சிறார் இலக்கியம்
-
Aug- 2020 -2 August
வானவில் தீவு : 7 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஓரிடத்தில் வண்ணங்கள் கிடைத்ததை உறுதி செய்ய மீண்டும் பின்னோக்கிப் பயணிக்க முடிவு…
மேலும் வாசிக்க -
Jul- 2020 -26 July
வானவில் தீவு : 6 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை... தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆபத்தான இடத்தை நோக்கி கப்பலைத் திருப்பினர். இனி… கப்பலை…
மேலும் வாசிக்க -
19 July
வானவில் தீவு : 5 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளுடன் பயணத்திற்கு தயார் நிலையில் இருந்தனர். இனி… வண்ணம் தேடி நிலப்பகுதிக்குப் போக ராம், பாலா, மகேஷ் மற்றும் கூட்டணி…
மேலும் வாசிக்க -
17 July
சிறார் கதைப் பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
இரண்டு கொக்குகளும் ஒரு ஆமையும் ஏரி ஒன்றை நம்பி இரண்டு கொக்குகள் உடனே எழில் ஆமை ஒன்றும் இயல்பாய் வாழ்ந்து வந்தன. ஏரி வற்றிப் போனதும் எல்லா மீன்களும் காய்ந்து எலும்பு தெரியும் கருவாடாக இவைகள் உண்டு உயிர்த்தன. மீனும் நண்டும்…
மேலும் வாசிக்க -
12 July
வானவில் தீவு : 4 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து, வலசை மீன்களின் உதவிக்காகக் காத்திருந்தனர். அதன் பிறகு என்ன ஆனது? வாங்க பாக்கலாம். இனி… ராம்,…
மேலும் வாசிக்க -
Jun- 2020 -22 June
வானவில் தீவு: 3 [சிறார் தொடர்]- சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் பல மீன்களின் உதவியை நாடிச் சென்றனர். அதில் வலசை மீன் மட்டும் ஊரில் இல்லை. அதன் பிறகு என்ன…
மேலும் வாசிக்க -
5 June
வானவில் தீவு: 2 [சிறார் தொடர்]- சௌமியா ரெட்
இதுவரை… ‘தீவுகளைத் தாண்டிப் போகணும்‘னு தாத்தா சொல்லியபோது, அவர்கள் 3 பேரும் “எங்களால முடியும்” என்று சொன்னார்கள். அது எப்படி? வாங்க பாக்கலாம். இனி… மகேஷ்: எங்களுக்கு ஒரு மீன் ஃப்ரெண்ட் இருக்கா தாத்தா. அவகிட்ட கேட்டா, மறுக்காம உதவி பண்ணுவா.…
மேலும் வாசிக்க -
May- 2020 -8 May
சிறார் கதைப் பாடல்கள்- நல்லாசிரியர் அனுமா
1) அறியாமை காகம் அன்னம் ஒன்றும் காகம் ஒன்றும் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன அங்கே இருந்த அத்தனை உயிர்களும் அழகிய வண்ணமுடன் இருந்தன. கருப்பாய் இருப்பதோடு அழகும் குறைந்து அசிங்கமாக இருப்பதாய் நினைத்த காகம் அன்னத்திடம் பொறாமை கொண்டும்…
மேலும் வாசிக்க -
Apr- 2020 -22 April
சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
1. சிங்கமும் சுண்டெலியும் (கதைப்பாடல்) அடர்ந்த காட்டின் நடுவினிலே அயர்ந்து சிங்கம் உறங்கையிலே அங்கொரு சுண்டெலி அதன்மேலே ஆடியும் ஓடியும் மகிழ்ந்ததுவே! எழுந்த சிங்கம் எலியைப் பிடிக்க பயந்து போனது சுண்டெலியே என்னை இன்று விடுதலை செய்திட என்றோ ஒருநாள் உதவுவேன்…
மேலும் வாசிக்க -
3 April
சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
1 . காகமும் முத்துமாலையும்… ஆலமரம் ஒன்றின் கிளையில் அழகாய் கூடு கட்டியே அருமை காகம் ஒன்றுமே அமைதியாக வாழ்ந்து வந்தது.. திங்கள் தோறும் முட்டையிடும் அங்குமிங்கும் பறந்து சென்று திரும்பி வந்து கூட்டினை பார்த்து காகம் அதிர்ந்திடும்……
மேலும் வாசிக்க