இணைய இதழ்

  • Mar- 2024 -
    2 March

    ஷினோலா கவிதைகள்

    விரலிடை மணற்துகள் தத்தித் தாவிதவழ்ந்த பொழுதுகளில்திக்கித் திருத்திபேசிய பச்சிளம் பருவத்தில்விளையாடச் சென்றவிரிந்த வயல் நிலத்தில்சிக்கியும் சிக்காமலும்நழுவியது நீராய்விரலிடை மணற்துகள் தொலைவில் இருக்கும் கனவுகளையும்எஞ்சி இருக்கும் நினைவுகளையும்நினைத்துக்கொண்டேகடத்தியதில் உணரவில்லைவிரலிடையில் நழுவியதுமணற்துகள்கள் மட்டுமல்லமணித்துளிகளும் தானென்று கட்டிப்பிடித்து உறங்கினாலும்களவுபோய் விடுகின்றனஇந்த நொடிகள்நொடிக்கு நொடிசேர்த்து வைத்தஇன்பங்கள் மட்டுமேமனதில்…

    மேலும் வாசிக்க
  • 2 March

    சுபி கவிதைகள்

    அதற்கென்றே ஒதுக்கப்பட்ட நாளின் சோம்பலில்புகார்ப்பெட்டிகள்திசைமாறி உருக்குலைந்த மேகமென‌நகர்ந்து போகின்றனஆடை விழுந்த தேநீரில்அதை மட்டும் தூக்கி எறிந்துவிட்டுருசிப்பதாகயதார்த்தத்தின் முதுகில் ஏறிப்பயணிக்கிறது அந்நாள்வரிசையில் நிற்கும் அடுத்தடுத்தபுகார்க் காகிதங்களின் ஜொலிப்புகள்முன் முதல் ஒன்று தேங்கியே கிடக்கிறது‌ முடை நாற்றத்தோடுஎதற்குமே நேரமில்லைஎன்றான பிறகு ஒரு காயத்திற்கும்இன்னொரு காயத்திற்கும்குறைந்தபட்சம்…

    மேலும் வாசிக்க
  • 2 March

    நினைவு யாழ் – ச.ஆனந்தகுமார்

    அநேகமாய் வாழ்கையில் மீண்டும் அவளைச் சந்திப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. நிறைய கவலை ரேகைகளை கண்களில் பார்க்க முடித்தது. கருத்திருந்தாள். படிமங்கள் தொலைத்த கவிதை ஒன்று தனியே அலைவது மாதிரித் தோன்றியது.  இந்த இருபது வருடங்களில்…

    மேலும் வாசிக்க
  • 2 March

    ஹிந்தி கவிதைகள் – தமிழில்; வசந்ததீபன்

    நகரத்திற்குள் அமைந்த நகரம் நகரத்திற்குள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அந்த இருள் நகரத்திற்குள்எல்லாம் தனித்தனியாக இருக்கின்றனகட்டிடங்கள் இல்லைகூடாரங்களில் வாழ்கிறார்கள் மக்கள்அங்குள்ள குழந்தைகள் அறியவில்லைகுழந்தைகளும் உடை அணிகிறார்கள் என நிற்ககாகிதத்தில் நடக்கின்றனஅங்குள்ள பள்ளிக்கூடங்கள்அங்குள்ள மருத்துவமனைகள் நகரத்தின் உள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அங்கே இருக்கின்றனபயங்கரமான தெருக்கள்பலாத்காரம்…

    மேலும் வாசிக்க
  • 2 March

    பதினாறும் பெற்று – அசோக் குமார்

    “ஒரு குழந்தை பெத்தா நாம பெற்றோர். ரெண்டு பெத்தா நாம ரெப்ஃரீன்னு ஆங்கிலத்துல ஒரு பழமொழி இருக்கு. இவங்கப்பா பதினாறு பெத்தவரு” என்று பத்து என்கிற பத்மநாபன் கூறியதும், “சும்மா கதை விடாதீங்க” என்று சிரித்தாள் அஞ்சு என்கிற அஞ்சலி. “அட…

    மேலும் வாசிக்க
  • Feb- 2024 -
    17 February

    துருப்புச் சீட்டு – க.சி.அம்பிகாவர்ஷினி

    “சரியாகப் பார்த்து, சரியாகப் பேசினால், நீங்கள் உங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டீர்கள். உங்களைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்திக் கொள்ளமாட்டீர்கள்.” –மிர்தாத் நீலாம்பல் தன் மடல்களை விரித்து மலர்ந்திருப்பதைப் போல எரிந்து கொண்டிருந்தது கேஸ் ஸ்டவ்வின் முதல் அடுப்பு.…

    மேலும் வாசிக்க
  • 17 February

    ஒரு மனிதனும் சில காகங்களும் – பலராம் செந்தில்நாதன்

    ராஜேந்திரனுக்கு தலையில் மூன்று காயங்களாகி அவையாவும் ஆறவும் துவங்கியிருந்தது. மூன்றுமே காகம் கொத்தியது. தவிர கடந்த ஒரு வருடமாகவே தினம் தினம் துரத்தி, கொத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சில தினங்களில் அம் முயற்சியில் வெற்றியடைகிறது காகம்! காக்கையின் மேல் ராஜேந்திரனுக்கு துளியும்…

    மேலும் வாசிக்க
  • 17 February

    27 நாட்கள் – முத்துஜெயா

    கைக்கம்பை எடுத்துகொண்டு பட்டி வாசலை திறந்ததுதான் தாமதம், ஆடுகள் அவன் கால்களைத் தள்ளிக்கொண்டு வாசலை அடுத்து கிழக்காக ஓடையில் இறங்கத் துவங்கியது. கதவு இடுக்கை பார்த்துக்கொண்டே ஓடையை நோக்கி நகர்ந்தான் மாரி. நீலாவின் முகம் தெரியவில்லை. எப்போதும் தலைவாசலைக் கடந்ததும் தூக்குச்…

    மேலும் வாசிக்க
  • 17 February

    கவிஞர் ந.பெரியசாமியின் ‘அகப்பிளவு’ கவிதைத் தொகுப்பு குறித்து சுஜாதா செல்வராஜின் வாசிப்பனுபவம் 

    காதல், காமம், பிரிவு, தவிப்பு , ஊடல் இவற்றின் சுவையை எவ்வளவு பேசினாலும் தீராது. சொல்லச் சொல்ல இன்னும் இன்னும் என்று எஞ்சி நிற்கும் அற்புத உணர்வுகள் அவை. பொதுவாக நாம் காதலை எழுதுவதைப் போல காமத்தை எழுதத் துணிவதில்லை. கத்தி…

    மேலும் வாசிக்க
  • 16 February

    குறுங்கதைகள் – தயாஜி

    1. உள்ளங்கை அரிசி “ஏன் அரசியெல்லாம் கொட்டிக்கிடக்கு..?” “அது…” என்று ஆரம்பிப்பதற்குள் முதலாளி கோபப்பட்டார். “இதென்ன உங்கப்பன் வீட்டு அரிசியா..? நீ பாட்டுக்கு இப்படி இரைச்சி வச்சிருக்க…” “இல்ல முதலாளி. குருவிங்க வரும். அதான் கொஞ்சம் போட்டேன்…” “ஓ… ஐயா மனசுல…

    மேலும் வாசிக்க
Back to top button