கவிதைகள்

  • Jul- 2022 -
    1 July

    அ.ஈஸ்டர் ராஜ் கவிதைகள்

    அந்த ஆட்டுக்குட்டி கருப்பும் வெள்ளையும் கலந்த அந்த ஆட்டுக்குட்டி காண்பதற்கு அது ஓர் அழகு அது ஒரு சுகம் ஒரு பிரியத்தின் வாசனையை உள்ளார்ந்த தவிப்பை அதனைவிட அந்த நொடிப்பொழுது யார் தந்து விடக்கூடும் என்பது போலிருந்தது அது என்னிடம் ஓடி…

    மேலும் வாசிக்க
  • 1 July

    அராதி கவிதைகள்

    கனங்கள் ஏன் இந்த கனங்கள் இருத்தலின் நிறைவில் கூடிப்போன கனங்களில் களித்துப் பழகிய பின் இல்லாது இருத்தலால் ஏற்பட்ட வெற்றிடத்தால் குறைந்த கனங்களை இலகுவாகச் சுமந்திருக்க வேண்டும் இருத்தலின் உச்சபட்ச கனத்தை இலகுவாகச் சுமந்துவிட்டு இல்லாது இருத்தலின் கனத்தை சுமக்க முடியாமல்…

    மேலும் வாசிக்க
  • 1 July

    ஜே. மஞ்சுளாதேவி கவிதைகள்

    பாளையத்தூர் வெள்ளைச்சீலை அப்பத்தா – 1 மாலை நழுவிக் கொண்டிருந்த நேரத்தில்தான் மணிக்கா விசும்பிக் கொண்டிருந்தாள் பத்து நாளாய்க் காணாமல் போயிருந்த கணவன் வேறு ஒருத்தியை மலைக்கோவிலில் வைத்து திருட்டுத் தாலி கட்டிய விவரம் சொல்லித் தேம்பினாள். வெள்ளைச் சேலையை உதறிச்…

    மேலும் வாசிக்க
  • 1 July

    திருமூ கவிதைகள்

    சிறு தளிர் அலுவல் பணி உயரழுத்தம் பீறிட்டுக்கொள்ளும் வேளைகளில் தேநீரக மரநிழல் ஓரம்பார்த்து இருசக்கர வாகனம் நிறுத்தி ஒரு இஞ்சி டீ சொல்லிவிட்டு தலைக்கவசத்தை கழற்றி அமிழ்ந்துபோன கேசம்கோதி உயிர்தடவுகையில் தொட்டிச்செடியில் எனக்காகவே துளிர்த்துக் கொள்கின்றது தினம் ஒரு சிறுதளிர். ***…

    மேலும் வாசிக்க
  • Jun- 2022 -
    16 June

    தீபாஸ் கவிதைகள்

    அன்பின் அத்துமீறல்களை அடக்குமுறைகளைத் தாளாது அக்கினி வார்த்தை வீசி உன்னை விசிறியடிக்கிறேன் முகவரியின் தடங்களை நினைவுகளில் அகற்றாமல். உன்னைத் தொலைத்துவிட்டதாக பிதற்றிக்கொண்டிருக்கிறேன் ஓய்ந்திருக்கும் வேளையில் அனிச்சையாய் கால்கள் உந்தன் வாசலுக்கே என்னை இட்டுச் செல்கின்றன வலிய வந்ததால் கர்வத்தில் மயக்கும் சிரிப்புடன்…

    மேலும் வாசிக்க
  • 16 June

    லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்

    பானஸ்வாடியிலிருந்து பானஸ்வாடிக்கு வெள்ளியன்று பானஸ்வாடியில் என் ரயில் பாண்டிச்சேரி செல்ல காத்திருந்தது என் ரயிலேற இன்னொரு ரயிலில் போன கதையிது புறப்படும் போது நல்லமழை ஆகவே குடையோடு பயணப்பட்டேன் நான் ஏறிய ரயில் சென்றது நின்றது நின்றது என் ரயில் ஏறமுடியுமா…

    மேலும் வாசிக்க
  • 16 June

    வேல் கண்ணன் கவிதைகள்

    நதி உன்னில் பயணிக்கும் எல்லாவற்றிலும் ஏற்படும் சலசலப்பு ஓய்ந்தபாடில்லை குறுகிய கரைகள் மீறி அகண்ட பரப்பில் நிதானமாக உயர்ந்த மேடுகள் மீதேறி செல்வதை கவனிக்கும் என்னை அசட்டையாக பார்க்கிறாய் தீராத தாகத்தை தீர்த்துக் கொள்ள அவ்வப்போது எனைக் களைந்து சன்னமாக மிதக்கவும்…

    மேலும் வாசிக்க
  • 16 June

    மௌனன் யாத்ரிகா கவிதைகள்

    கோபத்தின் மறுமுனை எனக்குள் வேறொருவனும் இருப்பதை நம்புகிறேன் நான் அழும்போது கண்ணீரிலிருக்கும் உப்பு வாய் வரைக்கும் இறங்காமல் அவன்தான் தடுத்து நிறுத்துகிறான் நான் மகிழ்ந்திருக்கும்போது உடன் சேர்ந்து அதைக் கொண்டாடுவதும் அவன்தான் கோபப்படும்போது மனதை அமைதிப்படுத்துபவனும் தவறிழைக்கும்போது திருத்த முயற்சிப்பவனும் அவன்தான்…

    மேலும் வாசிக்க
  • 16 June

    சௌவி கவிதைகள்

    கதவுகள் ஒரு வீட்டின் கதவு பெரும்பாலும் சாத்தியே கிடக்கிறது எப்போதாவதுதான் திறக்கிறது ஒரு வீட்டின் கதவு இரவைத் தவிர பகலில் எப்போதும் திறந்தேயிருக்கிறது ஒரு கதவு பசிக்கிறது என வரும் பிச்சைக்காரர்களுக்கும் திறக்காமல் இறுக்கமாக மூடிக்கிடக்கிறது ஒரு கதவு யாராவது உதவி…

    மேலும் வாசிக்க
  • 16 June

    ரேவா கவிதைகள்

    அழியா வனம் ஓர் அனுமானம் அவிழ்த்துவிட்ட முடிச்சில் பின்னிக்கொண்டிருக்கிறேன் திசை சொட்ட நிகழ்ந்திடவோ திரும்பி வரவோ வளியற அறுந்துவிட்ட தீர்மானம் படபடத்து விரல் பொறுக்கும் தருணத்தில் ரேகை தீர சொட்டும் நதி உன் பிடிப்பு வழி நகர அலைமேவும் மனம் அணங்காட…

    மேலும் வாசிக்க
Back to top button