கட்டுரைகள்
-
Mar- 2020 -26 March
சோ.தர்மனின் ‘கூகை’ நாவல் வாசிப்பு அனுபவம் -சோ. விஜயகுமார்
பொதுவாக நம் வீட்டில் நாம் இரவில் உறங்காமல் முழிக்கும் போது, “ஏன்டா இப்டி ஆந்த மாதிரி முழிச்சுகிட்டு உட்காந்து இருக்க?” என்று கோபிப்பார்கள். ஏறத்தாழ நம் அனைவருக்கும் ஆந்தை முதலும் கடைசியுமாய் அறிமுகமாவது…
மேலும் வாசிக்க -
26 March
தோப்பில் முகம்மது மீரானின் ‘கூனன் தோப்பு’ நாவல் வாசிப்பு அனுபவம் -சி. சிலம்பரசன்
நீண்ட நாட்களுக்குப் பிறகான நீண்டதொரு வாசிப்பு கூனன் தோப்பு. தோப்பில் முஹம்மது மீரான் அவர்களின் சிறுகதைகள் சிலவற்றை படித்ததுண்டு.…
மேலும் வாசிக்க -
26 March
சமீபத்தில் நான் ரசித்த திரைப்படங்கள் – சாண்டில்யன் ராஜு
2020 ஆரம்பத்தில் இருந்து நிறைய படங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கல.சில திரைப்படங்கள் நண்பர்களின் பரிந்துரைப்படி நெட்ஃபிளிக்ஸ்,Zee5 மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ப்ளாட்ஃபார்ம்கள்ல பார்க்கும் வாய்ப்பு…
மேலும் வாசிக்க -
26 March
ஐயப்பனும் கோஷியும். – திரைப்படம் குறித்த கண்ணோட்டம்
கடந்த 4 மாத காலமாக மலையாளப்படங்களின் மீதான ஈர்ப்பு என்னை அறியாமலே தொற்றிக் கொண்டது என சொல்லலாம், மெனக்கெடாமல் மண்ணுக்கேற்ற கதை சொல்லும் விதமோ, ஹீரோயினுக்காக அலட்டிக் கொள்ளாமல்…
மேலும் வாசிக்க -
26 March
கேடி என்கிற கருப்புதுரை – திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – சி.சிலம்பரசன்
தமிழில் தரமான குறைந்த பட்ஜெட் படங்களின் வருகை வரவேற்கத்தக்கது.அப்படியாக சமீபத்தில் வெளியான தரமான படங்களுள் கேடி என்கிற கருப்புதுரையும் ஒன்று. குறும்புத்தனமாக…
மேலும் வாசிக்க -
26 March
எஸ்.ஏ.பெருமாளின் ‘கடவுள் பிறந்த கதை’ நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செகுரா
இன்றைய காலகட்டத்தில் அதுவும் இன்றைக்கு நடக்கும் சமூக அவலங்களை புரிந்து கொள்ள இப்புத்தகத்தை வாசித்தால் ஒரு புரிதல் கிடைக்கும். புத்தகத்தின் தலைப்பே, அதை வாசிப்பதற்கு ஆர்வத்தை தூண்டும். “கடவுள் பிறந்த கதை” என்ற தலைப்பைப் பார்த்ததும். உள்ளே என்ன சொல்லியிருப்பார் என்ற…
மேலும் வாசிக்க -
26 March
‘ஏதிலி’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ச. ந. விக்னேஷ்
புதினம்-ஏதிலி எழுத்தாளர்-அ. சி. விஜிதரன் பதிப்பகம்- சிந்த்ன் புக்ஸ் கலை என்பது நிகழ்காலத்தை மறக்கச் செய்து நம்மைக் கனவு உலகத்தில் மிதக்கச் செய்வது அன்று. நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பிரதிபலித்து, நமது அசலான சிக்கல்களைச் சுட்டிக்காட்டி அவற்றிலிருந்து மீள்வதற்கான உத்வேகத்தை…
மேலும் வாசிக்க -
25 March
வெ.இறையன்புவின் ‘அவ்வுலகம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
தலைப்பு : அவ்வுலகம் ஆசிரியர் : வெ.இறையன்பு வகைமை : நாவல் வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சொர்க்கம்_நரகம்,பாவம்_புண்ணியம் என்பதும்,மரணத்திற்குப் பின் வாழ்வுண்டு என்பதும் மதங்களால் கட்டமைக்கப்பட்டதென்றாலும் மனிதர்களுக்கு மரணம் பற்றிய பயத்தினாலும் வாழ்க்கை மீது கொண்ட…
மேலும் வாசிக்க -
25 March
‘உயிர் தரும் மரம்’ சிறார் மொழிபெயர்ப்பு நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செந்தில்குமார்
நூலின் பெயர் : The giving Tree தமிழில் : “உயிர் தரும் மரம்” இது ஒரு மொழி பெயர்ப்பு மற்றும் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க சிறார் சித்திரக் கதைப் புத்தகம். வெறும் 30 பக்கங்கள், 500 சொற்கள், 26…
மேலும் வாசிக்க -
25 March
உச்சி முகர்- சிறார் நூல் வாசிப்பு அனுபவம்
நூல் : உச்சி முகர் ஆசிரியர் : விழியன் ஓவியம் : ப்ரவீன் துளசி வெளியீடு : Books for children பக்கங்கள் : 64 விலை : ரூ. 45 “உங்களுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?” “இதென்ன மடத்தனமான கேள்வி…. குழந்தைகளைப்…
மேலும் வாசிக்க