சிறார் கதை
-
சிறார் இலக்கியம்
காரா பூந்தி [சிறார் கதை] – விழியன்
காலை முதலே வகுப்பு ஒரே பரபரப்பாக இருந்தது. பள்ளியின் கழிப்பறைக்குள் நுழைய முடியவில்லை என்று மாணவிகள் பேசிக்கொண்டனர். அது பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி. ஏழாம் வகுப்பு. பிரச்னை ஏழாம் வகுப்புக்கு மட்டுமல்ல, முதல் தளத்தில் இருந்த எல்லா வகுப்பு பசங்களுக்குமே.…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
எனக்கு அம்மா வேணும் (சிறார் கதை) – விழியன்
”எனக்கு உடம்பு சரியில்லை” என்றது மிக்கா. “சரி வா மருத்துவரைப் பார்ப்போம்” என்றது குக்கா. மிக்காவும் குக்காவும் பென்குயின்கள். அண்டர்டிகாவில் வாழ முடியாததால் அங்கிருந்து எல்லா பென்குயின்களும் வெளியேறிவிட்டன. மிக்காவும் குக்காவும் ஒரு மலையில் வசித்து வந்தனர். “இந்த ஊரில்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
ராசாத்தி- சிறார் கதை
ஞாயிறுக்கிழமை. காலை எழுந்ததுமே தன் தந்தையை நச்சரிக்க ஆரம்பித்தாள் ரஞ்சனா. ஞாயிறு ஒரு நாள் மட்டும் தான் ரஞ்சனாவின் அப்பா சம்பத்திற்கு விடுமுறை நாள். வாரம் முழுக்க கடுமையான உடல் உழைப்பு வேறு. மற்ற நாட்களில் காலை ஏழு மணிக்கே…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
புதிய சின்ரெல்லா கதை
ஒரு சிற்றூரில் ஒரு வணிகர் வசித்து வந்தார். வெளிநாடுகளுக்குப் பயணம் புரிந்து பலவித வியாபாரங்கள் செய்து பெரும் செல்வந்தராய் வாழ்ந்தார்.அவருக்கு அழகும் அறிவும் நிறைந்த ஒரு செல்ல மகள் இருந்தாள். அவள் பெயர் எல்லா. அவள் குழந்தையாக இருந்தபோதே எல்லாவின் தாய்…
மேலும் வாசிக்க