கேசவர்
-
இணைய இதழ் 125
கேசவர் – சாளை பஷீர்
“மிசினா கத்திரியா?” “கத்திரியே போடுங்கோ காக்கா” கத்திரியின் இரு ஓரங்களிலும் ஓடிக்கோலோனை தெளித்துத் துடைத்த பின் வெட்டத் தொடங்கினார் மம்மியா பிள்ளை. காலை எட்டு மணிதான் என்றாலும் வெய்யிலுக்குள் அவ்வளவு பவர். ஃபேன் காற்றும் சுகப்படவில்லை. சாரத்தின் மேல் விழுந்த முடிக்கற்றைகளை…
மேலும் வாசிக்க