கட்டுரைகள்
-
Mar- 2020 -17 March
வேல்முருகன் இளங்கோவின் ‘ஊடறுப்பு’ நாவல் விமர்சனம்-ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
வேல்முருகன் இளங்கோ தமிழ் இலக்கிய களத்திற்குப் புதிய வருகை. ஊடறுப்பு என்ற தலைப்பும் அதற்கான அட்டைப்படமும் கொஞ்சம் வித்தியாசத்தைக் கொடுக்க, வாசிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருந்த நாவல். வாசித்தாயிற்று. வேல்முருகன் இளங்கோ என்ற எழுத்தாளரின் பெயரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன்…
மேலும் வாசிக்க -
17 March
யார் ஹீரோ? யார் வில்லன்? – ‘அய்யப்பனும் கோசியும்’ மலையாளத் திரைப்பட விமர்சனம்
மீண்டும் மீண்டும் தங்களை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள் மலையாளத்து திரையசுரர்கள். ஒரு காலத்தில்… ஒரு காலத்திலென்ன ஒரு காலத்தில்? இப்பொழுதும் வயதேறியவர்களுக்கு மலையாளப் படமென்றால் சட்டென நினைவடுக்கின் தாழ்வாரத்திலிருந்து மேல்மட்ட எண்ண அலைக்குள் வெளிப்படும் எண்ணம் வேறு மாதிரியானதாகத்தான் இருக்கும். அதிலொன்றும்…
மேலும் வாசிக்க -
13 March
பரிணயம்…(மலையாளம்)-செல்வன் அன்பு
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கேரளத்தில் நம்பூதிரிகள் தங்கள் உயர்சாதியை காக்க பல வழிகளை கண்டார்கள். அவர்கள் பலதார திருமணம் செய்தார்கள். நம்பூதிரிகள் வீட்டுப் பெண்கள் காமம் சம்மந்தமாக ஏதாவது தவறு செய்தால் அதை அவர்களில் ஒரு குழுவினரே விசாரித்து தண்டனை…
மேலும் வாசிக்க -
13 March
எதிர்க் குரல்- பொன்முகலி
இலக்கியத்தில் தன்வரலாற்று நூல்களுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. புதினங்களில் நமக்குக் காணக் கிடைக்கிற வாழ்க்கை தரிசனங்களுக்கும், தன் வரலாற்று நூல்களை படிக்கும்போது நாம் பெறுகிற அனுபவங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மொழியின் அழகியல் கூறுகளை விட தன் வரலாற்று நூல்கள் அதன்…
மேலும் வாசிக்க -
Feb- 2020 -18 February
தொட்டப்பன் – மலையாளத் திரைப்பட விமர்சனம்
தொட்டப்பன் எல்லா வகையிலும் மனதுக்கு நிறைவான படமாக அமைந்தது. வேம்பநாட்டின் காயல் நடுவே உள்ளங்கை ரேகைகள் போல வேயப்பட்ட ஒத்தையடிப் பாதைகள் கொண்ட அழகிய சிற்றூர் தான் கதைக்களம், அந்த ஊரின் இரண்டு திருடர்களான இத்தாக் (விநாயகன்) மற்றும் ஜோனப்பனின் (…
மேலும் வாசிக்க -
Jan- 2020 -30 January
வெங்கலம் – திரை விமர்சனம்
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கேரளாவில் இந்த போலிகாமி இருந்ததாம். Polygami என்றால் ஒரு பெண் பல கணவர்களை மணப்பது. நாயர்கள், தைய்யர்கள், கம்மாளர் சாதிகளில் ஆரம்ப காலங்களில் இந்த வழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த சில சாதிகளில் சொத்துக்கள் அந்த…
மேலும் வாசிக்க -
29 January
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
உறங்கும் வெடிகுண்டும் ஓராயிரம் காகிதக் கொக்குகளும். “பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்.. கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்” இப்படித்தான் துவங்கியிருக்கும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்திடம், இயக்குனர் அதியன் ஆதிரையின் பேச்சு . காலங்காலமாக திரைப்படம் எடுப்பவர்களையும் பார்ப்பவர்களையும் தொடர்ந்து துரத்திக்…
மேலும் வாசிக்க -
Dec- 2019 -8 December
“இயக்குநர் இரஞ்சித், இரஞ்சித் அண்ணா மற்றும் தோழர் இரஞ்சித் ….”
இயக்குநர் இரஞ்சித் “ஒன்று, புரட்சி செய். இல்லை, காதலி…” என்பார்கள். ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. புரட்சி செய்பவன் கண்டிப்பாக தேர்ந்த காதலனாகவே இருப்பான். ஒரு சிறந்த காதலனால் மட்டுமே புரட்சியை சாத்தியமாக்க முடியும். உலகின் தலைசிறந்த புரட்சியாளர்களின் காதல்…
மேலும் வாசிக்க -
6 December
Banana? At this time of night?- திரைப்பட விமர்சனம்
“ இந்த ராத்திரி நேரத்தில் வாழைப்பழமா?” படத்தின் தலைப்பை பார்க்கையில் ஏதோ 18+ சமாச்சார படம்போல தெரியலாம். ஆனால், இந்த படத்தைப் பற்றி பார்க்கும் முன்னர், இந்திய சினிமாவில் உடல் குறைபாடுடையவர்கள் எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்…
மேலும் வாசிக்க -
6 December
இறந்தகாலத்தின் எதிர்காலம்- Mirai [திரைப்பட அனுபவம்]
ஜப்பான் அனிமே திரைப்படங்கள் பற்றி எழுத வேண்டுமானால் பக்கம் போதாது என்பதோடு அவற்றை முழுவதும் கிரகித்து கொள்ள நமக்கு புத்தியும் போதாது என்பது என் எண்ணம். ஜப்பானிய அனிமே உலகம் ஒரு சமுத்திரம். அதிலிருந்து சில முத்துக்களை அரிதாக கண்டிருக்கிறேன். …
மேலும் வாசிக்க