tamil short story

  • சிறுகதைகள்
    Monika Maran

    ஒரு நம்பியார் ரசிகையின் பிறழ்வுகள்…! – மோனிகா மாறன்

    சின்னப் பிள்ளையாக இருந்தபோது டென்ட் கொட்டாயில் படம் பார்ப்பது அவளுக்கு ரொம்பப் புடிக்கும். அப்பவெல்லாம் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, ராமராஜன், பாக்யராஜ், அர்ஜூன் இவங்க எல்லாம் நடிச்ச புதுப்படம் எதுவும் இவங்க ஊர் கூவல்குட்டைக்கு உடனே வராது. திருப்பத்தூர், கிஷ்ணகிரி,…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Kumarananthan

    நிலா முற்றம் – குமாரநந்தன்

    நாங்கள் அந்த வீட்டுக்குப் போன போது கார்த்திகை மாதத் தூறல் பனித்தூவலாய் தூறிக் கொண்டிருந்தது. போர்ட்டிகோ தூண் அருகே ரோஸ் நிற சம்பங்கிப் பூ போன்ற பூக்களைப் பூத்துச் சொறிந்து கொண்டிருந்த அந்தக் கொடி மௌனமாய் மழையை ரசித்துக் கொண்டிருந்தது. வீடு…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Ganesh

    போதியில்லா புத்தன் | கணேஷ்

    என் நிலையைக் கண்டவுடன் அவர்களே அழைத்துச் சென்று மருத்துவமனையின் வாசலுக்கு வலதுபக்கத்திலிருந்த அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ள படுக்கையில் படுக்க வைத்தார்கள். மருத்துவமனைக்கென்ற ஒரு வாசமும், அந்தச் சூழலும் என்னைப் படுக்க வைத்திருந்த இடமும் என்னுள் ஒருவித பயத்தை ஏற்படுத்தியிருந்தது. படுத்துக்கொண்டே தலையைத்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    J.Deepa

    வாடைக் காற்று – ஜா.தீபா  

    “கால் நடந்த நடையினிலே காதலையும் அளந்தாள்.. காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்” இந்த வரிகள் எப்போதும் அவளை கனவின் ஆழத்துக்கு அழைத்துச் செல்லும். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அதன் இந்த வரிகளிலேயே நின்றுவிட இயலுமா என காசி விசாலாட்சிக்குத் தோன்றியிருக்கிறது.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Vijay Veldurai

    நெஞ்சம் மறப்பதில்லை – விஜய் வேல்துரை

    கசப்பான இரசாயனங்களாலும்,  அமிலங்களாலும் கரைத்துத் தொலைத்த அந்த நினைவுகளின் மிச்சம் சிறு துளி உள்ளே ஒளிந்து கிடந்ததென்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஐந்து வருடங்கள் கழித்து அது மூளையின் ஆழத்தில் கசிந்து, பல்கிப் பெருகி தலையை வெடிக்க வைக்கும் அளவிற்கு வந்து…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Ramprasath

    புதிய உலகம் – ராம்பிரசாத்

    ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவரது அலுவலக வாசலில் அமர்ந்திருக்கிறேன். தலைவர் என்னைப் பார்க்க வேண்டுமாம்? என்னை ஏன் பார்க்க வேண்டும்? முதலில் நான் யார்? நான் ஒரு அப்பாவி. பாதிக்கப்பட்டவன். அதை நீங்கள் முதலில் நினைவில் நிறுத்தவேண்டும். திறமைகளும், அப்பாவித்தனமும் ஒருங்கே…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    மறைத்(ந்)த கடன்- உஷாதீபன்

    அன்றைய தினசரியைப் பார்த்ததும் அதிர்ந்தது மனசு. கைகள் நடுங்க ஆரம்பித்து விட்டது. சட்டென்று அந்தச் செய்தியை மூடி மறைத்தேன். பக்கத்தில் யாருமில்லை. ஆனாலும் ஒரு பயம். அது அவன்தானா என்று திரும்பவும் பார்க்க மனம் விழைந்தது. தைரியமில்லை. அடப் படுபாவி…! வாய்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    கரு

      இந்தச் சமூகம் ஆதி காலத்தில் தாய் வழி சமூகமாக இருந்தது. தனக்கான வாரிசை ஈன்றெடுப்பதற்காக எல்லா விதங்களிலும் தகுதியான ஆணைப் பெண்ணே தேர்ந்தெடுத்தாள். அது அவளின் சமூகக் கடமையாகப் பார்க்கப்பட்டது. பெண் தன்னைத் துணையாகத் தேர்ந்தெடுப்பதற்கான எல்லா தகுதிகளையும் வளர்த்துக்…

    மேலும் வாசிக்க
Back to top button