வாசகசாலை
-
இணைய இதழ்
சமூக அக்கறை மிக்க பொறியியல் கட்டுரைகள் – மு ராமநாதனின் ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்’ கட்டுரைத் தொகுப்பு குறித்த நூல் அறிமுகம் – எஸ். நரசிம்மன்
சில நூல்கள் நல்ல வாசிப்பு அனுபவம் தருபவை. சில உள்ளடக்கத்தால் சிறப்பானவை. வேறு சில, படிப்போர்க்குப் பயன் தருபவை. இந்த மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு புத்தகம் தான் ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்‘. இது பொறியியல் கட்டுரைகளின் தொகுப்பு. எனவே,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சம்பத் பெரியப்பா – கார்த்திக் பிரகாசம்
ஒரு வார்த்தை…மனிதனின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுமா.? கோபத்திலோ, ஆதங்கத்திலோ போகிற போக்கில் எச்சிலை போலத் துப்பிவிட்டுச் செல்லும் வார்த்தைகளுக்கு ஓர் வாழ்வையே அபகரிக்கும் சக்தி இருக்கிறதா.? வெகு நாட்களுக்குப் பிறகு சம்பத் பெரியப்பாவை வீட்டு வாசலில் காணும் போது மனதிற்குள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காந்தி படித்துறை – தேஜூசிவன்
ஜனத் திரள் படித்துறையில் தளும்பிக் கொண்டிருந்தது. அம்மா கூவினாள். “மாயா, கூட்டம் நிறைய இருக்கு. அம்மா கையை கெட்டியா பிடிச்சுக்கோ.” மாயாவுக்கு அம்மாவின் கையை உதறவேண்டும். மீனைப் போல் நதியைக் கிழித்து நீந்த வேண்டும். அம்மா இவள் மனசைப் படித்தவள் போல்…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 20
இனிப்பு எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. திருச்சியில் B G நாயுடு என்றொரு ஸ்வீட் கடை இருக்கிறது. அதில் செய்யும் நெய் மைசூர்பாகு எனக்குப் பிடிக்கும். அதே போல பால்பேடா பூஸ்ட்பேடா போன்ற ஐட்டங்கள் சாப்பிடுவேன். எல்லாம் ஒன்று அல்லது இரண்டு தான்…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 19
தொடர் பயணங்கள் செய்து கொண்டிருக்கிறேன். பயணங்களில் நான் சந்திக்கும் மனிதர்களும் இடங்களும் என் கதைகளாகின்றன. சமீபத்தில் இரண்டு முறை ட்ரூரோவிலிருக்கும் மணற்குன்றுகளுக்குச் சென்று வந்தேன். சிறு வயதிலிருந்தே மணலின் மீது அதீத காதல் கொண்டவன் நான். புதிதாக வீடு கட்டுபவர்கள் மணலை…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 18
அப்போது ஒன்றாவது அல்லது இரண்டாவது படித்துக் கொண்டிருந்தேன். திருச்சியில் ஆண்டாள் தெருவில் இடுக்கான மூக்கப்பிள்ளை சந்து என்ற பகுதியில் வசித்து வந்தோம். வீட்டின் சமையலைறைக்கு அந்தப் பக்கம் வீட்டு உரிமையாளரின் மாட்டுக் கொட்டகை. சமையலறையில் சதா மாட்டு சாணத்தின் மணம் வீசிக்…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 17
ஜூலை 4 சார்ல்ஸ் நதிக்கரையோரம் வழக்கமாக நிகழும் இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். ஜூலை 1 ஆம் தேதிதான் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்திருந்தேன். கடுமையான jetlag இல் இருந்தேன். இருந்தாலும் பாஸ்டன் பாப்ஸ் நிகழ்வுக்கு சென்றுவிட வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தேன். 1885-லிருந்து தொடர்ச்சியாக…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 16
ஊர் சுற்றுவது எனக்குப் பிடிக்கும். பெரிய நகரங்களில் நமது சுயம் தொலைந்துவிடுகிறது. அதுவே பெரிய விடுதலை. புத்தகம், இசைக்கு பிறகு எனக்கு சுற்றுலா மிகவும் பிடிக்கும். பாஸ்டன் வந்த சமயம் கிடைக்கும் விடுமுறைகளில் எங்காவது ஊர் சுற்ற சென்றுவிடுவேன். ஜீப் வந்த…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 15
சென்னையில் முதன்முதலாக உறவினர்கள் வீட்டைவிட்டு வெளியில் தங்கினேன். இத்தனை வருடங்களில் சென்னையை இவ்வளவு ரசித்ததில்லை. அராத்து அவர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். அவரைப் பற்றி எனக்கிருந்த அத்தனை பிம்பங்களையும் தகர்த்தெறிந்துவிட்டார். சாரு நிவேதிதா அதிகம் உச்சரித்ததாலே பலருக்கு அராத்தை பிடிக்காமல் போயிருக்கலாம். நானும்…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 14
இரண்டு மாதம் விடுமுறை. அந்நிய நிலத்திலிருந்து சொந்த நிலத்துக்கு வந்துவிட்டேன். வந்ததன் முதற்காரணம்..குடும்பத்தில் தொடர்ந்து மூன்று மரணங்கள். பொதுவாக இப்படி விடுமுறைக்கு வரும் NRI-க்கள் அனைவரும் அனைத்தையும் முகச்சுளிப்புடன் அணுகுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் நியாயம் எனக்குப் புரிகிறது. எதற்கெடுத்தாலும் மேலைநாடுகளை…
மேலும் வாசிக்க