கட்டுரைகள்
-
Jun- 2019 -28 June
பிக்பாஸ் 3 – நாள் 4 – ஆழ்மன அவலங்களின் ஆசுவாசம்
ஒரு ரியாலிட்டி ஷோவுக்கே உரிய அத்தனை அம்சங்களுடனும் நடப்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அது உண்மையா பொய்யா என்பதைத் தாண்டி போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் மனதில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது.…
மேலும் வாசிக்க -
27 June
இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் – பிக் பாஸ் வீட்டின் மூன்றாம் நாள்
வழக்கமான உற்சாகத்தோடு விடிந்த பிக் பாஸ் வீட்டின் நாள் அதே உற்சாகத்தோடு முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இனி வரும் நாட்கள் சென்ற 2 நாட்களைப் போல அமைதியாக நகரப்போவதில்லை என மீரா மிதுனின் வருகையே அறிவித்தது. ஆனால், கலக்கத்திற்கு காரணம்…
மேலும் வாசிக்க -
27 June
“ஆர்யவர்த் உங்களை அன்புடன் வரவேற்கிறது..!”
ஆண்டு : 2047 இடம்: ஆரியவர்த் தலைவர்: டாக்டர் ஜோஷி குறிக்கோள்: பிரித்து வைத்தலின் மூலமாக அமைதியை நிலைநாட்டுவது. ஒவ்வொரு செக்டரும் (பகுதியும்) வானுயர்ந்த சுவர்களால் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வார்த்தைகளுடன் தொடங்குகிறது “LEILA (லேய்லா)” என்ற NETFLIX SERIES. “FIRE” “WATER” “EARTH”…
மேலும் வாசிக்க -
27 June
இந்து சமுத்திர அரசியலில் இருந்து வெளிவரத் தத்தளிக்கும் ஈழ அரசியல்
ஒரு நாடும், அதன் மக்களும், அந்த நாட்டின் இராணுவமும் இனப்படுகொலை திட்டதின் ஊடாக அழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிறது. ஈழத்தை இந்தக் கண்ணோட்டத்தில் அணுக முடிகின்றவர்கள் மட்டுமே இந்தக் கட்டுரையை விளங்கிக் கொள்ள முடியும். உலகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசு இருந்தது.…
மேலும் வாசிக்க -
27 June
பொய்களின் விலை பேரழிவு – செர்னோபில்
மாற்றம் ஒன்றே மாறாதது. எது ஒன்று தன்னை காலத்தின் மாற்றங்களுக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்ள விரும்பவில்லையோ, அல்லது எது ஒன்றை மாற்ற இயலவில்லையோ அது காலவோட்டத்தில் தடயங்களை மட்டும் விட்டுவிட்டு கரைந்து போகும். இந்நிலை கலைக்கும் பொருந்தும். நம் தாத்தா பாட்டி…
மேலும் வாசிக்க -
27 June
“ஜார் ஒழிக: மல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா?” – நூல் விமர்சனம்
கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் (சாம்) புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “பட்டாளத்து வீடு” மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ஜார் ஒழிக!”, பட்டாளத்து வீடு தொகுப்பில் பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது…
மேலும் வாசிக்க -
27 June
கால நீரோட்டத்தில் ஓய்வில்லாமல் மிதந்து செல்லும் ‘சரீரம்’ – நூல் விமர்சனம்
ஒவ்வொரு காலமும், தன் காலச் சூழலில் வாழும் மக்களுக்கு எத்தகைய துன்பத்தைத் தந்தாலும் சில நேரங்களில் சில விசேடங்களைக் கையில் அள்ளித் தருகிறது. அதில் மனித மனம் தம்மை இருத்திக் கொள்ள வழி தேடுகிறது. அந்த வழி படைப்பின் சாயலில் படிந்து…
மேலும் வாசிக்க -
27 June
ஹருகி முரகாமியின் படைப்புகள்- வாசிப்பனுபவம்
முரகாமியின் படைப்புகளில் இடம்பெறும் மையக்கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சம்பவங்களில் காணக்கிடைக்கும் தவிர்க்கமுடியாத அம்சங்கள் தனிமை, கனவுகள், கனவுகளில் நிகழும் இயல்புமீறிய பாலுறவுகள், இழப்புகள், தேடல்கள், புதிர்வழிப்பாதைகள், நீரற்ற பாதாளக் கிணறு, எதிர்பாரா திருப்பங்கள் ஆகியவை. குறிப்பாக கதையின் இயக்கம் குறிப்பிட்ட ஒன்றின் தேடலை…
மேலும் வாசிக்க -
27 June
“தீப்பறவையின் பயணம்.” Birds of Passage – திரைப்பட விமர்சனம்.
தன் முகத்தின் மேற்புறத்தை மூடிக்கொண்டு அந்த கன்னிமை அடைந்த பெண் தன் சால்வை போல் போர்த்தப்பட்ட ஆடையினை இறக்கையென மாற்றி பறவைபோல் நிலத்தில் வட்டமிட வேண்டும். அவளுக்கு முன் அவளது அனுமதியுடன் ஒரு ஆண் தான் கிழே விழும்வரை பின்னோக்கி வட்டமிடவேண்டும்.…
மேலும் வாசிக்க -
26 June
எஸ்.அர்ஷியாவின் “அப்பாஸ்பாய் தோப்பு” – வாசிப்பனுபவம்
புத்தகத்திற்குள் கதை இருப்பது போல அந்தப் புத்தகம் நமக்கு அறிமுகமான கதைகளும் உண்டு. போன வருடம் வாசிப்புப் பழக்கத்தை ஆரம்பித்த போது நிறைய புத்தகங்களின் அறிமுக வீடியோக்களை யூடூயூபில் பார்ப்பேன். அப்படி பார்த்தபோது இயக்குனர் ராம் அவர்களால் அறிமுகமான நாவல் “அப்பாஸ்பாய்…
மேலும் வாசிக்க