இணைய இதழ்
-
Feb- 2024 -16 February
சாமி கிரிஷ் கவிதைகள்
சாக்பீஸ் எனும் சக உயிரி கரும்பலகை எழுத்துகள்மென்மை போர்த்திய துடைப்பங்களால் அழிக்கப்படுவதுஉடல் தேயத் தேய எழுதியசாக்பீஸ்களின் தியாகம் போற்றியே. **** சாக்பீஸ்எத்தனை முறைஒடிந்து விழுந்தாலும்எழுத்து நடையை மறப்பதேயில்லை. **** சாக்பீஸ்களில் உடல்எழுத்தெலும்புகளால்ஆனது. **** சாக்பீஸ் மாவுசன்னமாய் அப்பியஆசிரியரின்ஆடை கண்டால்சிறகு முளைத்துவிடுகிறது சூழலுக்கு.…
மேலும் வாசிக்க -
16 February
கே.பாலமுருகன் கவிதைகள்
எதற்காக வந்தீர்கள்? வாடகைக்கு வரும்அனைவரிடமும் எதற்காக வந்தீர்களெனக்கேட்கிறார்ஒரு விநோதமானபதிலுக்காகக் காத்திருந்தார்அவருடைய செவிகள்பெருத்து வீங்கியிருந்தனநகரம் பதற்றமில்லாமல்அன்றாடங்களை நேர்த்தியாகக் கக்குவதுவருவோர் அனைவரின்கண்களிலும் பேச்சிலும் ஒளிர்ந்தது எதற்காக வந்தீர்கள்? தற்கொலை செய்து கொள்ள.ஆயிரம் ரிங்கிட் தருகிறேன்யாரிடமும் சொல்லாதே என்று கெஞ்சும்அந்தக் கண்களில் உயிர் வாழ்வதற்குரியபிரகாசமான வெளிச்சம்…
மேலும் வாசிக்க -
16 February
பயனுறு குரல் – கனகா பாலன்
“பழைய இரும்பு பேப்பர் பிளாஸ்டிக் புக்கு வாங்குறது” பதிவு செய்யப்பட்ட குரல் விடாமல் ஒலித்தது வீதியில். கூரும் பிசிருமாக கொரகொரவென்றிருந்த அந்த உச்சரிப்பினை முதல் முறையாகக் கேட்கிறேன். அநேகமாக அந்த வியாபாரி எங்கள் தெருவுக்கு இன்றுதான் வருகிறார் போல. கணீர் கணீரென்று…
மேலும் வாசிக்க -
16 February
உப்பேஸ்வரி – செ.புனிதஜோதி
அலாரம் அடிக்கத் தொடங்கியதும் வேதா வேகமாக எழுந்து அலாரத்தை அணைத்தாள். கலைந்த கூந்தலை இரு கரங்களை உயர்த்தி கொண்டை போட முயற்சிக்கையில் கலைந்த சேலை இன்னும் கொஞ்சம் இடுப்பை விட்டு இறங்கியது. இருள் சூழ்ந்த அறையில் வெள்ளொளியைப் போல் பளிச்சிட்டது அவளின்…
மேலும் வாசிக்க -
1 February
அட்சயபாத்திரம் – ராம்பிரசாத்
“அப்பாவும், தாத்தாவும் ஒருசேர என் கனவில் வந்து போனார்கள்” என்றான் சரவணன் தொலை நோக்கியின் கண்ணாடிகளைத் துடைத்தபடி. “ஓ..முதல் முறையாகவா?” என்றேன் நான் ஆச்சர்யத்துடன். அப்பாவும் தாத்தாவும் கனவில் வருவதாக அவன் அவ்வப்போது சொல்வதுண்டு. ஆனால், ஒன்றாக ஒரே கனவில் வந்ததாகச்…
மேலும் வாசிக்க -
1 February
ராமர் கவிதைகள்
சேர்ந்தார்போல் பருத்த மேனி கொண்ட மூவர்புரண்டு படுக்க இடமற்ற இந்த அறையில்தான்அவர்கள் அடைந்து கிடக்கிறார்கள் மிளகு பருத்தியைச் சுமந்த யானையைக்கொண்டு வந்து நிறுத்திகொஞ்சம் இடம் கேட்டுக் கொண்டிருந்தான்என்னிலும் மூத்தவன் கரம்பை நிலத்தில் தட்டான்களை அவிழ்த்துவிட்டுமழை பெய்யச் செய்யும் மந்திரம் கற்றவன்ஒரு புலர்…
மேலும் வாசிக்க -
1 February
கறையான்; வங்காள நாவல் வாசிப்பு அனுபவம் – கா. முஜ்ஜம்மில்
இந்த வருட வாசிப்பில் முதல் நாவலாக வங்காள எழுத்தாளர் சீர்சேந்து முகோபாத்யாய அவர்கள் எழுதிய கறையான் என்ற நாவலை வாசித்தேன். மொழிபெயர்ப்பாளர் சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டு இருக்கும் இந்த நாவலை…
மேலும் வாசிக்க -
1 February
சிபி சரவணன் கவிதைகள்
பயணியின் குரல் ஒரு ரயில் பிரயாணியாகக் கேட்கிறேன்ரயில் பயணம் என்றால் என்ன பிதாவே?பசித்த வயிறோடு புல்லாங்குழலில் நுழையும் காற்றுநெளிந்த காலுடையோளின் யாசகக் குரல்காதுகளால் பார்ப்போரின் குச்சி சத்தம்அதிகாலையில் சமைத்த சாம்பாரின் மணம்காதலர்களின் திருட்டு முத்தங்கள்எல்லாவற்றுக்கும் உச்சமாகஎந்த நிறுத்தத்தில் இறங்குவதெனத் தெரியாதுபயணிக்கும் என்னைப்…
மேலும் வாசிக்க -
1 February
மெய்யிலி மனம் – புவனம்
நேரத்திற்கு எழுவதற்காக வைத்த விழிப்புக்கடிகையின் குயில் விடாமல் கூவிக்கொண்டேயிருந்தது.. அதைத் தட்டியணைத்துவிட்டு இன்னமும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு உறக்கத்தைத் தொடரவே ஏங்குகிறது மனம். ஒரு நல்ல கனவில் அமிழ்ந்து கிடந்தேன்.. குயிலோசை அதை கலைத்துவிட்டது. ப்ச்ச்.. மனம் சிணுங்கியது. விடுமுறை நாளிலும்…
மேலும் வாசிக்க -
1 February
நெஞ்சுக்கு நீதி – உஷாதீபன்
ஞானசேகரன், எல்லாவற்றையும் என்னிடம் அன்று கொட்டிவிட வேண்டும் என்றுதான் வந்திருக்கிறாரோ என்று தோன்றியது. அவர் மூஞ்சியே சரியில்லை. பயங்கரக் குழப்பத்தில், தாங்க முடியாத எரிச்சலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். படபடப்பாய் இருந்தார். பின் கழுத்து, முன் கழுத்து என்று…
மேலும் வாசிக்க