லட்சுமிஹர்
-
இணைய இதழ் 100
திசையொன்றின் திறவு – லட்சுமிஹர்
‘பிழைத்து கொண்டுவிட்டேன்’ என்பதை மீறி, அடுத்த நொடியினைக் கொண்டு தீர்மானிக்கும் யாவையும் மறந்திருந்த மருத்துவ நாட்களில் அப்படியாக ஒரு பிரார்த்தனையைக் கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. விளங்கிக் கொள்ள வேண்டி எடுத்த முயற்சிகள் என்னைக் கொண்டு போய் நிறுத்திய இடத்தினை மறக்கவே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெளிச்ச சாயை – லட்சுமிஹர்
“அந்த சர்வேயர் வர நேரம் எடுக்கும் போல, நீ மழ வரதுக்குள்ள ஒரு தடவ மேட்டுக்காட பாத்துட்டு வாயேன்”என்று அப்பா சொல்லும் போது, அதை எப்போது சொல்லுவார் என்று காத்திருந்தவள் போல வேகமாகத் தான் கட்டியிருந்த சேலையைச் சரி செய்து கொண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஆன் தி ராக்ஸ் – லட்சுமிஹர்
சுவைத்து காலியான அந்த ‘இளநீர் ரம்’ குடுவையின் வடிவம் என்னை எப்போதும் ஈர்க்கக் கூடியதாகவே இருந்திருக்கிறது. நீங்கள் எப்போதாவது கோவா செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இதைச் சுவைக்க பரிந்துரைக்கிறேன். இதன் சுவை உங்களை உள்ளிழுத்து வசியம் செய்யக்கூடியது என்கிற பிதற்றல்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சுவையிழந்த நாக்கின் தளுகை – லட்சுமிஹர்.
தனக்கு பிடித்த ஒருவருக்கான உணவை இப்படியாக வாங்க வருவேன் என்று ஒரு போதும் எண்ணவில்லை. அவரின் பல்வேறு கதைகளின் கதாப் பாத்திரங்கள் அனைவரும் பொரிப்பிரியர்களாகவே இருந்திருக்கின்றனர் அவரின் கதையை வாசித்தவர்கள் எல்லோருக்கும் அது தெரியும். அவரை ஒருமுறை கூட நேரில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
செந்நிற இரவுகள் – லட்சுமிஹர் .
என்ன பேசுவது என்று தெரியாமல்தான் இதை ஆரம்பித்தேன் அவளிடம். ஆம் எவ்வளவு முறைதான் அப்புறம்.. அப்புறம் என்று பேசுவது. ஆனால், முதல் தொடக்கமே பலமான அடியாக இருந்தது. ‘எங்க வீட்டு பக்கத்துல ஒரு லூசு இருக்கும் அது நைட்டிக்குள்ள பேண்ட்டு போட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜோல்ட் – லட்சுமிஹர்
அன்றுதான் டோனியை முதல் முறையாக பார்த்தது . எங்கள் புதுப்படத்திற்காக போடப்பட்டிருந்த அலுவலகத்திற்கு அதைக்கொண்டு வந்திருந்தனர். இப்போது அதை நினைத்துப் பார்க்கையில் இந்த பத்து ஆண்டுகளை எப்படிக் கடந்துள்ளேன் என்பதை யோசிக்க விழைகிறேன். மனதிற்குப் பிடித்த வேலையை செய்துள்ளேனா என்று கேட்டால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வனம் – லட்சுமிஹர்
வேதன்யம் காட்டினைக் கொண்ட பாப்பநாட்டினில் அமைந்திருக்கும் மாயன் கோவில் அலங்காரம் செய்யப்பட்ட லைட் செட்களுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது. வருடா வருடம் ஜல்லிக்கட்டுக்கு முன் மாயன் காளை கோவிலில் பூஜை செய்வது வழக்கம். அந்த ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பை பாலன்தான் பார்த்து வருகிறான். ‘மாடு…
மேலும் வாசிக்க