இணைய இதழ் 68
-
Jul- 2023 -2 July
இபோலாச்சி; 04 – நவீனா அமரன்
ஓரியும் அஷியும் கதைகள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தவை. மனதிற்கு மிக நெருக்கமானவை. எவ்வளவு கடினமான கருத்துகளையும் கதை வழியே மிக எளிமையாக எடுத்துக் கூறக்கூடிய தன்மை கதைகளின் முக்கியத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறது. கதைகளைக் கேட்கும்போது மட்டும் எவ்வளவு பெரிய மனிதர்களும் குழந்தையாகி…
மேலும் வாசிக்க -
Mar- 2023 -16 March
பல’சரக்கு’க் கடை; 15 – பாலகணேஷ்
இரண்டாம் படையெடுப்பு கோவைக்கு ஒருமுறை ‘பறக்கும் வருகை’யாகச் சென்று வந்த அனுபவம் மட்டுமே என்னிடமிருந்தது. மற்றபடி, எந்தவொரு ஏரியாவும், தெருக்களும், இன்னபிற விவரங்களும் பூஜ்யம். பரிபூரண அன்னியனாக அந்நகரத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன். வழக்கம்போல விசாரித்தறிந்தே ஊரை அறிந்தேன். ஆனால், கோவை…
மேலும் வாசிக்க -
16 March
நலங்கிள்ளி கவிதைகள்
போலி உன் வளம் நிலம் வீடு உறவுகள் நீ தூய்மையானதென ஊற்றியதனைத்தையும் நெருங்க நெருங்க பழக பழக அசுத்ததிலும் அசுத்தமாய் இருக்கிறது . *** கடன் நாளை நீ தராமல் போவதற்கு என்னென்ன காரணம் சொல்லலாம் என்று தந்துவிடுகிறேனென உறுதியளித்த பின்பு…
மேலும் வாசிக்க -
16 March
ரமீஸ் பிலாலி கவிதைகள்
மலர்நுழை உலகு பூவாளியால் நீர் வார்க்கும் சிறுவனுக்கு உரமாகி அவனை வளர்க்கிறது அவன் வளர்க்கும் சிறிய ரோஜாச் செடி நூறாயிரம் ரோஜாக்களின் ஆவி திரண்டு பனித்த அத்தரைப் பூசிக்கொண்ட பேரரசனின் மனக்காயம் போல் முகம் காட்டுகிறது ரோஜா வாழ்வளிக்கும் புனித நீரின்…
மேலும் வாசிக்க -
16 March
தேன்மொழி அசோக் கவிதைகள்
ஒரேயொரு ஆறுதல் உன் நினைவலைகள் வரும்போதெல்லாம் கடல் அலைக்குப் பயந்தோடும் பறவைகளாய்ப் பதறும் என் மனம் மணல் வரிகளைப் போல நீ விதைத்த வார்த்தை வரிகள் நெளிந்தோடும் என்னுள் காதலியின் பாதச் சுவடில்லாது தனியாய்ப் பதியும் காதலனின் பாதத்திற்கு எவ்வளவு வலியோ…
மேலும் வாசிக்க -
16 March
அகமும் புறமும்; 17 – கமலதேவி
ஆம்பல் குளம் அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையாயினவே இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்ன வைகலுண்ணும் அல்லிப் படூஉம் புல்லா யினவே. புறநானூறு திணை : பொதுவியல் திணை துறை : தாபத நிலை பாடியவர்…
மேலும் வாசிக்க -
16 March
ஆன்மாவற்ற கூடு – (லியோனிட் ஆன்றேயெவ்வின் ‘நிசப்தம்’ சிறுகதை வாசிப்பனுபவம்) – அமில்
லியோனிட் ஆன்றேயெவ் அவர்களின் ஒரு சிறுகதையை இணையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்து, அக்கதையின் ஆழமான பாதிப்பில் இருந்தேன். சில பக்கங்களில் எப்படி இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது என்று ஆச்சரியப்பட்டேன். அதற்கு முன் மாப்பசானின் ‘MAD WOMAN’ என்ற மிகச்…
மேலும் வாசிக்க -
16 March
பாலாமணி பங்களா – கமலதேவி
காதில் கிடந்த எட்டுக்கல் வைரக் கம்மலை கழற்றி வைத்த அந்த அதிகாலையில் பாலாமணி நீண்ட நாடகத்தை முடித்துவிட்ட மனநிலையில் இருந்தாள். பெருமூச்சுடன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். பழைய நவாப் காலத்துக் கட்டில். மாசி மாதக் குளிர் அப்போதுதான் திறந்து வைத்த சன்னல்…
மேலும் வாசிக்க -
16 March
மாசானக் கொள்ளை – பத்மகுமாரி
விடியல் மெல்ல இறங்கி இருளை விலக்கிக் கொண்டிருந்தது. ஒரு சில வீடுகளின் முன் வாசலில் ஈரத்தின் மீது கோலம் பதிந்திருந்தது. ‘பறவையெல்லாம் நேரத்துக்கு கிளம்பிடுது. மக்க ஜனத்துக்கு தான் வரவர சோம்பேறித்தனம் ஏறிட்டே போகுது.’ – மேலே ‘வி’ வடிவத்தில் வரிசை…
மேலும் வாசிக்க