இணைய இதழ் 91
-
Mar- 2024 -16 March
குடக்கூத்து – நாவல் வாசிப்பனுபவம் – கவிஞர் இரா.மதிபாலா
ஒரு காலகட்டத்தில் மண்ணின் மணம் நிறைந்து வீசிய கிராமப்புறத்து மதிப்புமிகு கலைகள் தற்போதைய காலச்சூழலால் அவற்றின் மீதான தாக்கங்களால் ஏற்பட்டுள்ள நிலையில், கரகாட்டக் கலைஞர்கள் அவர்களுடன் இணைந்து பயணிக்கும் நாதஸ்வரம், மேளம் வாசிக்கும் கலைஞர்கள் வாழ்வினை கால வரிசையோடு அந்த கலைகளின்…
மேலும் வாசிக்க -
16 March
மொழியின் மாயாஜாலம் சிருஷ்டிக்க முயலும் இம்பர் ராஜ்ஜியங்கள் – நந்தாகுமாரன்
2024ஆம் ஆண்டு நான் முழுவதும் வாசித்து முடித்த முதல் புத்தகம் ராஜேஷ் வைரபாண்டியனின் ‘அறல்’ சிறுகதைத் தொகுப்பு. வித்தியாசமான முன்னட்டைப் படத்துடன் நம்மை வரவேற்கும் இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன. பின்னட்டையில் இந்தத் தொகுப்பு குறித்த ‘ப்ளர்ப்’ ஓரளவு…
மேலும் வாசிக்க -
16 March
சர்வாதிகாரி மற்றும் கவிதை – போர்ச்சுகீஸ் மொழியில்: ஜோவோ செர்குவேரா – ஆங்கிலத்தில்: கிறிஸ் மிங்கே – தமிழில்: ஏ.நஸ்புள்ளாஹ்
சர்வாதிகாரி தேசத்தின் நிலை குறித்து கவலைப்பட்டான். மக்கள் நிம்மதியற்று இருக்கிறார்கள், வாழ்க்கையின் மகிழ்ச்சியை இழந்துவிட்டார்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வதந்திகள் வந்தன. ஏன் இப்படி நடந்தது என்று சர்வாதிகாரிக்குப் புரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் மக்களை நன்றாகவே கவனித்துக் கொண்டான்,…
மேலும் வாசிக்க -
16 March
ஞாபகத்தின் இடுக்குகளில் – அரபியில்; ஃபௌஸியா ரஷீத் – தமிழில்; எம். ரிஷான் ஷெரீப்
அவனது பூரித்த முகம் அவளை அச்சுறுத்தியது. அவனது பார்வை தனது உடலில் எங்கெல்லாம் அலைபாய்கிறது என்பதை அவள் கவனிக்கவில்லை. காற்றில் எறியப்பட்ட சருகைப் போல ஓடத் தயாரானாள் அவள். ‘இவனும் என்னை அடிப்பான். இவன் ஒன்றும் மற்ற ஆண்களிடமிருந்து வேறுபட்டவன் அல்ல!’…
மேலும் வாசிக்க -
16 March
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 01
காலிகிராபி – வரவணை செந்தில் வரவணை செந்திலின் ‘காலிகிராபி’ ஆறு சிறுகதைகள் மட்டுமே கொண்ட சிறிய சிறுகதைத் தொகுப்பு. சால்ட் பதிப்பகம் இந்நூலினை வெளியிட்டு இருக்கிறது. சென்ற வருடம் எழுத்தாளர் கே.என்.செந்தில் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து ஒரு உரையாற்றினார்.…
மேலும் வாசிக்க -
16 March
பிறைகள் – இத்ரீஸ் யாக்கூப்
ஊரெல்லாம் தலைப்பிறை ஜோரு அதாவது ரமலான் மாதத்திற்கு முந்திய நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டிருந்தன. நோன்பை வரவேற்கும் பொருட்டில் அந்த நாளை தலைப்பெருநாள் என்றும் அழைப்பதுண்டு. அதையொட்டி பெரும்பாலான வீடுகளில் சோறும் ஆட்டுக்கறி இறைச்சி ஆனமும் (குழம்பும்) சமைக்கப்பட்டன. இருக்கப்பட்டவர்கள் புது உடைகள்…
மேலும் வாசிக்க -
16 March
பிரகிருதி – உஷாதீபன்
என் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் உச்சரித்தால் கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு கட் பண்ண விரும்புவார் அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.…
மேலும் வாசிக்க -
16 March
தோன்றுதலும் மறைதலும் – யுவன் சந்திரசேகர்
சற்று முன்தான் நடந்ததுபோலப் பசுமையாய் இருந்தாலும், நிஜமாக நடந்து பத்து வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. தேதிகூடத் துல்லியமாக நினைவிருக்கிறது. ஆனால், அதெல்லாம் இப்போது சொல்லவிருக்கிற சம்பவத்துக்கு நேரடியாய்த் தேவைப்படாத விவரங்கள்… என்னடா இது, முடியெல்லாம் இப்பிடிக் கொட்டிப்போச்சு! கிழவனா ஆயிட்டியேடா! என்று வியந்தபடி…
மேலும் வாசிக்க