ச. சக்தி

  • இணைய இதழ்

    ச.சக்தி கவிதைகள்

    சோற்றுக்கடவுள்..! அந்தக் கடவுளைகாலையில்தான்கண்ணாரக் கண்டேன்கரடு முரடாகிப் போனஎன் காணிநிலத்தைஉழுது கொண்டிருந்தான்அரைஞாண் கயிற்றுகோவணத்தோடுதூரத்து ஏரிகண்மாயின் மீதுவீற்றிருந்த‌கடவுளின் கோவணம்காற்றில் மெல்லப் ‌பறந்து கொண்டிருந்ததுகுருவிகளை விரட்டும்பச்சை வண்ணக்கொடி அன்னக்கொடியாக. **** தூக்கம் என்னை நெருங்கிவர மறுக்கிறது தூக்கம்திறந்து கிடந்தஎன் வீட்டு ஜன்னலையே நோட்டமிடுகிறேன்என் வானத்திற்கு கீழேமழை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ச.சக்தி கவிதைகள்

    கண்ணீர் குளம் எல்லோரும் வந்துவிட்டுப் போனார்கள் நான் கடைசியாகத்தான் பார்த்தேன் நான் வந்ததை என்னைத் தூக்கிச் சுமக்கப் போகும் அந்த நால்வரின் தோளிலும் நானொரு குழந்தையாகத்தான் ‌தூங்கிக் கொண்டிருப்பேன் ஆராரோ பாடலைப் பாடியவாறு வழியனுப்பி வைக்கிறது என் தாயின் கண்ணீர் குளம்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ச. சக்தி கவிதைகள்

    பட்டாம்பூச்சிகளை பிடிப்பதே வேலையாகக் கொண்ட தன் ‌மகளிடம் ஒரு செடி இருக்கின்றது ‌ அதில் நிறைய பூ இருக்கின்றது அவள் குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறாள் பூ பூத்துப் பூத்து குலுங்குகிறது படை சூழப் பறந்து வந்து அமர ஆரம்பிக்கின்றன பட்டாம்பூச்சிகள் அவள்…

    மேலும் வாசிக்க
Back to top button