கவிதைகள்- ம.இல.நடராசன்
-
கவிதைகள்
கவிதைகள்- ம.இல.நடராசன்
என் கவிதை எனது கவிதையின் கரு அவளிடமே உள்ளது. அவளை உற்று கவனிப்பதே எனது கவிதைக்கான அனுபவம். அவளிடம் நான் கேட்டும் கிடைக்காத பதில்கள், தருணங்களே எனது கவிதைக்கான கற்பனை. எனது கவிதைக்கான களம் வேறு யாரிடமும் இல்லை; அது அவளிடம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ம.இல.நடராசன்
விடுதலை இலையுதிர் காலம் வர வர குரங்கு மனிதனானது போல நாங்கள் அனைவரும் உதிரப்போகும் சருகுகளாக மாறிக் கொண்டே இருந்தோம். எங்களுக்கு நல்லதெல்லாம் முதலில் இலை உதிரப் போகும் மரத்தில் காய்ந்து போன இலையாக போய்ச் சேர்வதே. பருவத்தின் முதல் தென்றலென…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ம.இல.நடராசன்
தவிப்பு ஆரத்தழுவும் போதெல்லாம் பிரிவைப் பற்றியே பேசுகிறாய். முத்தங்கள் இடுகையில் இதுவே கடைசியாக இருக்குமென்று சற்று அதிகமாகவே இதழோடு இதழ் உறைந்து கிடக்கிறாய். நடக்கின்ற பொழுதுகளில் கைகளைக் கோர்த்து இன்னும் இறுக்கமாக அணைத்து நடக்கிறாய். எப்போதும் யாரோ ஒருவர் என்னை உன்னிடமிருந்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ம.இல.நடராசன்
விளக்கவாதி எதற்கும் இனி என்னிடம் இருந்து விளக்கம் கேட்காதீர்கள். உங்களுக்கு விளக்கம் கொடுத்து கொடுத்து என் மொழியையே வெறுக்க வைத்துவிட்டீர்கள். அலைபேசியின் சிக்னல் மாதிரி மாறிக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நமக்காக என்ன வைத்திருக்கிறது என்பது தெரியாமலே என்னைப் பற்றியும்,…
மேலும் வாசிக்க