முரளி ஜம்புலிங்கம்
-
கட்டுரைகள்
அந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்
உன் தத்துவம்: எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. என் கேள்வி: யாருக்கு ? உன் தத்துவம்: எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். என் கேள்வி: இதை மட்டும் நம்பி நாங்கள்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
‘ஆயிரம் சூரியப் பேரொளி’ மொழிபெயர்ப்பு நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – முரளி ஜம்புலிங்கம்
ஆயிரம் சூரியப் பேரொளி (A Thousand Splendid Suns) நூல் ஆசிரியர்: காலித் ஹூசைனி (Khaled Hosseini) தமிழில்: ஷஹிதா பதிப்பகம்: எதிர் வெளியீடு இவ்வுலகில் அன்பை விட பேசுவதற்கு நிறைய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அன்பை விட மேன்மையான விஷயம் ஏதும் இல்லை. அன்பிற்காக ஏங்கி, அன்பை மட்டுமே…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
‘THE PLATFORM’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – முரளி ஜம்புலிங்கம்
இவ்வுலகம் எல்லோருக்குமானது. வயது முதிர்ந்த மனிதனில் இருந்து இப்போது பிறந்த குழந்தை வரை எல்லோருக்குமான தேவை, இங்கு தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தங்களை உயர்வானவர்களாகக் கருதிக் கொள்கிறவர்கள் அவர்களை மேலான நிலையில் வைத்துக்கொள்ள, தேவைக்கு அதிகமாக பதுக்கத் தொடங்குகிறார்கள். தங்களை அதே நிலையில் தக்க வைத்துக்கொள்ள அவர்களுக்கான ஒரே ஆயுதம்…
மேலும் வாசிக்க -
நூல் விமர்சனம்
பாடும் பறவையின் மௌனம் – வாசிப்பு அனுபவம்
பாடும் பறவையின் மௌனம் – ஹார்ப்பர் லீ என்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட “To Kill a Mocking Bird” என்ற ஆங்கில நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு இது. பாடும் பறவைகளை மட்டும் எப்போதும் சுட்டு விடாதீர்கள். பாடும்பறவை…
மேலும் வாசிக்க