சிறார் இலக்கியம்
-
Jan- 2025 -4 January
கால் பந்து விளையாடு தம்பி! – சோ. கு. செந்தில் குமரன்
கால்பந்து விளையாடு தம்பி – என்றுமேகால்பந்து விளையாடு தம்பிவேல்போல் பாய்ந்தே நீ ஆடு – உதைக்கும்வேகத்தில் வெற்றியையே தேடுகால்பந்து விளையாடு தம்பி – என்றுமேகால்பந்து விளையாடு தம்பி உடலுக்கு வலிமையினைச் சேர்க்கும் – உள்ளம்உற்சாக உணர்வெல்லாம் வார்க்கும்திடமாக இலக்கினையே நோக்கும் –…
மேலும் வாசிக்க -
4 January
மந்துவும் மீலுவும்- மீ.மணிகண்டன்
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து உருவாகும் பல ஆறுகளில் ஒரு ஆறு அது. ஆற்றின் இருபுறமும் பசுமையான வனங்கள் நிறைந்திருந்தன. வனங்களில் உண்ணத்தகுந்த பழங்கள் காய்க்கும் மரங்களும் நிறைந்திருந்தன. செடி கொடி வகைகளும் புதர்களும் கூட செழித்து பூத்தே காணப்பட்டன. வளமான வனங்களில் விலங்குகள்…
மேலும் வாசிக்க -
4 January
உனக்கும் கீழே உள்ளவர் கோடி! – ஷாராஜ்
‘என்னா பொழப்புடா இது நாய்ப் பொழப்பு!’ சலித்தபடி, வளர்ப்பு வீட்டு வாசலில் உள்ள வேப்ப மர நிழலில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது கடிவேலு. அது ஏழைகளின் வீடு என்பதாலும், அது ஒரு சாதாரண நாட்டு நாய் என்பதாலும், அதற்கு அங்கு…
மேலும் வாசிக்க -
Dec- 2024 -19 December
ஏழ்மையின் கடவுள் (ஜப்பானிய நாட்டுப்புறக் கதை) – ஷாராஜ்
அந்தக் குறுநில விவசாயத் தம்பதி மிக நேர்மையானவர்கள். கடும் உழைப்பாளிகள். காலை நட்சத்திரங்கள் மறைவதற்கு முன்பே தமது காய்கறித் தோட்டத்துக்கு சென்றுவிடுவார்கள். களை எடுப்பது, மண் அணைப்பது, நீர் பாய்ச்சுவது, உரமிடுவது என அவர்களின் முதுகுத்தண்டு நோவெடுக்கிற அளவுக்குப் பாடுபடுவார்கள். சாயுங்காலம்…
மேலும் வாசிக்க -
19 December
சிரிப்பு ராஜா சிங்கமுகன்;14 – யுவா
14. பிறந்தநாள் விழா கோட்டை மைதானம் பொதுமக்கள் தலைகளால் நிறைந்திருந்தது. மையமாக இருந்த மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் மையமாக தேர் போன்ற வடிவமைப்பில் ஒரு நாற்காலி இருந்தது. ஆங்காங்கே இருந்த சிறு சிறு மேடைகளில் வாத்தியக் கலைஞர்கள்,…
மேலும் வாசிக்க -
3 December
உருவம் தேடிய நரி – மீ.மணிகண்டன்
சூரியன் உச்சியில் வலம் வரும் வேளை. நரி ஒன்று பக்கத்துக் காட்டிற்கு நண்பனைக் காண நடந்து சென்று கொண்டிருந்தது. வெயில் தந்த சூட்டில் வெகுநேரம் நடந்த காரணத்தால் நரிக்கு தாகம் நாவை வரட்டியது. நடை தளர்ந்து கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. வழியில்…
மேலும் வாசிக்க -
2 December
சிரிப்பு ராஜா சிங்கமுகன் 13; யுவா
13.உத்தமன் உரசல் ‘’உஷ்ஷ்ஷ்ஷ்….’’ என்று உதட்டில் விரல் வைத்துச் சொன்னான் சூர்யன். உச்சிவெயில் பொழுது… அந்த அகன்ற மரத்துக்குப் பின்னால் நின்றிருந்தான் சூர்யன். அவன் அருகே இருந்த சூறாவளி மெளனமாகத் தலையசைத்தது. சூர்யன் மெல்ல தலையை நீட்டிப் பார்த்தான். பசுமையான வயல்வெளிக்கு…
மேலும் வாசிக்க -
Nov- 2024 -18 November
சிரிப்பு ராஜா சிங்கமுகன் 12; யுவா
12. வாள் உரிமை ‘’பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்… பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்’’ குழலனின் குரல் கேட்டு, ‘படார்’ என்று கண்களைத் திறந்தார் சிங்கமுகன். சட்டென…
மேலும் வாசிக்க -
6 November
காஃபி குடித்த பாலக்கா – மீ.மணிகண்டன்
பாலக்காவும் கனியக்காவும் காக்கைகள். இணைபிரியாத நண்பர்கள். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காட்டுப் பகுதியில் செழித்து நின்றது ஒரு புன்னைமரம். அங்கு அடுத்தடுத்த கிளைகளில் இருவரும் கூடு கட்டி வாழ்ந்துவந்தனர். அமைதி நிலவும் காட்டுப்பகுதியில் இருவருக்கும் கூடிருந்தாலும் அவர்களின் பொழுதுபோக்கு முழுவதும்…
மேலும் வாசிக்க -
6 November
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 11 – யுவா
11. பானை வழக்கு ராணி கிளியோமித்ரா அறையில் இருந்த செவ்வந்திக்கு காவலாளி வந்து விஷயத்தைச் சொல்ல… சற்றும் பதற்றமின்றி அவனுடன் சென்றாள். அரச சபையின் விசாரணைக் கூட்டத்தின் முன்பு நின்று சிங்கமுகனைகைப் பார்த்து வணங்கினாள். ‘’அரசே… அழைத்தீர்களா?’’ ‘’நட்சத்திராவுக்கும் குழலனுக்கும் ஏற்பட்ட…
மேலும் வாசிக்க