இணைய இதழ்

  • Nov- 2023 -
    2 November

    கார்த்திக் பிரகாசம் கவிதைகள்

    அபயம் ஆக்கிரமித்து அபகரித்துச் சென்ற அன்பு பூனைக்குட்டி போல் ஒடுங்கிய குரலில் அழுகிறது உன் கரங்களில் தயவுசெய்து தடவிக் கொடுப்பதாய் நினைத்து கருணைக் கொலை செய்துவிடாதே எல்லா அன்பும் நசுக்கிய பாதங்களை மறுபடியும் வந்து நக்காது. *** அயற்சி சின்னச் சின்ன…

    மேலும் வாசிக்க
  • 2 November

    KILLERS OF THE FLOWER MOON – பாலைவன லாந்தர்

    டேவிட் க்ரான் எழுதிய THE KILLERS OF THE FLOWER MOON (THE OSAGE MURDERS AND THE BIRTH OF FBI) என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். 1920ல் ஓசேஜ் என்னுமிடத்தில் ஓசேஜ் என்றழைக்கப்படும் செவ்விந்தியர்கள் வெள்ளை…

    மேலும் வாசிக்க
  • 2 November

    நீல சொம்பு – வசந்த் முருகன்

    1 அத்தனை வடிவாக இருந்தது அந்த வளைவுகள். தங்கம் தீட்டிய பாறையின் நடுவே தேங்கி இருக்கும் சுனை போல் நீர் நிரம்பி இருந்தது பார்த்திபன் வீட்டு பூஜையறை சொம்பு. அது இன்றோடு பத்து வருடங்களைக் கடந்து இந்த குடும்பத்தோடு உள்ளது. ஆனால்,…

    மேலும் வாசிக்க
  • 1 November

    அந்நிய நிலக் குறிப்புகள் – பகுதி 25 – வளன்

    Inquisition பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஐரோப்பாவில் மத்தியகாலத்தில் கிறிஸ்துவம் அதிகார மையத்திலிருந்த போது பில்லி சூன்யம் போன்றவற்றில் தொடர்புடையவர்களை கொடூரமான முறையில் துன்புறுத்தி கொலை செய்தார்கள். மதம் அதிகார மையமாகும் போது இப்படியான சம்பவங்கள் அரங்கேறுயதை வரலாறு எங்கும் காணமுடிகிறது. இதுவே கிறிஸ்துவம்…

    மேலும் வாசிக்க
  • 1 November

    பாட்டி சொன்ன விடுகதை – ரக்‌ஷன் கிருத்திக்

    அன்னத்தாயி ஆச்சி சொன்ன விடுகதைக்கு விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள் லட்சுமியும் அவளது சகோதரிகள் இருவரும். தெருவில் அவர்களைக் கடந்து எதோ அவசரமாக போவதுபோல சென்று கொண்டிருந்த விட்டி முருகனை பார்த்துவிட்டு, “எலே விட்டி, கொஞ்சம் நில்லுல.” என்றாள் லட்சுமி. “ஏய்,…

    மேலும் வாசிக்க
  • 1 November

    கழிஓதம் – ரம்யா அருண் ராயன்

    “உத்திரக்கட்டை இறங்கிருச்சே… “ – அம்மாவின் பதைபதைத்த அந்தக்குரல் காதுகளில் விழ கண்விழித்தேன் நான். அதற்குமுன் என்னென்ன புலம்பி அழுதிருந்தாள் எனத் தெரியவில்லை. தங்கை படுத்திருந்த அந்த அறை மேற்கூரையை டார்ச்லைட் அடித்து பார்த்துக்கொண்டிருந்தனர் அப்பாவும் அம்மாவும். புடவுக்குள் பாய்ச்சிய வெளிச்சத்துக்கு…

    மேலும் வாசிக்க
  • Oct- 2023 -
    16 October

    ம. இல. நடராசன் கவிதைகள்

    எப்போதுமே நீங்கள் ஒரு தேநீரை அருந்தும் கணம் தனியாக இருப்பதில்லை யாரோ உங்களை அறிந்த ஒருவர் ஏதோவொரு டீக்கடையில் உங்களைப் போலவே உங்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். *** உன் கைகளைப் பற்றிக்கொண்டு நிற்கும்போதும் ஏன் இவ்வளவு தனிமையாக இருக்கிறது எனக்கு?…

    மேலும் வாசிக்க
  • 16 October

    ராணி கணேஷ் கவிதைகள்

    சுடுபாறையின் முதல்துளி உனக்கெதுவுமே தெரியவில்லை நான் படிப்பிக்கிறேன் எல்லாம் புரியும் என எண்ணங்களை எடுத்தியம்புகிறாய் கவிதையாய் வாழ்வது கடினம், காதல் ஒரு மாயை, சந்தோஷம் பூசப்பட்ட மிகை, வாழ்க்கை மிகுந்த போராட்டம்… என விளக்கிச் செல்லும் உனக்கு நிகழ்காலத்தின் எதார்த்தமானது சுடுபாறையில்…

    மேலும் வாசிக்க
  • 16 October

    ச.சக்தி கவிதைகள்

    கண்ணீர் குளம் எல்லோரும் வந்துவிட்டுப் போனார்கள் நான் கடைசியாகத்தான் பார்த்தேன் நான் வந்ததை என்னைத் தூக்கிச் சுமக்கப் போகும் அந்த நால்வரின் தோளிலும் நானொரு குழந்தையாகத்தான் ‌தூங்கிக் கொண்டிருப்பேன் ஆராரோ பாடலைப் பாடியவாறு வழியனுப்பி வைக்கிறது என் தாயின் கண்ணீர் குளம்.…

    மேலும் வாசிக்க
  • 16 October

    தத்ரூபமாய் விரியும் கதைகள் – (சித்ரனின் பொற்பனையான் தொகுப்பை முன்வைத்து) – கா. சிவா

    எழுத்தாளர் சித்ரன் எழுதிய ‘பொற்பனையான்’ நூலில் ஆறு சிறுகதைகளும் ஐந்து குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பொற்பனையான் எழுபத்தாறு பக்கம் கொண்ட மிக நீண்ட சிறுகதையாக உள்ளது. மற்ற கதைகளுமே கூட பொதுவான சிறுகதைகளுக்கான பக்க அளவைவிட நீளமானதாகவே உள்ளன. இந்த…

    மேலும் வாசிக்க
Back to top button