சிறார் இலக்கியம்
-
Aug- 2019 -31 August
எங்க வீட்டுத் தோட்டம்
எங்க வீட்டுத் தோட்டம் அழகு கொஞ்சும் தோட்டம். பச்சை வண்ணத் தோட்டம் உள்ளமினிக்கும் தோட்டம் நாங்க ஆனந்தமாய் ஆடி மகிழும் தோட்டம் தின்னத் தின்ன, திகட்டா கனிகள் பல தரும் கனிவான தோட்டம் வண்ண வண்ண மலர்கள் அழகாய்…
மேலும் வாசிக்க -
31 August
புதிய சின்ரெல்லா கதை
ஒரு சிற்றூரில் ஒரு வணிகர் வசித்து வந்தார். வெளிநாடுகளுக்குப் பயணம் புரிந்து பலவித வியாபாரங்கள் செய்து பெரும் செல்வந்தராய் வாழ்ந்தார்.அவருக்கு அழகும் அறிவும் நிறைந்த ஒரு செல்ல மகள் இருந்தாள். அவள் பெயர் எல்லா. அவள் குழந்தையாக இருந்தபோதே எல்லாவின் தாய்…
மேலும் வாசிக்க -
17 August
தேவையில்லாத பயம்
ஒரு காட்டில், ஒரு குரங்குக் கூட்டம் வசித்து வந்தது. அவை மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அக்காடு மிகவும் செழுமையானது விதவிதமான மரங்கள், அவற்றில் விதவிதமான கனிகள் என்று வளமாய் இருந்த வனத்தில் குரங்களின் குதூகலத்திற்கு பஞ்சமே இல்லை. அவை பழங்களை…
மேலும் வாசிக்க -
16 August
சாக்லேட் மழை
‘’ப்ரியா! போதும் நிறுத்து. இதோட ஏழாவது சாக்லேட். அம்மா! ப்ளீஸ்மா! இதோட கடைசி என எட்டாவதாக ஒன்றை வாயில் போட்டுக் கொண்டாள் ப்ரியா. சாக்லேட் சாப்பிட்டா பல்லுக்குக் கெடுதல்ன்னு எவ்வளவு முறை சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்றே. உன்னை எப்படிதான் திருத்தறதுன்னும்…
மேலும் வாசிக்க -
16 August
சிறு சேமிப்பு- சிறுவர் பாடல்
சிறு சேமிப்பு சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்ந்தே ஆறாய்ப் பாய்கிறது சின்ன சின்ன மணல்துகள்தான் சேர்ந்து மலையாய் உயர்கிறது சின்ன சின்ன பூக்கள் தான் சேர்ந்து பூமாலை ஆகிறது சின்ன சின்ன விதைகள்தான் வளர்ந்து மரமாய் எழுகிறது சிறுக சிறுக சேமித்தால்…
மேலும் வாசிக்க -
16 August
சிறுவர் பாடல்
ஆடு மேய்க்கும் தாத்தா கருக்கலில் தாத்தா எழுந்திடுவார் கடகட வெனவே கிளம்பிடுவார் வாளியில் கூழை ஊற்றிடுவார் வறுத்த மிளகாய் எடுத்திடுவார் ஆடுகள் ஓட்டிக் கிளம்பிடுவார் அடிபட்ட குட்டியை தூக்கிடுவார் மேடு பள்ளம் பார்க்காமல் மெனக்கிட்டு காட்டை அடைந்திடுவார் பசுமை புல்வெளி பார்த்ததுமே…
மேலும் வாசிக்க -
1 August
காக்காவும் நரியும் – புதுக்கதை
ஓர் ஊரில் பாட்டி வடை சுட்டு, விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தாள். ஒரு நாள் காக்கா, அவளிடமிருந்து ஒரு வடையைத் திருடி எடுத்துச் சென்று, ஒரு மரத்தில் அமர்ந்தது. . அதைத் தின்னப் போகும் சமயத்தில், ஒரு நரி அங்கு வந்தது …
மேலும் வாசிக்க -
1 August
புலி வருது! புலி வருது!
“ஏய்! என்னைப் பிடி! என்னைப் பிடி!” என்றச் சத்தத்தைக் கேட்டு குளத்தில் இருந்த மாரி ஆமை வெளியே வந்து பார்த்தது. மூங்கில் மரத்தின் அருகே முயல், அணில், வெள்ளை எலி அனைத்தும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அவர்கள் விளையாடுவதையே ரசித்துப்…
மேலும் வாசிக்க -
1 August
கடைக்குட்டி எறும்பு!
பன்னீர்மரக் காட்டில் உள்ள சரக்கொன்றை மரத்தின் கீழ்தான் அந்த எறும்பு குடும்பம் வசித்த வந்தன. காலையில் எழுந்த சுறுசுறுப்பாக உணவை சேகரிப்பதுதான் அவைகளின் பொழுதுபோக்கு, கடமை எல்லாமே.. அந்த எறும்புக் குடும்பமே உழைப்பதைக் கண்டு பொறாமை கொண்டன அருகில் வசித்த கொசுக்…
மேலும் வாசிக்க -
Jul- 2019 -31 July
கூடு பார் கூடு பார்
கூடு பார் கூடு பார் பறவைக்கூடு பார் முட்டையிட்டு அடைகாக்க உதவும் வீடு பார் கட்டுமானம் வியக்கவைக்கும் காக்கைக்கூடு பார் கச்சிதமாய் முள்ளும் சுள்ளியும் வைத்துக்கட்டுது பார் வட்டத்துளை வெட்டிவைத்த அட்டைப்பெட்டி பார் சிட்டுக்குருவி உள்ளே சென்று முட்டையிடுது பார்…
மேலும் வாசிக்க