கட்டுரைகள்
-
Aug- 2021 -16 August
மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ நூல் அறிமுகம் – ந.பெரியசாமி
“இயற்கை கவிதைமயம். உறவுகள் கவிதைமயம். இந்தக் கவிதைமயத்தை ஸ்வீகரிப்பவர்கள் களிப்பூட்டக் கூடிய கவிதை அனுபவத்தை அடைகிறார்கள். எல்லா அனுபவங்களும் கவித்துவத்தில்தான் சங்கமிக்கின்றன. இயற்கை, காதல், நேசம், நட்பு எல்லாவற்றிலும் கவிதை இருக்கிறது.” – யூமா வாசுகி எல்லோருக்கும் இப்படித்தான் தோன்றும், ஒன்பது…
மேலும் வாசிக்க -
Jun- 2021 -24 June
இது யாருடைய வகுப்பறை?; வாசிப்பு அனுபவம் – முஜ்ஜம்மில்
எழுத்தாளர் ஆயிஷா நடராசன் எழுதிய, ‘இது யாருடைய வகுப்பறை?’ என்ற நூலை நூலகத்தில் பார்த்தபோது இது ஏதோ பள்ளியாசிரியர்களுக்கான வழிகாட்டி நூல் போல என்று தோன்றினாலும், வாசிப்போம் என்று எடுத்து வந்தேன். ஆனால் வாசிக்க வாசிக்க எவ்வளவு முக்கியமான ஒரு நூலை…
மேலும் வாசிக்க -
May- 2021 -16 May
“மொழியின் நிழலில் இளைப்பாறுதல்” – கு.ஜெயபிரகாஷ்
புத்தகங்களை நாமாகத் தேர்வு செய்து படிப்பது அல்லது நம் நண்பர்கள் பரிந்துரைத்த நூல்களை வாசிப்பது அல்லது ஏற்கனவே படித்தவர்கள் தாங்கள் வாசித்த புத்தகத்தைப் பற்றிப் பேசியதன் ஈர்ப்பில் அவற்றை தேடிப்படிப்பது இப்படியாக ஒவ்வொரு முறையும் நண்பர்களுடன் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதும்…
மேலும் வாசிக்க -
16 May
வா.ஸ்டாலினின் ‘சிகப்பு கோடுகள்’; சித்தாந்த பார்வை – மு.கோபி சரபோஜி
பத்துக் கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுதி. வா. ஸ்டாலினின் முதல் தொகுப்பு. முற்றாக மாறுபட்ட களம் என்றில்லாமல், கண்டடைய வேண்டிய புள்ளியின் தூரம் இன்னும் நீண்டிருக்கும் நிலையிலும் உருக்கொண்டிருக்கும் இக்கதைகள் மண்ணும், மனமும் சார்ந்த விசயங்களை நம்முன் கதைமாந்தர்களாய் விரித்து வைக்கின்றன.…
மேலும் வாசிக்க -
Mar- 2021 -14 March
கவிஞர் ரவிசுப்பிரமணியனின், ‘நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்’ கவிதைத் தொகுப்பு நூல் மதிப்பீடு – ஜனநேசன்
நினைவுக்கடலில் சேகரித்த கவிமுத்துகள் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர். கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதி வருபவர். சிறந்த ஆளுமைளை ஆவணப்படங்களில் பதிவு செய்பவராக, இசைஞராக, சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து, பாடி மேடையேற்றி வருகிறார். இன்றைய…
மேலும் வாசிக்க -
Feb- 2021 -25 February
’LUST FOR LIFE; ஒரு கலைப்பித்தனின் சரித்திரம்’ – முஜ்ஜம்மில்
இர்விங் ஸ்டோன் எழுதிய LUST FOR LIFE வின்சென்ட் வான்கா பற்றிய வாழ்க்கை வரலாற்று நாவல். இதைப் படித்து முடித்தபோது ‘’இப்படியுமொரு மனிதன் கலைப் பித்தோடு வாழ முடியுமா? என்ற எண்ணம்தான் தோன்றியது. அர்பணிப்போடு ஒரு விஷயத்தைச் செய்வது என்பதாக நாம்…
மேலும் வாசிக்க -
17 February
தி கிரேட் இந்தியன் கிச்சன்; ’நிறைந்து வழியும் குப்பைக்கூடைகளும் இந்தியத் திருமணங்களும்’ – மோனிகா மாறன்
சமூக வலைதளங்களில் வெளியாகும் pre wedding போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பார்க்கும்பொழுது, இவர்களையெல்லாம் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்துப் பார்க்க வேண்டுமென்று நான் எண்ணுவதுண்டு. அதைப் போன்றே 90ஸ் கிட்ஸின் திருமணம் பற்றிய மீம்ஸ்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்தியத் திருமணங்கள்…
மேலும் வாசிக்க -
Jan- 2021 -10 January
‘POWER OF NOW;இத்தருணத்தின் அற்புதம்’ – முஜ்ஜம்மில்
நாம் வாசிக்கும் புத்தகத்தைப் பலவேறாக அணுகுகிறோம். சில புத்தகங்கள் தற்காலிகமானதாக, சிலவைகள் எக்காலத்திலும் பயன்படுவதாக, சிலவற்றை வழிகாட்டியாகக் கருதுகிறோம். இதைப் பற்றி பல எழுத்தார்கள், அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். சில புத்தகங்களை ஐஸ்கட்டி கரையும் வேகத்தில் வாசித்துவிட முடியும், சில புத்தகங்களை மலையைக்…
மேலும் வாசிக்க -
Dec- 2020 -18 December
லஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ நாவல் வாசிப்பு அனுபவம் – வளன்
படிக்கும் எல்லாக் கதைகளும் நம்முடன் பயணிப்பதில்லை. நம்முடன் பயணிக்கும் சில கதைகள் புனைவு என்னும் எல்லைக்கோட்டை அழித்துவிட்டு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் நெருங்கிவிடுகின்றன. வாசிக்கும் பழக்கம் மிகவும் நலிவுற்று வரும் சூழலில் எழுதுவது என்பதே அயற்சியான செயல். இதில் யாரையும்…
மேலும் வாசிக்க -
12 December
‘ரஜினி: கொண்டாட்ட முகம்’- இளம்பரிதி கல்யாணகுமார்
ஒரு படப்பிடிப்புத் தளத்தில் இயக்குனர் K.பாலச்சந்தரை SPB அவர்கள் சந்தித்தபோது, “அங்க ஒருத்தன் நின்னுடிருக்கான்ல. எப்டி இருக்கான் பாக்க? கொஞ்ச நாள்ல பெரிய ஆளா வருவான் பாரு” என்று ஒரு இளைஞனைக் சுட்டி கலை ஆரூடம் சொல்லியிருக்கிறார் KB. “பாலச்சந்தர் சார்…
மேலும் வாசிக்க