நூல் விமர்சனம்
-
Feb- 2020 -20 February
கண்மாய்களின் கதை – எழுத்தாளர் சோ.தர்மனின் ‘சூல்’ நாவல் குறித்த வாசகர் பார்வை
2019 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற என் ஆர்வத்தை எழுத்தாளர் ஜே.ஷாஜஹான் அவர்களிடம் கூறிய பொழுது, ”என்னிடம் சூல் நாவல் உள்ளது ஐம்பது பக்கங்கள் படித்து விட்டேன் படிக்க நன்றாக உள்ளது,…
மேலும் வாசிக்க -
Jan- 2020 -29 January
பாடும் பறவையின் மௌனம் – வாசிப்பு அனுபவம்
பாடும் பறவையின் மௌனம் – ஹார்ப்பர் லீ என்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட “To Kill a Mocking Bird” என்ற ஆங்கில நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு இது. பாடும் பறவைகளை மட்டும் எப்போதும் சுட்டு விடாதீர்கள். பாடும்பறவை…
மேலும் வாசிக்க -
Nov- 2019 -21 November
இரா.முருகனின் ‘நண்டு மரம்’ – வாசிப்பு அனுபவம்
எழுத்தாளரின் மனம் இயங்கும் விதம் எழுத்தாளர் இரா.முருகனின் எழுத்து அறிமுகம் எனக்கு அம்ருதா பதிப்பகம் வெளியிட்ட “முத்துக்கள் பத்து” என்ற அவரின் முத்தான சிறுகதைகளின் தொகுப்பு மூலமே. பிறகு தொடர்ந்து அவரை வாசிக்க இயலாது போயிற்று. தேடலின் பல்திசைகளில் பறப்பது தானே…
மேலும் வாசிக்க -
Oct- 2019 -18 October
“மாய வனத்தைச் செதுக்கும் அரூப தச்சன்” – பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ வாசிப்பனுபவம்
“மாய வனத்தைச் செதுக்கும் அரூப தச்சன்” – எழுத்தாளர் பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ குறுநாவல் தொகுப்பை முன்வைத்து… ஓர் ஐரோப்பியனின் மனம் தர்க்கங்களுக்குக் கட்டுப்பட்டது. மாறாக ஒரு கீழை தேசத்தவனின் மனம் சித்திரத் தன்மை கொண்டது. எட்வர்டு செய்யித் சில மாதங்களுக்கு…
மேலும் வாசிக்க -
15 October
’பெயரிடப்படாத உணர்வுகளுடன்…’ – சுரேஷ் மான்யாவின் ‘கல்நாகம்’ வாசிப்பு அனுபவம்
ஒன்பது கதைகள் அடங்கிய சுரேஷ் மான்யாவின் “கல்நாகம்” சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் பெயரிடப்படாத உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் தூண்டிச்செல்கின்றன. தேவையற்ற தொந்தரவுகளையும், பாலியல் சீண்டல்களையும் தவிர்க்கும் எண்ணங்களே ஒரு பெண் வலிந்து திணித்துக்கொள்கின்ற முகம்சுளிக்கும் அரிதாரங்களுக்கும், புறக்கணிக்கும் ஒப்பனைக்குப் பின்னான காரணம்…
மேலும் வாசிக்க -
2 October
குணா கந்தசாமியின் ‘கற்றாழைப்பச்சை’ : முழுமையின் முப்பரிமாணக் கதைகள்
யதார்த்தவாதம் உள்ளதை உள்ளது போன்று முதன்மைப்படுத்த முனைந்து, சலித்து போய், போதும் இனி இந்த 2D கோணம் சற்று 3Dயில் வாழ்வைக் காண்போம் என்று தன் கதையாடலை மேம்படுத்திக் கொள்கிறது. யதார்த்த புனைவின் பார்வைக்கோணம் மாறியதே தவிர யதார்த்தவாதம் அழிந்துவிடவில்லை. குணா…
மேலும் வாசிக்க -
2 October
ந.சிதம்பர சுப்ரமண்யத்தின் ‘இதய நாதம்’ நாவல் வாசிப்பனுபவம்
நாதத்தை யோகமாக உபாஸித்த மஉறானுபாவர்களுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் என்று உள்ளார்ந்த பக்தியோடு சொல்லித்தான் இந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. “சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால் என்னுடைய முன்னோர்களுக்குச் சரியான வாரிசாக நான் ஏற்படவில்லை. என் குடும்பத்தில் எனக்கு முன்னே…
மேலும் வாசிக்க -
1 October
’நீ கூடிடு கூடலே’ நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – அபிநயா ஸ்ரீகாந்த்
ஆதலால் அன்பு செய்வோம்! மின்னம்பலத்தில் தினந்தோறும் இணையக் கட்டுரைத்தொடர்களாக வெளிவந்து இருந்தாலும் அமேசான் கிண்டில் வழி மொத்தமாக வாசிக்கும்போது, காதல் நிரம்பிய வாழ்வை கைப்பற்றி அழைத்து வருவதற்கான தோழியுடனான உரையாடலாகவே தோன்றும். பல வருடங்களாகக் கற்றுத்தரப்பட்ட கற்பிதங்களைச் சற்றே தளர்த்தி தற்காலச்…
மேலும் வாசிக்க