலமாக மாற்றியிருந்தது. பச்சை வயல்களாக காட்சியளித்த அந்த கிராமம், ஒரே நொடியில் அதன் அழகை இழந்து நின்றது. கரும் புகையை கிழித்துக் கொண்டு ஓடி வந்த அச்சிறுமியின் குரல், இன்றும் என்னுள்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
யாதுமாகி நின்ற காளி – ந.பெரியசாமி
இயல்பு நிலைக்கு திரும்புதலே மனிதர்களின் ஆகப் பெரும் எதிர்பார்ப்பு. இயல்பாக இருத்தலே வாசிப்பிற்கும் எழுதுவதற்குமான காலம். மழையை ரசிக்கும் மனம், தொடர்ந்து பெய்யும் மழையை ரசிப்பதில்லை. வெயிலை மனம் தேடத் தொடங்கிவிடும். சிலருக்குக் கவிதையே மழையாகவும் பனியாகவும் வெய்யிலாகவும் இருந்து கொண்டிருக்கிறது.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
இது யாருடைய வகுப்பறை?; வாசிப்பு அனுபவம் – முஜ்ஜம்மில்
எழுத்தாளர் ஆயிஷா நடராசன் எழுதிய, ‘இது யாருடைய வகுப்பறை?’ என்ற நூலை நூலகத்தில் பார்த்தபோது இது ஏதோ பள்ளியாசிரியர்களுக்கான வழிகாட்டி நூல் போல என்று தோன்றினாலும், வாசிப்போம் என்று எடுத்து வந்தேன். ஆனால் வாசிக்க வாசிக்க எவ்வளவு முக்கியமான ஒரு நூலை…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
வா.ஸ்டாலினின் ‘சிகப்பு கோடுகள்’; சித்தாந்த பார்வை – மு.கோபி சரபோஜி
பத்துக் கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுதி. வா. ஸ்டாலினின் முதல் தொகுப்பு. முற்றாக மாறுபட்ட களம் என்றில்லாமல், கண்டடைய வேண்டிய புள்ளியின் தூரம் இன்னும் நீண்டிருக்கும் நிலையிலும் உருக்கொண்டிருக்கும் இக்கதைகள் மண்ணும், மனமும் சார்ந்த விசயங்களை நம்முன் கதைமாந்தர்களாய் விரித்து வைக்கின்றன.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
‘POWER OF NOW;இத்தருணத்தின் அற்புதம்’ – முஜ்ஜம்மில்
நாம் வாசிக்கும் புத்தகத்தைப் பலவேறாக அணுகுகிறோம். சில புத்தகங்கள் தற்காலிகமானதாக, சிலவைகள் எக்காலத்திலும் பயன்படுவதாக, சிலவற்றை வழிகாட்டியாகக் கருதுகிறோம். இதைப் பற்றி பல எழுத்தார்கள், அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். சில புத்தகங்களை ஐஸ்கட்டி கரையும் வேகத்தில் வாசித்துவிட முடியும், சில புத்தகங்களை மலையைக்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
லஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ நாவல் வாசிப்பு அனுபவம் – வளன்
படிக்கும் எல்லாக் கதைகளும் நம்முடன் பயணிப்பதில்லை. நம்முடன் பயணிக்கும் சில கதைகள் புனைவு என்னும் எல்லைக்கோட்டை அழித்துவிட்டு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் நெருங்கிவிடுகின்றன. வாசிக்கும் பழக்கம் மிகவும் நலிவுற்று வரும் சூழலில் எழுதுவது என்பதே அயற்சியான செயல். இதில் யாரையும்…
மேலும் வாசிக்க