மொழிபெயர்ப்புகள்
-
Jan- 2024 -5 January
கார்த்தியாயினி – கன்னடத்தில்: அப்துல் ரஷீத். தமிழிற்கு: கே. நல்லதம்பி
மைசூரிலிருந்து பெங்களூரு போகும் வழியில் ரயில் வேகத்தை அதிகரிக்க வலது பக்கத்தில் புதர் செடிகள் இருந்த சின்னக் குன்றொன்று தெரிந்தது. பச்சைக் குன்றின் முனைக்கு ஏறும் கற்படிகளுக்கு பூசிய வெள்ளை நிறம் வெயிலுக்கு கண்ணைப் பறித்தது. அதிகரித்த ரயில் வேகத்திற்கு குன்றின்…
மேலும் வாசிக்க -
5 January
கனவு – ஆலியா மம்தூஹ் (ஈராக் சிறுகதை) – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
இரவு விடுதியிலிருந்து வெளியேறியவன், படிக்கட்டில் ஒவ்வொரு படியாக இறங்கியவாறே தன்னைச் சுற்றிவர கூர்ந்து கவனித்தான். அவனைக் கடந்து சென்றவர்கள் பழைய ஆடைகளை அணிந்திருந்த அவனையும், அவனது தாடியையும் விசித்திரமாகப் பார்த்தவாறே நடந்து சென்றார்கள். இரவு விடுதிக்குள் யாரோ கதறியழுவதைப் போல தோன்றச்…
மேலும் வாசிக்க -
Sep- 2023 -6 September
ரையோகான் கவிதைகள் – ஆங்கிலத்திலிருந்து தமிழில்; சமயவேல்
வசந்தத்தின் முதல் நாட்கள் வசந்தத்தின் முதல் நாட்கள்–ஆகாயம் பிரகாசமான நீலம், சூரியன் மிகப்பெரியதாகவும் வெதுவெதுப்புடனும் இருக்கிறது எல்லாமும் பச்சையாக மாறுகிறது. எனது துறவுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, நான் கிராமத்திற்கு நடந்தேன் எனது தினசரி உணவைப் பிச்சையெடுக்க. குழந்தைகள், என்னை ஆலய வாசலில்…
மேலும் வாசிக்க -
Aug- 2023 -16 August
ரையோகான் கவிதைகள் – ஆங்கிலத்திலிருந்து தமிழில்; சமயவேல்
முதிர்ந்த காலம் 1796–1816 (age 39–59) குஹாமி மலைமேல் ஐந்து குடைவறைகள் உள்ள குடிசையில் வசிக்கையில் ᄋᄋᄋ இங்கே இந்த கிராமத்திற்கு வந்ததும், பீச் பூக்கிறது முழுமையான பூத்தல். சிவந்த இதழ்கள் நதி மேல் பிரதிபலிக்கின்றன. **** தகுஹாட்ஸு எனப்படும் பிச்சைப்…
மேலும் வாசிக்க -
Jul- 2023 -5 July
வாடகை மனைவி – அபிஜித் சென் – வங்காளச் சிறுகதை (தமிழில்: அகிலா ஶ்ரீதர்)
அது மார்ச் மாதத்தின் பிற்பகுதி. பரந்து விரிந்த வயல்களினூடே புழுதி நிறைந்த பாதை ஒன்று பிரிந்து சென்றது. பிற்பகல் சூரியனின் மங்கலான வெளிச்சத்தில் தொலைதூரத்திலிருந்த கிராமங்கள் இன்னும் தொலைவில் இருப்பது போலத் தோன்றின. அந்த நிலப்பரப்பின் பெரும்பகுதி பாழடைந்து தரிசாக இருந்தது…
மேலும் வாசிக்க -
5 July
சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (தமிழில்: க.மோகனரங்கன்)
நான் ஒரு தவறு செய்தேன் அலமாரியின் மேல்பகுதியை ஆராய்ந்துகொண்டிருந்தவன் ஒரு ஜோடி நீல நிற உள்ளாடைகளை வெளியே எடுத்து அவளிடம் காட்டி, “இவை உன்னுடையதா?” என்று வினவினேன். அவள் பார்த்துவிட்டு, “இல்லை, அவை ஒரு நாய்க்குச் சொந்தமானவை.” என்றவள் அதன் பிறகு…
மேலும் வாசிக்க -
Dec- 2022 -16 December
கே. சச்சிதானந்தன் கவிதைகள் ; தமிழில் – வசந்ததீபன்
நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் தெருவில் விழுந்த காலைப் பனியின் மேல் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் உன் பெயர்… முன்பு ஏதோ கவிஞரும் எழுதியிருந்த பெயர் போல- சுதந்திரத்தின் ஒவ்வொரு பொருளின் மேல். உன் பெயரை எழுதத் தொடங்கினாலோ அழிக்க கடினமாக இருக்கும்…
மேலும் வாசிக்க -
1 December
அவ்வளவுதான் – மலையாளம்: டி.பி ராஜீவன் – தமிழில்: திருமூழிக்களம் இரா சசீதரன்
பகலின் உலோகப் பலகையில் கதிரவன் ஆணி ஒன்று அடித்தார் மனிதன் அதற்குச் சுற்றும் இருளின் யானையைக் கட்டி இரவு என்று அழைத்தனர் பாட்டன் முப்பாட்டன் காலம் தொட்டே கனவுகள் காண்பவர்கள் நாம் கனவு கண்டால் பட்டுச் சேலையும் வளையும் வரை முன்னோர்களுக்குக்…
மேலும் வாசிக்க -
Jul- 2022 -1 July
தாஜ்மகால் கண்ணீர் – தெலுங்கில் : தும்மல ராமகிருஷ்ணா – தமிழில்: க. மாரியப்பன்
தலைநகரம் தலை சுற்றியது. அகன்ற சாலைகள், உயர்ந்த மேடுகள். தேசிய மொழியில் பெயர்ப் பலகைகள்… வெவ்வேறு கலாச்சாரங்கள் – மன்னர்களின் மகிமை பொருந்திய சின்னங்கள்… அசோகர் மார்க்… அக்பர் மார்க்…. பட்டேல் மார்க்… தான்சேன் மார்க்… பகதுர்ஷா ஜங் மார்க்… பாபர்…
மேலும் வாசிக்க -
May- 2022 -16 May
மராத்தி கவிதைகள் (தமிழில்: மதியழகன் சுப்பையா)
அவைகளுக்கு அப்பால் – குஸுமாக்ராஜ் ஒரு நாகரீக நகரமொன்றில், நள்ளிரவில், நாற்சந்தியொன்றில் நெடுநாள் நின்று கால் கடுத்த ஐந்து சிலைகள் ஆசுவாசமாக உட்கார்ந்து, பேசத் துவங்கின கூலிக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமாகி விட்டது கவலையளிக்கிறது என்றது ஜோதிபா பூலே மராட்டியர்களுக்கு மட்டுமே பெருமையாகி…
மேலும் வாசிக்க