கட்டுரைகள்
-
Oct- 2022 -16 October
’வராஹ ரூபம்’ – காந்தாரா திரைப்பட விமர்சனம் – ர. பிரியதர்ஷினி
படம் பார்த்து விட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் இன்னும் காதுக்குள் அ.. ஆ.. உ… ஏ என்று ஒலித்து கொண்டு இருக்கிறது. ஒரு படம் பார்த்துவிட்டு அந்தப் படத்தின் தாக்கம் பற்றி பேசுவதற்குள் மற்றொரு படம் வெளியாகிவிடுகிறது. அதையும் மீறி ஒரு…
மேலும் வாசிக்க -
16 October
இஸ்லாமிய வாழ்வியல் மீதான சுழல் காமிராப் பதிவு – ஜனநேசன்
தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் குறித்து தோப்பில் முகமது மீரான், கழனியூரன், எஸ்.அர்சியா, ரசூல், கீரனூர் ஜாகிர்ராஜா, அ.கரீம், ஜவ்வாது முஸ்தபா, சல்மா, செய்யது போன்றவர்கள் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வரிசையில் தற்போது அராபத் உமர் இணைந்துள்ளார். தேனி மாவட்டம்,…
மேலும் வாசிக்க -
16 October
ஊறுகாய்க்கும் உலக்கைக்குமான சிவந்த எல்லை – சேலம் ராஜா
வெளியூர் சென்று விட்டு திரும்பும் சமயங்களில் நமது ஊரை நமக்குப் பரிச்சயமான மனித முகங்களை கண்டதும் துளிர்க்கும் ஒரு ஆசுவாசத்தைப் போன்று வைஷ்ணவியின் கவிதைகளைப் படிக்கும் போது ஒரு குறுமகிழ்ச்சி கூடவே பயணித்தபடி இருந்தது. காரணம், அவர் சேலத்து நிலத்தாள். ஆகையினால்…
மேலும் வாசிக்க -
1 October
மார்பகப் புற்றுநோயை வெல்லலாம்! – அருள்ஜோதி முரளிதரன்
2025 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இரண்டு கோடியே 98 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கின்றன இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) ஆய்வுகள். அதில் மார்பகப் புற்றுநோயும் (10.5%) நுரையீரல் புற்றுநோயும் (10.6%) மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் …
மேலும் வாசிக்க -
Sep- 2022 -16 September
’மௌனம் துறக்கும் பெண்மை’ நூல் வாசிப்பனுபவ கட்டுரை – அ. ஜெ. அமலா
இந்த நூலிற்கான பதிப்புரையை ஓவியா பதிப்பக உரிமையாளர் கவிஞர். வதிலைபிரபா அவர்கள் எழுதியுள்ளார். அவரின் வரிகளை படிக்கும் போதே சற்று நிமிர்ந்து அமர்ந்தேன் நான். அணிந்துரையை கவிஞர். முனைவர் சக்திஜோதி அவர்கள் வழங்கியுள்ளார். அவ்வுரையை படிக்கும் போது அக்கவிதைத்தொகுப்பின் மீதான ஆர்வமும்,…
மேலும் வாசிக்க -
1 September
“வீரத்தால் ஆண்டவன்; சோழத்தின் ஆண்டவன்!” – சோழவேங்கை கரிகாலன் நூல் மதிப்புரை – வித்யா கண்ணன்
நாயகன் எவனும் வானிலிருந்து விழுவதில்லை.தன் மண்ணிலிருந்தே முளைக்கிறான். தன் முயற்சியால் விருட்சமாக பேருருக்கொள்கிறான். இதனை மெய்ப்பிக்கும் வகையில சோழத்தின் வித்து கருக்கொண்ட நாள் முதல் மறைந்து வாழ்ந்து, கலைகளில் தேர்ந்து , எவரும் எதிர்நிற்க எண்ணாத , எவரும் எதிர்க்க எண்ணாத…
மேலும் வாசிக்க -
Aug- 2022 -16 August
சர்வதேச கிரிக்கெட்டை அழிக்கப் பார்க்கிறதா ப்ரான்சைஸ் கிரிக்கெட்? – வில்சன் ராஜ்
சமீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ட்ரெண்ட் போல்ட் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதைக் குறைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார். கடந்த மாதத்தில் மற்றொரு உலகத்தர வீரரான இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸும் இதே முடிவை அறிவித்தார். இந்த இரண்டு அறிவிப்புகளுமே தொடர்ந்து அடுத்தடுத்து வந்ததால்…
மேலும் வாசிக்க -
16 August
புகைந்து தணிந்த சுருட்டும் சில கொலை சம்பவங்களும்! – ராம் முரளி
மர்மத் திரைப்படங்களுக்கென்று எப்போதுமே பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரையிலும் பார்வையாளர்களின் கூருணர்வைத் தூண்டிவிட்டு, அவர்கள் எதிர்பார்க்கின்ற திருப்பங்களையெல்லாம் நிகழாதவாறு திறம்பட திரைக்கதை எழுதி, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்வது மிகுந்த சவாலுக்குரிய காரியமாகும்.…
மேலும் வாசிக்க -
16 August
கவிதை மாடத்தில் முரல் புறா – புதிய மாதவி
புறாக்களுக்கும் மனிதனுக்குமான தொடர்பு மிகப் பழமையானது. மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்தில் அவன் தன்னோடு வளர்த்த முதல் பறவை இனம் புறா. அதனால்தான் 4000 ஆண்டுகளுக்கும் மேலாக புறாவோடு மனித இனமும் ஒரே கூட்டில் வாழ்ந்திருப்பதாக கணக்கிடுகிறார்கள். பகலில் சூரியனையும்…
மேலும் வாசிக்க -
Jul- 2022 -17 July
ஜேம்ஸ் வெப் (JAMES WEBB) – ஜெகதீசன் சைவராஜ்
இந்தப் பூமியின் வரலாற்றில் மனிதனின் கண்டுபிடிப்புகளில் மகத்தானது எதுவென்று கேட்டால் அது தொலைநோக்கியாகத்தான் இருக்கும். கலீலியோ தன்னுடைய தொலைநோக்கியை வானுக்குத் திருப்பிய கணம் பூமியில் அறிவியலின் செவ்வியல் காலம் எழுதப்படலாயிற்று. கடந்த ஐம்பது வருட விண்வெளி ஆராய்ச்சியில் நாம்…
மேலும் வாசிக்க