மழைக்குருவி கவிதைகள்

  • இணைய இதழ்

    மழைக்குருவி கவிதைகள்

    ரொம்ப நாட்களுக்குப் பிறகுஉன்னைப் பார்த்தேன்ரொம்ப நாட்களுக்குப் பிறகுநீயும் என்னைப் பார்த்தாய் நீ நீயாகவே இருக்கிறாய்நான் நானாகவே இருக்கிறேன்‘ரொம்ப நாட்களுக்கு’ மட்டும்தான்தான் ஏன் ரொம்ப நாட்கள் ஆனோம் என்பதுபுரியாமலே இருக்கிறது மற்றபடி இப்பொழுதும்நீயும்நானும்ரொம்ப நாட்களும்இன்னும் வசீகரமாகத்தான்இருக்கிறோம். ***** ஒரு கோப்பை மதுவும்நானும்உன் எதிரே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மழைக்குருவி கவிதைகள்

    இந்த உதடுகளை நீயே வைத்துக்கொண்டுஎன்ன செய்யப் போகிறாய் என்றுகேட்டதுதான் தாமதம் ஒரு அந்தரங்க பாகத்தைத் திறந்து வைத்திருப்பது போலஅத்தனை பதற்றமடைந்துவிட்டாய் நீ பிறகென்னைக் கடந்து செல்லும்போதெல்லாம்கைகளால் உதடுகளை மறைத்தபடிசெல்ல ஆரம்பித்தாய் மறைக்க மறைக்க ஒரு பாகம்மேலும் மேலும் அந்தரங்கமாகிவிடுகிறதுஎன்பதை உணராமல் சாதாரணமாகயிருந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மழைக்குருவி கவிதைகள்

    மூக்குக்குள் முந்நூறு ஈக்கள் சுற்றுவதைப் போலமூக்கு நமநம என்று இருக்கிறதுஇடையறாத தும்மல்களால் அதிர்ந்துகொண்டிருக்கின்றன எனது ஒவ்வொரு நாட்களும்வற்றாத ஜீவநதியாக ஒழுகிக்கொண்டிருக்கிறது மூக்கு ஒவ்வொரு முறை தும்மும்போதும்முருகா முருகா என்பேன்நேற்றைக்கு முருகன் கனவில் வந்துதயவு செய்து நீ மதம் மாறி விடு என்கிறார்…

    மேலும் வாசிக்க
Back to top button