Short Story
-
சிறுகதைகள்
அலங்காரக் குளத்தில் இருபத்தி மூன்று அல்லிகள் – கரன் கார்க்கி
“காணமல் போகிறார்கள், மனம் பிழறுகிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள்.” “பாவத்தைத் தின்று தீர்க்க எந்த வெட்டுக்கிளிகளும் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வரப் போவதில்லை.” …
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
மூள் தீ – கமலதேவி
”ம்மா..ம்மா…” என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம். இரு மச்சுக் கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுக்கார பெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பிரிவோம் சந்திப்போம்
ஜூன் மாதம் வந்துவிட்டாலே பீவிஎம் என அழைக்கப்படும் பூவாத்தாள் பஸ்ஸிற்கு கொண்டாட்டம் தான். வேடசந்தூரிலிருந்து வடமதுரை வரை செல்லும் பூவாத்தாள் அதன் டேப் செட்டிற்கே பேமஸானது. தூதுவளை இலையரச்சு தொண்டையில் நனைத்து அது போடும் பாடல்களைக் கேட்பதற்காகவே மணிக்கணக்காக அந்த பஸ்ஸில்…
மேலும் வாசிக்க -
அக்றிணை வாசங்கள்
“matings in which men copulate with men, and women with women, watermelons, bananas, cantaloupes, and every imaginable disgusting thing if it makes them agreeable to the pursuit of pleasure” கலைத்துப்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
இன்னும் சில கதைகள்
வீட்டை யாரோ அலசி விடத் துவங்கியிருந்தனர். குவளை நீரைத் தரையில் விசிறி விட உதிர்ந்திருந்த ரோஜாப் பூவின் இதழ்களைச் சேர்த்துக் கொண்டு நீர் சுவரில் மோதி நின்றது. நான் அறைக்கு வந்தபோது கட்டிலில் தருண் விளையாடிக் கொண்டிருந்தான். என் பேக்கிலிருந்து துணிகளைச்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
நிழற்படம்
05-பெருநகர வாழ்க்கைச்சூழலில் அவ்வப்போது எழும் சலிப்புக்கு ஆளாகியிருந்த ஓர் கணத்தில்தான் சக்தி அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசியே வெகுநாட்களாகிப் போயிருந்த நிலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எங்களது உரையாடல் நீண்டது. எங்கிருந்தோ ஒலிக்கும் ஓர் பாடல் தரும் ஆசுவாசத்தினைப்…
மேலும் வாசிக்க