தமிழ் கவிதைகள்

  • கவிதைகள்

    கவிதைகள்- மதுரா 

    வனமோகினி ஏழுகல் ஆட்டத்தில் கூழாங்கற்களை இணைத்தபடி இளைப்பாறுகிறாள்… நிறமில்லா மலர்வனம் ஒன்றை சிருஷ்டிக்க மறுபடியும் முயற்சிக்கும் கரங்களில் தாழம்பூ மணம்.. புதரோரம் முள்வேலிக்குள் பாம்புகளின் சட்டைகள் .. நீலம் பாரித்த வானத்தின் மின்னல் கீற்றுகளில் விழுங்கித் தொலைக்கிறாள் வண்ணமற்ற சூரிய குஞ்சை.…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- அ.ரோஸ்லின் 

    நனைந்த சுடர் வழி மாறிய குட்டி சிங்கம் ஆதரவற்ற தனது குரலால் காட்டின் நடுவே படபடக்கும் ஒரு சுடரை ஏற்றுகிறது தளர்ந்தாடும் திரியின் ஒளியை தாயின் கண்களாக அடையாளம் கொள்ளும் குட்டி விலங்கு சிற்றோடை அருகில் பூனைக்குட்டியென குளிர்ந்த நீரால் தன்னை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- செல்வசங்கரன் 

    அத்துவானக் காடு அத்துவானக் காட்டில் தண்டவாளம் வானம் பார்த்துக் கிடந்தது சிறு செடியிலிருந்து சுற்றி எல்லாமே அப்படித்தான் கிடக்கிறது ஒரு ட்ரெயின் அந்த நேரம் பார்த்து தண்டவாளத்தில் ஓட ட்ரெயினை அந்தப் பக்கம் ஓரமாக ஒரு புரட்டு விட்ட தண்டவாளம் “எனக்கு…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- முத்துராசா குமார்

    ஆழியிலிருந்து பிரிக்கப்பட்ட நான் ரயில் மூஞ்சியில் மோதித்தெறித்த எருமைகளின் எலும்புகளில் அணிகலன்கள் செய்து பிழைக்கிறேன். வழிபாட்டுக்கு சுறாக் கொம்பு பாடலுக்கு அம்பா சொற்கள் வாசத்திற்கு சமுத்திரக் கவுல் நினைவுகளாக மட்டுமிருக்கின்றன. நினைவுகளையும் திருட வந்தால் காது குடையும் பஞ்சுமுனைக் குச்சியின் இரு…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- முத்துராசா குமார்

    சிகிச்சைகள்  குழந்தைகளின் உடைந்த கண்ணாடி வளையல்களை வண்ண மீன் குஞ்சுகளென பாலீத்தீன் பைக்குள் நீந்தவிட்டு விற்பனைக்கு வைக்கிறேன். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கையில் எனது மண்டையோடு பனையோலையால் முடையப்பட்ட பொட்டியாக இருந்தது. மண்டையைத் திறந்த கையுறை மருத்துவர் மரத்தாலான விளையாட்டுச் சாமான்களை பொட்டிக்குள்ளிருந்து…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- கொற்கை அ.ஜூடின்

    i) கை உடைந்த தலை கிழிந்த பொம்மையை பத்திரமாய் வைத்திருக்கிறான் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட மனநோயாளி ********** ii) காலப்பனையில் காவோலையாய் சரசரத்து புலம்புகிறது என் கடந்தகாலம். பச்சை வெளிறி காற்று கிழித்து நைந்து போயிருக்கிறது நிகழ்காலம். சுற்றிலும் இருட்டில் நீர் தேடி…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- ரேவா

    கூட்டுப் புழு சொல் மனம் அவிழாக் கிளை பற்றிப் பற என்கிறது வேகம் நிதானம் பற்றும் கிளையால் துளிர்க்கும் மனமாகி அவிழென்கிறது அர்த்தம் இரண்டின் கூடடையும் கனத்தை கணம் கணமாய் நீட்டிக்கிறது காற்று இருப்பதற்கான சாத்தியங்ககளோடு ************ நிழல் அறியும் பொழுது…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ஆன்டன் பெனி- கவிதைகள்

    96 ஜானு சென்ற சிங்கப்பூர் விமானம் சற்றுமுன் தரையிறங்க அழைக்க வருவதாகச் சொன்ன கணவனைத் தேடிக் கண்டதும் காரில் ஏறினாள் அதிலும் ராம் இல்லை. அவளின் சென்னைப் பயணமோ பழைய மாணவர் சந்திப்பின் நிகழ்வுகளிலோ அவசியமில்லாதவன் அவள் இல்லாத நாட்களின் அலுவலகக்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்- கவிதைகள்

    என்பத்தி எட்டு ரூபாய்… சொச்சம் இந்த முப்பது ஆண்டுகளில் முப்பதாயிரம் முறை சூரியனை வலம் வந்து சலித்த என் பூமியின் விரலையும் உதட்டையும் சேர்த்து சுடுகிறது ஒட்ட இழுத்த பீடி மதுக்குப்பியின் பிட்டத்தை தட்டி தலையைத்திருகும் நுட்பத்திற்கு அவகாசமில்லை பொறித்த கோழித்துண்டங்களையோ…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    சுபா விஜய்- கவிதைகள்

    உயிரே எப்போதிருந்து எனது உயிர் கலந்தாய்… தேவ தூதம் பேசும் நாயகனே… நீ நான் பேதம் அறியவியலா இவ் வேதனைக்கு என்ன பொருள் சகா… சுயத்தின் மீது சாரல் சிந்தும் உனது அன்பு மண்வசமாய் மனதை விழுங்குகிறது… மௌனமாய் அகம் நிறைக்கும்…

    மேலும் வாசிக்க
Back to top button