கட்டுரைகள்
-
Mar- 2020 -23 March
ஆதவனின் ‘கருப்பு அம்பா கதை’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
தலைப்பு : கருப்பு அம்பா கதை ஆசிரியர் : ஆதவன் வகைமை : சிறுகதைகள் வெளியீடு : காலச்சுவடு தொகுப்பாசிரியர் : சுரேஷ் வெங்கடாத்ரி புத்தக கண்காட்சியில் வாங்கியிருந்த போதும் ,எந்த திட்டமிடல் இல்லாமல் நேற்று முன்தினம் படிக்க எடுத்து, நேற்று…
மேலும் வாசிக்க -
22 March
6வது பேரழிவை சந்திக்கிறதா இந்த பூமி???
இதுவரை இந்த பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்து ஐந்து பேருயிரழிவுகள்( மாஸ் எக்ஸ்டிங்ஷன்ஸ் – Mass Extinctions) நடந்துள்ளன. அதாவது குறுகிய காலத்தில் மிகப் பெரும்பான்மையான உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போவது. அப்படியான ஐந்து பேரழிவுகளில் இரண்டு பெரும்…
மேலும் வாசிக்க -
18 March
‘பார்வையற்றவளின் சந்ததிகள்’ (மொழிப்பெயர்ப்பு நாவல்)- வாசிப்பனுபவம்
(பார்வையற்றவளின் சந்ததிகள் – சமகால இந்திய எழுத்தாளரான அனீஸ் சலீம் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “The Blind Lady’s Descendants” என்ற நாவலின் மொழிப்பெயர்ப்பு இது.) கடந்தகாலம் என்பது தகடுபோன்ற ஒரு கேடயம். உங்கள் பெரிய வயிற்றை வைத்துக்கொண்டு அதன் வழி…
மேலும் வாசிக்க -
17 March
வேல்முருகன் இளங்கோவின் ‘ஊடறுப்பு’ நாவல் விமர்சனம்-ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
வேல்முருகன் இளங்கோ தமிழ் இலக்கிய களத்திற்குப் புதிய வருகை. ஊடறுப்பு என்ற தலைப்பும் அதற்கான அட்டைப்படமும் கொஞ்சம் வித்தியாசத்தைக் கொடுக்க, வாசிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருந்த நாவல். வாசித்தாயிற்று. வேல்முருகன் இளங்கோ என்ற எழுத்தாளரின் பெயரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன்…
மேலும் வாசிக்க -
17 March
யார் ஹீரோ? யார் வில்லன்? – ‘அய்யப்பனும் கோசியும்’ மலையாளத் திரைப்பட விமர்சனம்
மீண்டும் மீண்டும் தங்களை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள் மலையாளத்து திரையசுரர்கள். ஒரு காலத்தில்… ஒரு காலத்திலென்ன ஒரு காலத்தில்? இப்பொழுதும் வயதேறியவர்களுக்கு மலையாளப் படமென்றால் சட்டென நினைவடுக்கின் தாழ்வாரத்திலிருந்து மேல்மட்ட எண்ண அலைக்குள் வெளிப்படும் எண்ணம் வேறு மாதிரியானதாகத்தான் இருக்கும். அதிலொன்றும்…
மேலும் வாசிக்க -
13 March
பரிணயம்…(மலையாளம்)-செல்வன் அன்பு
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கேரளத்தில் நம்பூதிரிகள் தங்கள் உயர்சாதியை காக்க பல வழிகளை கண்டார்கள். அவர்கள் பலதார திருமணம் செய்தார்கள். நம்பூதிரிகள் வீட்டுப் பெண்கள் காமம் சம்மந்தமாக ஏதாவது தவறு செய்தால் அதை அவர்களில் ஒரு குழுவினரே விசாரித்து தண்டனை…
மேலும் வாசிக்க -
13 March
எதிர்க் குரல்- பொன்முகலி
இலக்கியத்தில் தன்வரலாற்று நூல்களுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. புதினங்களில் நமக்குக் காணக் கிடைக்கிற வாழ்க்கை தரிசனங்களுக்கும், தன் வரலாற்று நூல்களை படிக்கும்போது நாம் பெறுகிற அனுபவங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மொழியின் அழகியல் கூறுகளை விட தன் வரலாற்று நூல்கள் அதன்…
மேலும் வாசிக்க -
Feb- 2020 -18 February
தொட்டப்பன் – மலையாளத் திரைப்பட விமர்சனம்
தொட்டப்பன் எல்லா வகையிலும் மனதுக்கு நிறைவான படமாக அமைந்தது. வேம்பநாட்டின் காயல் நடுவே உள்ளங்கை ரேகைகள் போல வேயப்பட்ட ஒத்தையடிப் பாதைகள் கொண்ட அழகிய சிற்றூர் தான் கதைக்களம், அந்த ஊரின் இரண்டு திருடர்களான இத்தாக் (விநாயகன்) மற்றும் ஜோனப்பனின் (…
மேலும் வாசிக்க -
Jan- 2020 -30 January
வெங்கலம் – திரை விமர்சனம்
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கேரளாவில் இந்த போலிகாமி இருந்ததாம். Polygami என்றால் ஒரு பெண் பல கணவர்களை மணப்பது. நாயர்கள், தைய்யர்கள், கம்மாளர் சாதிகளில் ஆரம்ப காலங்களில் இந்த வழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த சில சாதிகளில் சொத்துக்கள் அந்த…
மேலும் வாசிக்க -
29 January
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
உறங்கும் வெடிகுண்டும் ஓராயிரம் காகிதக் கொக்குகளும். “பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்.. கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்” இப்படித்தான் துவங்கியிருக்கும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்திடம், இயக்குனர் அதியன் ஆதிரையின் பேச்சு . காலங்காலமாக திரைப்படம் எடுப்பவர்களையும் பார்ப்பவர்களையும் தொடர்ந்து துரத்திக்…
மேலும் வாசிக்க