கவிதைகள்

  • Feb- 2026 -
    10 February

    ரேகா வசந்த் கவிதைகள்

    நேற்றைய நானும் இன்றைய நானும்! நேற்றைய என்னுடன்பழக வந்த உன்னை’இன்றைய நான்’ எதிர்கொண்டேன்மூன்றாம் மனிதனாய்தள்ளி நின்று நோக்கிவிட்டு’நேற்றைய நான்’வேறு ஊருக்குமாற்றலாகிச் சென்று விட்டதாய்சொன்னேன்வெகுநேரம் உன்னைகாத்திருக்க வைக்க மனமில்லைநேற்றைய எனக்கு.இன்றைய என்னைகோபமாய்ப் பார்த்துவிட்டுஅகன்ற உன்னைப் பார்க்காமல்முகம் திருப்பிக்கொண்டேன்நேற்றைய நான்தொலைந்து போன இடத்தில்மூடிய கதவாய்நின்று…

    மேலும் வாசிக்க
  • 10 February

    பிரபு கவிதைகள்

    உதிர்தலென்பது உதிர்தலென்பதுசில நேரங்களில் கனிதலின் முதிர்ச்சிசில நேரங்களில் வசந்தத்தில் முன்னோட்டம்சில நேரங்களில் ஆகப்பெரும் எடையிழத்தல் நீ எதிர்கால நீட்சியாகவோநிகழ்காலக் கருவாகவோ அல்லதுஇறந்த கால நினைவுகளாகவோஇதில் எதுவாகினும்நீடித்திருப்பதன் நிமிர்த்தமாய் நாம்நிலைத்திருப்பதால்தான்காலம் கடந்த திரட்சியாய்நம் காதல் செழித்திருக்க முடிகிறது உரையாடல்களின் வழியாகவும்சந்திப்புகளின் வழியாகவும்பரிமாற்றங்களின் வழியாகவும்தொடுதலின்…

    மேலும் வாசிக்க
  • 10 February

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    பிப்ரவரி ரேகை மழை கேட்பது என்னவெனில்‘ஏதோவொரு நாள்சிறுதுளியென விழும்என் குறுஞ்செய்திக்காகஎல்லா நாளும் நீ காத்திருப்பதுஅவசியம்தானா சொல்?’ ‘மழைக்காகக் காத்திருக்கும் விவசாயிமழையை வெறுத்துஒதுங்கி விடுவானா என்ன?நீதான் பதில் சொல்லேன்எப்போதாவது வரும்என் அடைமழையே!’மழை விரும்பிக் கூறியது.* எமோஜி விளைவிக்கும் காடுஉன் விரல்கள்அதிர்ஷ்டக் குலுக்கலில் ஏதும்…

    மேலும் வாசிக்க
  • 10 February

    சண்முகம் சிவகுமார் கவிதைகள்

    நான் ஒரு காலத்தில் கனிகளைச் சுமக்கும் கிளையாவேன் ஆம் நண்பர்களேவாழ்வதற்கு பூக்ககாத்திருக்கும் கிளை நான் வரலாற்றுக்கு முன்னும் பின்னும்மறைத்து வளர்க்கப்பட்ட கிளை நான் நீர் இன்றித் தவிக்கவிடப்பட்டகிளை நான் அதிகாரத்தின் கத்திகளால்கவ்வாத்து செய்யப்பட்ட கிளை நான் எனக்குதேவை அற்புதமான பூத்தல் எனக்குதேவை…

    மேலும் வாசிக்க
  • 10 February

    ச.முகிலன் கவிதைகள்

    அலங்கார வளைவுகளாகி வரவேற்கின்றனஆலமர விழுதுகள் கண்மாயைக் காக்ககரையில் நிற்கும் முனியன்புரவி இல்லாமல்வேட்டைக்குஏறுகளைத் துணையாக்குகிறார் கருமேனி அம்மன் முன்புகவனமாய் நடக்கிறதுபலியாட்டுப் பந்தி கல்யாணம் காதுகுத்தெனகணக்கிலடங்காத கூட்டம் மண்டபம் தராத இளைப்பாறலைமரங்கள் தருகின்றன உபயக் கல்வெட்டில்ஊரார் பெயர்கள் நிரம்பி வழியநிழல் தரும் மரமும்நீர் தரும்…

    மேலும் வாசிக்க
  • 10 February

    கண்ணன் கவிதைகள்

    விடுமுறையில் மனிதர்கள் விடுமுறையில் அனைவருமே லேசாகி விடுகின்றனர்முகத்தில் புன்னகையுடன் வலம் வரும் அவர்கள்குழந்தைகளைக் கூடுதலாகக் கொஞ்சுகிறார்கள்குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்பவர்கள்கையேந்தும் தட்டுகளில் தவறாமல் யாசகமிடுகிறார்கள்உணவகங்களில் உணவருந்தும் அவர்கள்பரிமாறுவர்களுக்கு சற்று அதிகமாகவேஅன்பளிப்பு இடுகிறார்கள்நீண்ட நாட்களுக்குப் பிறகுநண்பர்களை அழைத்து நெடுநேரம் பேசுகிறார்கள்அழைக்காமலேயே உறவினர் விஷேங்களில்தலை காட்டுகிறார்கள்பெற்றோர்களிடம்…

    மேலும் வாசிக்க
  • 10 February

    இரா.மதிபாலா கவிதைகள்

    சுக முகக் கடவுள்கள் பூட்டிய கதவுகள்முன் நின்றுமுகக் குறிப்புகளின்சாமுத்திரிகா இலட்சணங்களைஅலசி ஆராய்ந்துதன் அலைவுக்கேற்பகள்ள முகச்சாவிகளை நோட்டமிட்டு தட்டஉள்ளிருந்து துழாவும்வசதி கொண்ட கதவமைப்பில்பிறக்கிறது கண்ணாடி. உருவம் பருவம் அளந்துதோழமையைத் திறந்து உள்ளிழுத்துமீண்டும் நடை சாத்திவரமளித்துக் களிக்கும்சுகக் கடவுள்கள். கதவுகளின்பின்புலத்திருக்கும்மர்ம அறைகளின்உள்டப்பிகள் எங்கும்நீலச்சாயத்தில்தோய்த்து, தோய்த்து,துய்க்கும்…

    மேலும் வாசிக்க
  • 10 February

    ஆஷா ஞானமரியம் கவிதைகள்

    வேலி பராமரிக்கவோதண்ணீர் ஊற்றவோவேலி போடவோயாருமில்லை என்றுதெரிந்துதான்முட்களால் வேலிஅமைத்துவிட்டுபூக்கிறதுகள்ளிச்செடி. * பெயர் தொலையாமல்ஆவணங்களில்ஒட்டிக்கொண்டுவருகிறதுஓடிப்போன அப்பனின்பெயர். * ஒப்பனை உதிர்ந்து போனஇலைகள்சருகாக மாறுவதைவேடிக்கை பார்த்துக்கொண்டேபூக்களால் ஒப்பனைசெய்கிறதுஇலையுதிர் காலத்தைக்கடந்து வந்த மரம். * விளையாட்டு கோடி மலர்கள்அவன் வருகைக்காககாத்திருக்கின்றனஎன்று தெரிந்தும்பனித்துளியைகாதலோடு உருக வைத்துவிளையாடிக் கொண்டிருக்கிறான்சூரியன். *…

    மேலும் வாசிக்க
  • 10 February

    அன்றிலன் கவிதைகள்

    காற்றில் துருப்பிடிக்கும் வயதைக் கண்டுபிடித்தல் முதன் முதலில்எனது வயதை அறியமுதலாம் வகுப்பு ஆசிரியர்இடக்காதை வலது கையால்தலை மீது வைத்துத் தொடக் கூறினார் சிலருக்கு எனது காது போலவேஇருந்தும்அதைத் தொட முடியாதெனவயதைக் குறைத்துக் கொண்டனர் எங்கோவொரு இடத்தில்வயதுயாருக்கேனும் துருத்தியபடியிருக்கிறதுமுன்போ அல்லது பின்போ. வரைகட்டத்…

    மேலும் வாசிக்க
  • Jan- 2026 -
    10 January

    கரிகாலன் கவிதைகள்

    ரகசியச் சுடர்~ஒரு ரகசியம் அவ்வளவு அற்புதமானதுஇந்தப் பகல் பிரகாசமாக இருந்ததுஎனக்குள் எந்த மர்மத்தை ஒளித்துவைத்திட முடியும்?என்பதுபோல் அதற்கொரு திமிர்ஆற்றின் போக்கில் நீலமேகம்மிதந்து செல்கிற பகலிதுபளிங்குபோல துலக்கமுறும்இப்பகலால் என்ன சுவாரஸ்யம்?கிளைகள் மீது மஞ்சள் கொன்றைகள் மலரும் பகற்பொழுதில்ஒரு மரத்தின் ரகசியம்வேர்களாக இருக்கின்றனமறைந்துகிடக்கும் கருணையின்…

    மேலும் வாசிக்க
Back to top button