ஷினோலா கவிதைகள்
-
இணைய இதழ் 99
ஷினோலா கவிதைகள்
விரலிடை மணற்துகள்கள் தத்தித் தாவிதவழ்ந்த பொழுதுகளில்திக்கித் திருத்திபேசிய பச்சிளம் பருவத்தில்விளையாடச் சென்ற விரிந்த வயல் நிலத்தில்சிக்கியும் சிக்காமலும் நழுவினவிரலிடை மணற்துகள்கள் தொலைவில் இருக்கும் கனவுகளையும்எஞ்சி இருக்கும் நினைவுகளையும்நினைத்துக்கொண்டேகடத்தியதில் உணரவில்லைவிரலிடையில் நழுவியதுமணற்துகள்கள் மட்டுமல்லமணித்துளிகளும்தானென்று கட்டிப்பிடித்து உறங்கினாலும்களவு போய் விடுகின்றன நொடிகள்நொடிக்கு நொடிசேர்த்து வைத்தஇன்பங்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 97
ஷினோலா கவிதைகள்
நினைவின் ஒளி யாரும் யாருடனும்பேசிக்கொள்ளாத இரவுநிலவுகிறது ஒரு மௌனப் பிளவுபெருமூச்சுகளே பெரிதும் கேட்கும் அவ்வேளையின்நிசப்தத்தில் நிழலாடுகிறதுஇறப்பின் கரிய ஒளிசட்டென நினைவு வந்தவர்களாய்மீந்த சோற்றில் தண்ணீர் ஊற்றகுழந்தையின் அழுகைக்குப் பால் கலக்ககதவை அடைத்துத் தாழிட எனஆளுக்கொன்றாய் நகர்ந்த பின்னரும்படிந்திருக்கிறதுநகர மறுக்கும் ஒரு நினைவுஅவரவர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஷினோலா கவிதைகள்
விரலிடை மணற்துகள் தத்தித் தாவிதவழ்ந்த பொழுதுகளில்திக்கித் திருத்திபேசிய பச்சிளம் பருவத்தில்விளையாடச் சென்றவிரிந்த வயல் நிலத்தில்சிக்கியும் சிக்காமலும்நழுவியது நீராய்விரலிடை மணற்துகள் தொலைவில் இருக்கும் கனவுகளையும்எஞ்சி இருக்கும் நினைவுகளையும்நினைத்துக்கொண்டேகடத்தியதில் உணரவில்லைவிரலிடையில் நழுவியதுமணற்துகள்கள் மட்டுமல்லமணித்துளிகளும் தானென்று கட்டிப்பிடித்து உறங்கினாலும்களவுபோய் விடுகின்றனஇந்த நொடிகள்நொடிக்கு நொடிசேர்த்து வைத்தஇன்பங்கள் மட்டுமேமனதில்…
மேலும் வாசிக்க