மு.இராமநாதன்
-
இணைய இதழ் 107
காலம் கரைக்காத கணங்கள்;14-மு.இராமநாதன்
யூனூஸ் பாய் எனும் மானுடர் “அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்பது காமத்துப் பாலில் இடம்பெறும் குறள். தலைவன் கூற்றாக வருவது. “இவளிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் இதுவரை அறியாதவற்றைப் புதிது புதிதாக அறிவது போல் இருக்கிறது” என்பது கலைஞர் தரும் பொருள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
காலம் கரைக்காத கணங்கள்;13-மு.இராமநாதன்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி ‘அந்தக் கனி மரத்திலே பழுத்திருந்தது. எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன்’- இப்படிச் சொன்னார் அறிஞர் அண்ணா. அவர் குறிப்பிட்ட ‘இதயக்கனி’ யாரென்று பச்சைப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். பள்ளிப் பிராயத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 105
காலம் கரைக்காத கணங்கள்; 12 – மு.இராமநாதன்
கண் உடையவர் கற்றவர் இந்தக் கட்டுரைக்கு ‘பட்டேலும் ஜின்னாவும்’ என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கும். ஆனால், சிலர் இது ஓர் அரசியல் கட்டுரை என்றோ, வரலாற்றுக் கட்டுரை என்றோ கருதிவிடக்கூடும். இந்தக் கட்டுரை மண் பயனுற வாழ்ந்த இரண்டு ஆளுமைகளைப் பற்றியது-…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
காலம் கரைக்காத கணங்கள்; 11 – மு.இராமநாதன்
அமெரிக்கன் கல்லூரியும் லாலா கடை அல்வாவும் கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் புத்தகக் காட்சி நடந்தது. அவ்வமயம் காலச்சுவடு பதிப்பகம் ஐந்து நூல்களை வெளியிட்டது. நிகழ்வு அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.அதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஐந்திலே ஒன்று எனது நூல், அது…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காலம் கரைக்காத கணங்கள்;10 – மு.இராமநாதன்
ஹாங்காங்கில் சில நிரபராதிகள் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். “இந்தத் தேர்தலின் முடிவுகள் நாம் நினைத்தது போல் அமையவில்லை. நாம் போராடியதும் வாக்களித்ததும் இதற்காக அல்ல. ஆனால், இந்த முடிவால் நாம் நடத்திய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
காலம் கரைக்காத கணங்கள்; 7 – மு.இராமநாதன்
சார்ஸும் கோவிட்டும் பின்னெ பிளேக்கும் கொரோனா ஒரு கிரேக்கச் சொல். அந்தச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. மலர் வளையம் அதிலொன்று. கிரகணத்தின் போது சூரியனைச் சுற்றித் தெரியும் நெருப்பு வட்டம் கொரோனா எனப் பெயர் பெற்றது அப்படித்தான். சில வகைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 99
காலம் கரைக்காத கணங்கள்; 6 – மு.இராமநாதன்
அரபிக் கடலின் காந்தக் கரங்கள் 1985 மிகவும் சாதுவான ஆண்டாக இருந்தது. ஜார்ஜ் ஆர்வெல் ‘1984’ என்றுதான் நாவல் எழுதினார். 1984இல்தான் இந்திரா காந்தி சுடப்பட்டார். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். போபால் நகரத்தின் காற்றில் கார்பைட் ஆலை நஞ்சை உமிழ்ந்ததும் 1984இல்தான்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கட்டிப் போடும் கட்டுரைகள் – எஸ். நரசிம்மன்
(மு.இராமனாதன் எழுதிய “தமிழணங்கு என்ன நிறம் ?”- நூல் மதிப்புரை) ஒரு நல்ல கட்டுரைக்கான இலக்கணம் என்ன? தலைப்பு, வாசகனை வசீகரிக்க வேண்டும். படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் கருத்துகள் இருக்க வேண்டும். நடை எளிமையாக இருக்க வேண்டும். எழுதப்பட்ட சொற்கள்…
மேலும் வாசிக்க